Skip to content

திருச்சி

திருச்சியில் ராஜீவ் காந்தி திருவுருவ சிலைக்கு காங்.,சார்பில் மரியாதை

முன்னாள் பாரத பிரதமர் பாரத ரத்னா அமரர் ராஜீவ் காந்தி நினைவு தினத்தை முன்னிட்டு திருச்சியில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொதுச்செயலாளர் வழக்கறிஞர் எம். சரவணன் தலைமையில்… Read More »திருச்சியில் ராஜீவ் காந்தி திருவுருவ சிலைக்கு காங்.,சார்பில் மரியாதை

திருச்சி டிஐஜி வழக்கு: சீமான் இன்றும் ஆஜராகவில்லை.

https://youtu.be/PGiUXmaz0gc?si=RTGr1WjFxJZS8fsFதிருச்சி டிஐஜி வருண்குமார் மீதும்,  அவரது குடும்பததினர் மீதும், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர்  சீமான் அவதூறு பரப்புவதாக வருண்குமார்,   வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு திருச்சி குற்றவியல் கோர்ட் எண் 4ல்… Read More »திருச்சி டிஐஜி வழக்கு: சீமான் இன்றும் ஆஜராகவில்லை.

ரூ.30 லட்சம் சுருட்டல்: மாஜி வேளாண் அதிகாரிகள் மீது திருச்சி விஜிலன்ஸ் வழக்கு

திருச்சி மாவட்ட  வேளாண் இணை இயக்குநராக பணியாற்றி ஓய்வுபெற்ற  ம. முருகேசன் , முன்னாள் வேளாண் துணை இயக்குநர் பொ. செல்வம்  ஆகிய இருவரும் கடந்த 2021-ம் ஆண்டு பிப். 26- ந் தேதி… Read More »ரூ.30 லட்சம் சுருட்டல்: மாஜி வேளாண் அதிகாரிகள் மீது திருச்சி விஜிலன்ஸ் வழக்கு

திருச்சியில், பூங்கா அமைக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்

https://youtu.be/e2hH8JBGWj8?si=pSzbDhoXo7LR8lacதிருச்சி வடுகூர் தேவேந்திரகுல வேளாளர் சமுதாயத்திற்கு சொந்தமான மாரியம்மன் கோவில் மந்தை பகுதி கோகினூர் தியேட்டர் இரட்டை வாய்க்கால் பகுதியில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் அம்மன் கரகம் பாலிக்கும் நிகழ்ச்சி நடந்து வருகிறது. இந்த… Read More »திருச்சியில், பூங்கா அமைக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்

வேலை செய்த வீட்டில் நகை திருட்டு.. 3வயது சிறுவன் மூச்சுதிணறி பலி-திருச்சி க்ரைம்..

https://youtu.be/e2hH8JBGWj8?si=pSzbDhoXo7LR8lacவேலை செய்த வீட்டில் நகை திருடிய ஊழியர் கைது..  திருச்சி பீமநகர் புதுசெட்டி தெரு பகுதியைச் சேர்ந்தவர் முரளி குமார் (வயது 51 )இவரது வீட்டில் கடந்த 4 மாதங்களாக திருச்சி லால்குடி நடராஜபுரம்… Read More »வேலை செய்த வீட்டில் நகை திருட்டு.. 3வயது சிறுவன் மூச்சுதிணறி பலி-திருச்சி க்ரைம்..

திருச்சியில் போலி பாஸ்போர்ட்… இலங்கை பெண் உட்பட 3 பேர் கைது..

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் நார்சத்துபட்டி, கோட்டூர் சேர்ந்தவர் நிஷாலினி ( 36 ) இவர் நேற்று முன்தினம் இலங்கை செல்ல திருச்சி சர்வதேச விமான நிலையம் வந்தார். இமிகிரேஷன் பிரிவு அதிகாரிகள் நடத்திய சோதனையில்… Read More »திருச்சியில் போலி பாஸ்போர்ட்… இலங்கை பெண் உட்பட 3 பேர் கைது..

திருச்சி-நத்தம் குறிஞ்சி நகரில் குடிநீர் கேட்டு… பொதுமக்கள் சாலைமறியல்

https://youtu.be/e2hH8JBGWj8?si=pSzbDhoXo7LR8lacதிருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே ரத்தம் ஊராட்சி குறிஞ்சி நகர் பகுதியில் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டை போக்கிட வலியுறுத்தி நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் காலி குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.… Read More »திருச்சி-நத்தம் குறிஞ்சி நகரில் குடிநீர் கேட்டு… பொதுமக்கள் சாலைமறியல்

காதல் தோல்வி…. திருச்சியில் வாலிபர் தற்கொலை

https://youtu.be/iyEYWgbRq_E?si=qY_dgSBOaHA_vMqNகாதல் தோல்வி… வாலிபர் தற்கொலை.. திருச்சி ஏர்போர்ட் பட்டத்தம்மாள் தெருவை சேர்ந்தவர் ரமேஷ் இவரது மகன் குணால் (வயது 24)திருமணம் ஆகாதவர்.இந்நிலையில் நேற்று வீட்டில் உள்ளவர்கள் அனைவரும் வேளாங்கண்ணிக்கு சென்று விட்டனர். இதையடுத்து குணால்… Read More »காதல் தோல்வி…. திருச்சியில் வாலிபர் தற்கொலை

போலீஸ் ஸ்டேசன் முன்பு – டிரைவர் தீக்குளிக்க முயற்சி-திருச்சியில் பரபரப்பு

https://youtu.be/iyEYWgbRq_E?si=qY_dgSBOaHA_vMqNதிருச்சி மாவட்டம் முசிறி காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகம் முன்பு டிரைவர் விஜயன் என்பவர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. முசிறி அருகே மேட்டுபட்டி கிராமத்தைச் சேர்ந்த டிரைவர் விஜயன் என்பவர் மகள் தனுஷ்யா (17)… Read More »போலீஸ் ஸ்டேசன் முன்பு – டிரைவர் தீக்குளிக்க முயற்சி-திருச்சியில் பரபரப்பு

திருச்சியில் 9 பவுன் நகை திருட்டு- வீட்டு வேலை பார்க்கும் பெண் கைது

திருச்சி, கருமண்டபம், கல்யாணசுந்தரபுரத்தை சேர்ந்தவர் சந்திரபாபு, பர்னீச்சர் கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி பொன்மொழி (59). இவர்கள் கடந்த 2024ம் ஆண்டு ஜூன் மாதம் வரை இதே பகுதியில் செல்வநகரில் ஒத்திகைக்கு வீடு… Read More »திருச்சியில் 9 பவுன் நகை திருட்டு- வீட்டு வேலை பார்க்கும் பெண் கைது

error: Content is protected !!