Skip to content

திருமணம்

காதல் திருமணம்- மணமகனை கடத்திய உறவினர்கள்.. காதல் மனைவி புகார்

கரூர் மாவட்டம், மாயனூர் அருகே உள்ள பொரணி கிராமத்தை சேர்ந்தவர் சதயவர்த்தினி (19). இவரும் தோகமலை அடுத்த நல்லமுத்துபாளையம் கிராமத்தை சேர்ந்த கணபதி (21) என்பவரும் சிறுவயது முதலே காதலித்து வந்துள்ளனர். இவர்கள் காதலுக்கு இரு… Read More »காதல் திருமணம்- மணமகனை கடத்திய உறவினர்கள்.. காதல் மனைவி புகார்

போா் எதிரொலி:இஸ்ரேல் பிரதமர் மகன் திருமணம் ஒத்திவைப்பு

இஸ்ரேல் – ஈரான் நாடுகள்  இடையே  கடந்த  3 தினங்களாக கடுமையான போர் நடந்து வருகிறது. இந்த நிலையில் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவின் 2வது மகன் அவ்னெர் நெதன்யாகுவுக்கும்,  அமித் யார்தெனி  என்ற பெண்ணுக்கும் … Read More »போா் எதிரொலி:இஸ்ரேல் பிரதமர் மகன் திருமணம் ஒத்திவைப்பு

அரியலூர் பாமக நிர்வாகி திருமணம்-சௌம்யா நேரில் வாழ்த்து

https://youtu.be/OulOxW0qwLk?si=3rUf1JDRYKMf06xEபெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் ஒன்றிய பாமக இளைஞரணி நிர்வாகி K.பிரகாசம் – R.பிரியங்கா ஆகியோரது திருமணம் இன்று  அரியலூரில்  தஞ்சை சாலையில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நடைபெற்றது. பாமகவில்  ராமதாஸ், அன்புமணி இடையே … Read More »அரியலூர் பாமக நிர்வாகி திருமணம்-சௌம்யா நேரில் வாழ்த்து

நடிகர் விஷால், சாய் தன்ஷிகா திருமணம்

விழுப்புரம் அருகே உள்ள கூவாகத்தில் நடந்த கூத்தாண்டவர் திருவிழாவையொட்டி மிஸ் கூவாகம்  விழா நடந்தது. இதில்  சிறப்பு அழைப்பாளராக  நடிகர் விஷால் பங்கேற்றார். அப்போது அவர் மயங்கி விழுந்தார். உடனடியாக அவரை மருத்துவமனையில் சேர்த்தனர். … Read More »நடிகர் விஷால், சாய் தன்ஷிகா திருமணம்

திருமணத்திற்கு வைத்திருந்த 40 சவரன் நகை கொள்ளை…. வேலூரில் அதிர்ச்சி…

  • by Authour

வேலூர் மாவட்டம், காட்பாடி அருகே மெட்டுக்குளத்தில் வீட்டின் பூட்டை உடைத்து 45 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. மேட்டுக்குளத்தை சேர்ந்த ராஜா தனது மகளுக்கு திருமணம் நிச்சயித்திருந்தார்.  இந்தநிலையில் தான்  திருமணத்திற்கு உடைகள் வாங்க ராஜா… Read More »திருமணத்திற்கு வைத்திருந்த 40 சவரன் நகை கொள்ளை…. வேலூரில் அதிர்ச்சி…

பொள்ளாச்சியில் திருமணம் முடித்து மாட்டுவண்டியில் வந்த புதுமணதம்பதி….

  • by Authour

கோவை, பொள்ளாச்சி அடுத்த கிணத்துக்கடவு சொலவம்பாளையம் பகுதி சேர்ந்த அங்கமுத்து, கௌசல்யா தம்பதியர்களின் மகனான சஞ்சய் வினித் என்பவருக்கு, கோவை சரவணம்பட்டி பகுதியைச் சேர்ந்த கோபால்சாமி, சாந்தி தம்பதியரின் மகளான தாரணிக்கு பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்டு இன்று… Read More »பொள்ளாச்சியில் திருமணம் முடித்து மாட்டுவண்டியில் வந்த புதுமணதம்பதி….

சாலையில் காத்திருந்த ஜோடி.. தாலியை கொடுத்து… திருமணம் செய்து வைத்த மு.க.ஸ்டாலின்

  • by Authour

தமிழக முதல்வர் கடலூர் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் கடந்த 21, 22-ஆம் தேதி வந்திருந்தார் 21-ஆம் தேதி கடலூர் மஞ்சகுப்பத்தில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். பின்னர் நெய்வேலி மத்திய பேருந்து நிலையம் எதிரே உள்ள… Read More »சாலையில் காத்திருந்த ஜோடி.. தாலியை கொடுத்து… திருமணம் செய்து வைத்த மு.க.ஸ்டாலின்

செங்கல்பட்டு கலெக்டர் அருண் ராஜ் திருமணம், எளிய முறையில் நடந்தது

  • by Authour

செங்கல்பட்டு மாவட்ட  கலெக்டராக இருப்பவர் அருண் ராஜ். (இவர் ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி சமுத்திர பாண்டியனின் மகன்). இவருக்கும் மேகநாதன் -ஜெயந்தி தம்பதியரின் மகளான  டாக்டர்  கௌசிகாவுக்கும் இரண்டு மாதங்களுக்கு முன் நிச்சயதார்த்தம்… Read More »செங்கல்பட்டு கலெக்டர் அருண் ராஜ் திருமணம், எளிய முறையில் நடந்தது

நடிகர் ‘காதல்’ சுகுமார் மீது போலீசில் புகார்…

  • by Authour

நடிகர் சுகுமாரன் தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி நகை, பணம் வாங்கி கொண்டு தற்போது ஏமாற்ற பார்ப்பதாக நடிகை புகார் அளித்துள்ளார். வடபழனியைச் சேர்ந்த நடிகை ஒருவர் ஏற்கனவே திருமணம் ஆகி குழந்தை… Read More »நடிகர் ‘காதல்’ சுகுமார் மீது போலீசில் புகார்…

கரூரில் நகை-பணத்திற்காக பலரை திருமணம் செய்து ஏமாற்றிய பெண் கைது…

  • by Authour

கரூர் மாவட்டம், மண்மங்கலம் அடுத்த, புஞ்சை கடம்பக்குறிச்சி பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ் (30). இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனக்கு திருமண வரன் பார்க்க சொல்லி, கோவையைச் சேர்ந்த ஜெகநாதன், ரோஷினி, தேவகோட்டையைச்… Read More »கரூரில் நகை-பணத்திற்காக பலரை திருமணம் செய்து ஏமாற்றிய பெண் கைது…

error: Content is protected !!