Skip to content

திறப்பு

ஆடிப்பெருக்கு கொண்டாட மேட்டூர் அணை திறக்கப்படுமா?

  • by Authour

ஆடி மாதம் 18ம் தேதி அன்று ஆடிப்பெருக்கு விழா கொண்டாடப்படுகிறது.  இந்த  விழா காவிரி பாயும் மாவட்டங்களில் சிறப்பாக கொண்டாடப்படும்.  குறிப்பாக ஒகேனக்கல் , மேட்டூர்,  பவானி கூடுதுறை, மோகனூர், முசிறி குளித்தலை,  முக்கொம்பு, … Read More »ஆடிப்பெருக்கு கொண்டாட மேட்டூர் அணை திறக்கப்படுமா?

கறம்பக்குடியில் புதிய குடியிருப்புகள்…. முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்

தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் புதுக்கோட்டை மாவட்டம்கறம்பக்குடி  பிலாவிடுதி, பாலன் நகர், பகுதிகளில் புதிதாக கட்டப்பட்டு இருக்கும் அடுக்குமாடி குடியிருப்புகளை காணொலி காட்சி வாயிலாக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று  திறந்து வைத்தார்.… Read More »கறம்பக்குடியில் புதிய குடியிருப்புகள்…. முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்

மேட்டூர் அணை…..இந்த மாத இறுதியில் திறப்பு

காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணை  ஜூன் 12ம் தேதி திறக்கப்படும். இந்த ஆண்டு மேட்டூர் அணையில் போதிய தண்ணீர் இல்லாததால் ஜூன் 12ல் மேட்டூர் அணை திறக்கப்படவில்லை.   ஒருபோக சம்பா… Read More »மேட்டூர் அணை…..இந்த மாத இறுதியில் திறப்பு

திருமயம், ஆலங்குடி அரசு கல்லூரி கட்டிடங்கள்…… முதல்வர் ஸ்டாலின் திறந்தார்

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் ஊராட்சி ஒன்றியம் துழையானூர் கிராமத்தில் ரூ12.46கோடிமதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி கட்டிடமும்,  ஆலங்குடி பேரூராட்சி கீழாத்தூர் கிராமத்தில் ரூ 12.40கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள… Read More »திருமயம், ஆலங்குடி அரசு கல்லூரி கட்டிடங்கள்…… முதல்வர் ஸ்டாலின் திறந்தார்

5 இடங்களில் நெல் கொள்முதல் நிலையம் திறப்பு… அரியலூர் கலெக்டர் தகவல்

அரியலூர் மாவட்டத்தில் கே.எம்.எஸ் 2023-2024 ம் ஆண்டு நவரை பருவத்தில் சாகுபடி செய்த நெல்லை கொள்முதல் செய்வதற்காக காடுவெட்டி, பிள்ளைபாளையம், முட்டுவாஞ்சேரி, குழுமூர் மற்றும் தூத்தூர் ஆகிய  இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள்… Read More »5 இடங்களில் நெல் கொள்முதல் நிலையம் திறப்பு… அரியலூர் கலெக்டர் தகவல்

தஞ்சை பள்ளியில் புதிய வகுப்பறைகள்……..மாணவரே திறந்து வைத்தார்

  • by Authour

தஞ்சாவூர் மானோஜிப்பட்டியில்  அரசு ஆதிதிராவிடர் உயர்நிலைப்பள்ளி செயல்படுகிறது. இங்கு பயிலும் மாணவர்களுக்கு கல்வியுடன் சேர்த்து பல்வேறு சமூக பொறுப்புணர்வுகளும் கற்பிக்கப்பட்டு வருகிறது. இப்பள்ளி மாணவர்களுக்காக மும்பை ப்ளூ சிப் நிறுவனத்தினர் சமூகப் பொறுப்பு நிதியிலிருந்து… Read More »தஞ்சை பள்ளியில் புதிய வகுப்பறைகள்……..மாணவரே திறந்து வைத்தார்

தஞ்சை டைடல் பார்க் விரைவில் முதல்வர் திறக்கிறார்… அமைச்சர் டிஆர்பி ராஜா தகவல்

தஞ்சாவூர் மேலவஸ்தா சாவடியில் டைடல் பூங்கா கட்டுமானப் பணி நிறைவடைந்துள்ளது. இதை ஆய்வு செய்ய அமைச்சர்கள் டி.ஆர்.பி.ராஜா, அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோர் வருகை புரிந்தனர். பின்னர்  அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா நிருபர்களிடம் கூறியதாவது:… Read More »தஞ்சை டைடல் பார்க் விரைவில் முதல்வர் திறக்கிறார்… அமைச்சர் டிஆர்பி ராஜா தகவல்

ஆழியாறு கவியருவி திறப்பு…. சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி

கோவை மாவட்டம் ஆனைமலை புலிகள் காப்பகம் பொள்ளாச்சி வனச்சரகத்தில் ஆழியார் கவியருவி உள்ளது கடந்த ஜனவரி மாதம் முதல் அருவி நீரின்றி வறண்டு காணப்பட்டதால் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டு வந்தது. இதனால் இங்கு… Read More »ஆழியாறு கவியருவி திறப்பு…. சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி

ஆந்திரா……ஜெகன்மோகன் தடை செய்த சாலை….. நாயுடு திறந்தார்

  • by Authour

ஆந்திர மாநிலம் தாடேபள்ளியில் முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி முகாம் அலுவலகம் நடத்தி வந்தார். இந்த அலுவலகம் அமைந்துள்ள தாடேபள்ளியில் இருந்து உண்டவல்லி சாலையில், ஏராளமான வாகனங்கள் சென்று வந்தன. இந்நிலையில் ஜெகன்ேமாகன் முகாம்… Read More »ஆந்திரா……ஜெகன்மோகன் தடை செய்த சாலை….. நாயுடு திறந்தார்

தமிழ்நாட்டில் பள்ளிகள் திறந்தன….. மகிழ்ச்சியோடு சென்ற மாணவ, மாணவிகள்

  • by Authour

கோடை விடுமுறைக்கு பின்னர் இன்று தமிழ்நாட்டில் பள்ளிகள்  திறந்தன. 1ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை அனைத்து வகுப்புகளுக்கும் பள்ளிகள் திறந்ததால் காலையிலேயே குழந்தைகள் ப பள்ளிக்கு புறப்பட்டனர். ஏறத்தாழ 40 நாள்… Read More »தமிழ்நாட்டில் பள்ளிகள் திறந்தன….. மகிழ்ச்சியோடு சென்ற மாணவ, மாணவிகள்

error: Content is protected !!