Skip to content

திருச்செந்தூர்

திருச்செந்தூர் கோவிலில் ரூ.5.15 கோடி உண்டியல் காணிக்கை

திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். கோவிலுக்கு வரும் பக்தர்கள் உண்டியலில் செலுத்தும் காணிக்கையை எண்ணும் பணி மாதந்தோறும் நடைபெற்று வருகிறது. அந்த வகையில்… Read More »திருச்செந்தூர் கோவிலில் ரூ.5.15 கோடி உண்டியல் காணிக்கை

திருச்செந்தூரில் ”ராயன்” பட நடிகை சாக்‌ஷ் அகர்வால் சாமி தரிசனம்…

ராயன், தங்கலான், அந்தகன் திரைப்படம் வெற்றியடைய வேண்டி திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சுவாமி தரிசனம் செய்த நடிகை சாக்ஷி  அகர்வால். முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக விளங்குகிறது திருச்செந்தூர் சுப்பிரமணிய… Read More »திருச்செந்தூரில் ”ராயன்” பட நடிகை சாக்‌ஷ் அகர்வால் சாமி தரிசனம்…

கரும்புச்சாறு கடை வேலைக்கு பி.இ பட்டதாரிகள் தேவை… பரபரப்பு பேனர்…

திருச்செந்தூர் அருகே புதிதாக தொடங்க உள்ள கரும்புச்சாறு கடையில் வேலைக்கு பிஇ, பிஏ, பி.எஸ்சி பட்டதாரிகள் தேவை என்றும், சம்பளம் 18 ஆயிரம் எனவும் விளம்பரப்படுத்தப்பட்டுள்ள பேனர் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  வைரலாகியுள்ளது.தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர்… Read More »கரும்புச்சாறு கடை வேலைக்கு பி.இ பட்டதாரிகள் தேவை… பரபரப்பு பேனர்…

திருச்செந்தூர் கோவிலுக்கு ரூ.70 லட்சம் தங்க காசு மாலை காணிக்கை

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள பெருநாழியைச் சேர்ந்த போஸ் என்ற பக்தர் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் மூலவருக்கு தங்க காசு மாலையை  காணிக்கையாக வழங்குவதாக  16 ஆண்டுகளுக்கு முன்பு நேர்ந்து இருந்தார்.… Read More »திருச்செந்தூர் கோவிலுக்கு ரூ.70 லட்சம் தங்க காசு மாலை காணிக்கை

வைகாசி விசாகம்…. திருச்செந்தூரில் பக்தர்கள் வெள்ளம்

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில்  வைகாசி விசாக திருவிழா இன்று கோலாகலமாக நடைபெற்று வருகிறது. முருகப்பெருமான் பிறந்த நாளான வைகாசி விசாக தினத்தன்று முருகனை வழிபட்டால்… Read More »வைகாசி விசாகம்…. திருச்செந்தூரில் பக்தர்கள் வெள்ளம்

திருச்செந்தூர் கடல் 100 அடி தூரம் உள்வாங்கியது

தென் தமிழக கடற்கரை, கேரளா உள்ளிட்ட கடலோரங்களில் கள்ளக் கடல் நிகழ்வால் கடந்த சில தினங்களாக கடல் சீற்றத்துடன் காணப்பட்டது. இதன் காரணமாக கன்னியாகுமரி உள்ளிட்ட ஒருசில கடற்கரை பகுதிகளில் சுற்றுலா பயணிகள் செல்ல… Read More »திருச்செந்தூர் கடல் 100 அடி தூரம் உள்வாங்கியது

திருச்செந்தூர் அருகே ரூ.53 ஆயிரம் மதிப்புள்ள பீடி இலை மூட்டைகள் பறிமுதல்…

  • by Authour

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகே ஆலந்தலை கடற்கரையில் இலங்கைக்கு பீடி இலைகளை கடத்த முயன்ற 1320 கிலோ எடை கொண்ட 42 மூட்டை பீடி இலைகளை திருச்சிராப்பள்ளி சுங்கத்துறையினர் பறிமுதல் செய்தனர். போக்குவரத்துக்கு பயன்படுத்தப்பட்ட… Read More »திருச்செந்தூர் அருகே ரூ.53 ஆயிரம் மதிப்புள்ள பீடி இலை மூட்டைகள் பறிமுதல்…

முதியவரை கடித்த மரநாய்… போரடி பிடித்த வனத்துறை…

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் கிருஷ்ணன் கோயில் தெருவைச் சேர்ந்த சுடலை(62). இவர் நேற்று மாலை வீட்டின் பின்புறம் செடிகளுக்குத் தண்ணீர் ஊற்றிக் கொண்டிருந்தார். அப்போது, அவரது கையை மர்ம விலங்கு ஒன்று கடித்தது. இதனால்… Read More »முதியவரை கடித்த மரநாய்… போரடி பிடித்த வனத்துறை…

திருச்செந்தூரில் நாளை சூரசம்காரம்….. பக்தர்கள் திரள்கிறார்கள்

  • by Authour

முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி திருவிழா கடந்த 13-ந்தேதி யாகசாலை பூஜையுடன்தொடங்கி நடைபெற்று வருகிறது. 5-ம் திருநாளான இன்று அதிகாலைநடை திறக்கப்பட்டு, விசுவரூப… Read More »திருச்செந்தூரில் நாளை சூரசம்காரம்….. பக்தர்கள் திரள்கிறார்கள்

திருச்செந்தூர் சூரசம்ஹார விழா ஏற்பாடுகள்…..கனிமொழி எம்.பி. ஆய்வு

தமிழகம் முழுவதும் உள்ள முருகன் கோவில் கந்தசஷ்டி விழா கோலாகாலமாக துவங்கியுள்ளது. அந்த வகையில் முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக இருக்கும் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இந்த வருட கந்த… Read More »திருச்செந்தூர் சூரசம்ஹார விழா ஏற்பாடுகள்…..கனிமொழி எம்.பி. ஆய்வு

error: Content is protected !!