Skip to content

திருச்சி

திருச்சியில் மாமியாரை கொலை செய்த மருமகள் கைது….

  • by Authour

திருச்சி அரியமங்கலம் காமராஜர் நகரில் மனநலம் பாதித்த மருமகள் மாமியாரை குத்திக் கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.இந்த சம்பவத்தில் மருமகளை போலீசார் கைது செய்தனர் .போலீஸ் விசாரணையில் திட்டமிட்டு கொலை… Read More »திருச்சியில் மாமியாரை கொலை செய்த மருமகள் கைது….

‘பெயருக்கு கண்காணிப்பு கோபுரங்கள்’…. கண்டுக்கொள்ளாத திருச்சி சிட்டி போலீஸ் அதிகாரிகள்..

  • by Authour

தீபாவளியையொட்டி திருச்சி மாநகரின் முக்கியமான வியாபார தளங்களான என்எஸ்பி ரோடு, பெரிய கடை வீதி, சின்ன கடை வீதி உள்ளிட்ட இடங்களில் போக்குவரத்து நெரிசல் மற்றும் திருட்டு சம்பவங்களை தடுக்க மாநகர போலீசார் சார்பில்… Read More »‘பெயருக்கு கண்காணிப்பு கோபுரங்கள்’…. கண்டுக்கொள்ளாத திருச்சி சிட்டி போலீஸ் அதிகாரிகள்..

திருச்சியில் மாமியாரை குத்திக்கொன்ற மருமகள்…..கொடூரம்…

  • by Authour

திருச்சி, அரியமங்கலம் காமராஜ் நகர் பீடி காலனி பகுதியை சேர்ந்தவர் சம்சத் பேகம். இவரது மருமகள் ஆயிஷா பேகம். இவர்கள் 2 பேருக்கும் இடையே குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் மாமியார் மருமகள் சண்டையில்… Read More »திருச்சியில் மாமியாரை குத்திக்கொன்ற மருமகள்…..கொடூரம்…

நகைக்காக மூதாட்டி அடித்துக்கொலை…. திருச்சியில் சம்பவம்…..

  • by Authour

திருச்சி கிராப்பட்டி சிறப்பு காவல் படை எதிரே உள்ள ரயில்வே பாலம் அருகில் முள் புதரில் மூதாட்டி ஒருவர் இறந்து கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பெயரில் எடமலைப்பட்டி புதூர் போலீசார் சம்பவ… Read More »நகைக்காக மூதாட்டி அடித்துக்கொலை…. திருச்சியில் சம்பவம்…..

திருச்சியில் கஞ்சா விற்ற வாலிபர் கைது….

  • by Authour

திருச்சி, காந்தி மார்க்கெட் போலீஸ் எஸ்ஐ பிரியா மற்றும் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது கீரை கடை பஜார் பகுதியில் ஒரு வாலிபர் சந்தேகத்திற்கு இடம் அளிக்கும் வகையில் நின்று கொண்டிருந்தார் பின்னர் அவரை… Read More »திருச்சியில் கஞ்சா விற்ற வாலிபர் கைது….

ஓட்டல் அதிபர் தூக்கிட்டு தற்கொலை….. திருச்சியில் சம்பவம்..

  • by Authour

திருச்சி ஜீவா நகர் அன்னை இந்திரா நகரை சேர்ந்தவர் பிச்சை.இவரது மகன் சந்தோஷ்குமார் (வயது 42) .இவர் பாலக்கரை பகுதியில் ஓட்டல் நடத்தி வந்தார். தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.இதனால் விரக்தி அடைந்த சந்தோஷ்குமார்… Read More »ஓட்டல் அதிபர் தூக்கிட்டு தற்கொலை….. திருச்சியில் சம்பவம்..

திருச்சியில் 17,990 நாய்களுக்கு கருத்தடை…

  • by Authour

திருச்சி மாநகராட்சி பகுதிகளில் சாலைகள் மற்றும் தெருக்களில் போக்குவரத்துக்கும், பொது மக்களுக்கும் இடையூறாக சுற்றி திரிந்த நாய்களை மாநகராட்சி பிடித்து கருத்தடை செய்து நடவடிக்கை எடுத்துள்ளது. இதில் 7929 ஆண் நாய்களுக்கும், 10,061 பெண்… Read More »திருச்சியில் 17,990 நாய்களுக்கு கருத்தடை…

மாடியிலிருந்து தவறி விழுந்து பெயிண்டர் பலி…. திருச்சி அருகே பரிதாபம்…

  • by Authour

திருச்சி மாவட்டம், தொட்டியம் பகுதியில் மாடியிலிருந்து தவறி விழுந்த பெயிண்டர் வியாழக்கிழமை உயிரிழந்தார். திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகேயுள்ள விக்கிரபாண்டியம் மேலத்தெரு பகுதியை சேர்ந்தவர் மு. பெத்தபெருமாள் (41). பெயிண்டர் வேலை செய்து வரும்… Read More »மாடியிலிருந்து தவறி விழுந்து பெயிண்டர் பலி…. திருச்சி அருகே பரிதாபம்…

திருச்சியில் திமுக செயற்குழு கூட்டம்…. முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி…. தீர்மானம்…

  • by Authour

திருச்சி மத்திய மாவட்டம் திமுக செயற்குழு கூட்டம் திருச்சி தில்லை நகரில் உள்ள கழக முதன்மைச் செயலாளரும், நகராட்சி நிர்வாக துறை அமைச்சருமான கே.என்.நேரு வழிகாட்டுதலின்படி திருச்சி மத்திய மாவட்ட மாவட்ட செயலாளர் வைரமணி… Read More »திருச்சியில் திமுக செயற்குழு கூட்டம்…. முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி…. தீர்மானம்…

திருச்சி அருகே மாணவி விஷம் குடித்து தற்கொலை….

திருச்சி மாவட்டம், சிறுகனூர் அருகே உள்ள நெய் குளம் தெற்கு தெரு பகுதியைச் சேர்ந்தவர் தர்மராஜ் .இவரது மகள் கிருஷ்ணவேணி (18 ). இவர் பெரம்பலூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பிகாம் முதலாம்… Read More »திருச்சி அருகே மாணவி விஷம் குடித்து தற்கொலை….

error: Content is protected !!