Skip to content

திறப்பு

விடிவுகாலம் பிறந்தது….அரிஸ்டோ மேம்பாலம் திறக்கப்பட்டது….

திருச்சி அரிஸ்டோ  அருகே    வட்ட வடிவிலான புதிய மேம்பாலம் கட்டப்பட்டது.  ஓ பாலம் என அழைக்கப்படும் இந்த பாலம்  திருச்சி நகரின் போக்குவரத்து நெரிசலை ஓரளவு குறைக்கும் என்பதில் ஐயமில்லை.  சென்னை பைபாஸ்… Read More »விடிவுகாலம் பிறந்தது….அரிஸ்டோ மேம்பாலம் திறக்கப்பட்டது….

கிண்டி கலைஞர் மருத்துவமனை…. ஜூன் 20ல் ஜனாதிபதி திறக்கிறார்

சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நினைவு பன்னோக்கு மருத்துவமனையை ஜனாதிபாதி திரவுபதி முர்மு வரும் ஜூன் 5-ந்தேதி திறந்து வைப்பார் என அறிவிக்கப்பட்டிருந்தது. மருத்துவமனையை திறந்துவைப்பதற்காக ஜனாதிபதி திரவுபதி முர்முவை முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின்… Read More »கிண்டி கலைஞர் மருத்துவமனை…. ஜூன் 20ல் ஜனாதிபதி திறக்கிறார்

புதிய நாடாளுமன்ற கட்டிடம் திறப்பு…. திமுகவும் புறக்கணிக்கிறது

தற்போதைய நாடாளுமன்றம் 96 ஆண்டுகள் பழமையானது. அதனால், புதிய நாடாளுமன்றம் கட்ட மத்திய அரசு முடிவு செய்தது. கடந்த 2020-ம் ஆண்டு டிசம்பர் 10-ந் தேதி, புதிய நாடாளுமன்றம் கட்ட பிரதமர் மோடி அடிக்கல்… Read More »புதிய நாடாளுமன்ற கட்டிடம் திறப்பு…. திமுகவும் புறக்கணிக்கிறது

மாஜி வேளாண் துறை அமைச்சர் துரைக்கண்ணு உருவச் சிலை திறப்பு…. எடப்பாடி பங்கேற்பு..

தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் அடுத்த கபிஸ்தலம் அம்மா அரங்கில் தமிழக முன்னாள் வேளாண் துறை அமைச்சர் துரைக்கண்ணு உருவச் சிலை திறப்பு விழா நடைப் பெற்றது. இவ்விழாவிற்கு தமிழக முன்னாள் உணவுத் துறை அமைச்சர்… Read More »மாஜி வேளாண் துறை அமைச்சர் துரைக்கண்ணு உருவச் சிலை திறப்பு…. எடப்பாடி பங்கேற்பு..

புதுகையில் அரசு ஆதிதிராவிடர் நல கல்லூரி விடுதியை திறந்து வைத்த அமைச்சர் ரகுபதி…

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் காணொலிக்காட்சி வாயிலாக இன்று (15.05.2023) புதுக்கோட்டை மாவட்டம், மருதன்கோன்விடுதி ஆதிதிராவிடர் நல கல்லூரி விடுதி மற்றும் முள்ளங்குறிச்சி அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளியில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள கட்டடங்களை திறந்து வைத்தார்கள். … Read More »புதுகையில் அரசு ஆதிதிராவிடர் நல கல்லூரி விடுதியை திறந்து வைத்த அமைச்சர் ரகுபதி…

திருச்சியில் குடிநீர் தொட்டியை திறந்து வைத்தார் மேயர் அன்பழகன்…

திருச்சி மாநகராட்சி மண்டலம் 1, ஸ்ரீரங்கம் வார்டு எண் 3 பகுதிக்கு உட்பட்ட கீழவாசல் தாமோதரன் கிருஷ்ணன் கோவில் தெரு பொதுமக்கள் பயன்படும் வகையில் ரூபாய் 3 லட்சம் மதிப்பீட்டில் ஆழ்துளை குழாய் நீர்… Read More »திருச்சியில் குடிநீர் தொட்டியை திறந்து வைத்தார் மேயர் அன்பழகன்…

பெரம்பலூர் அருகே அதிமுக சார்பில் கோடைகால தண்ணீர் பந்தல் திறப்பு…

பெரம்பலூர் மாவட்டம், கொளக்காநத்தம் கிராமத்தில் ஆலத்தூர் கிழக்கு ஒன்றிய அ.தி. மு.க. சார்பில் கோடைகால தண்ணீர் பந்தல் திறப்பு விழா ஒன்றிய செயலாளர் என் கே கர்ணன் தலைமையில் நடைபெற்றது. இதில் பொதுமக்களுக்கு இளநீர்… Read More »பெரம்பலூர் அருகே அதிமுக சார்பில் கோடைகால தண்ணீர் பந்தல் திறப்பு…

”வி.பி. இராமன் சாலை” யை காணொலி காட்சி வாயிலாக திறப்பு…

  • by Authour

தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின்  இன்று (25.4.2023) தலைமைச் செயலகத்தில், பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில், முன்னாள் இந்திய கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் வி.பி. இராமன்  வசித்து வந்த லாயிட்ஸ் கார்னர் என பெயரிடப்பட்ட வீடு… Read More »”வி.பி. இராமன் சாலை” யை காணொலி காட்சி வாயிலாக திறப்பு…

தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு…

  • by Authour

தமிழ் நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் பாபநாசத்தில் தண்ணீர் பந்தல் திறப்பு நிகழ்ச்சி நடைப் பெற்றது. நிகழ்ச்சிக்கு தஞ்சாவூர் மாவட்டத் தலைவர் கலைச் செல்வன் தலைமை வகித்தார். மாநிலப் பொதுச் செயலாளர்… Read More »தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு…

உலகின் உயரமான அம்பேத்கர் சிலை ஐதராபாத்தில் திறப்பு….

  • by Authour

இந்திய அரசியல் சாசன சிற்பி என போற்றப்படும் அம்பேத்கருக்கு ஐதராபாத்தில் பிரமாண்ட வெண்கல சிலை அமைக்கப்பட்டு உள்ளது. இந்தியாவில் அம்பேத்கருக்கு அமைக்கப்பட்டு உள்ள மிகவும் உயரமான இந்த சிலை 125 அடி உயரத்தில் நிறுவப்பட்டு… Read More »உலகின் உயரமான அம்பேத்கர் சிலை ஐதராபாத்தில் திறப்பு….

error: Content is protected !!