வாக்களிக்க முடியாதவர்களுக்கும் துணை நிற்கும் திராவிட மாடல் ஆட்சி…. எம்பி கனிமொழி பேச்சு…
தமிழ்நாடு அரசு பொது மற்றும் மறுவாழ்வுத் துறை சார்பில் தூத்துக்குடி மாவட்டம் மாப்பிள்ளையூரணி ஊராட்சியில் உள்ள சிலுவைப்பட்டியில், இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் ரூ. 3.70 கோடி மதிப்பீட்டில் புதிதாகக் கட்டப்பட்ட 56 குடியிருப்புகள்… Read More »வாக்களிக்க முடியாதவர்களுக்கும் துணை நிற்கும் திராவிட மாடல் ஆட்சி…. எம்பி கனிமொழி பேச்சு…