Skip to content

நகை திருட்டு

தஞ்சையில் 2 வீட்டின் பூட்டை உடைத்து நகை திருட்டு….. மதுரையில் சிக்கிய வாலிபர்…

  • by Authour

கடந்த பிப்.22ம் தேதி அன்று தஞ்சாவூர் பூக்கார தெரு, முதல் தெருவில் மர்ம நபர்கள் பூட்டியிருந்த இரண்டு வீட்டின் பூட்டை உடைத்து தங்க நகைகளை திருடிச் சென்றனர். இதில் ஒரு வீட்டில் 28 பவுன்… Read More »தஞ்சையில் 2 வீட்டின் பூட்டை உடைத்து நகை திருட்டு….. மதுரையில் சிக்கிய வாலிபர்…

கோவையில் 3 லட்சம் மதிப்புள்ள நகை திருட்டு…. போலீஸ் விசாரணை….

  • by Authour

கோவை, பொள்ளாச்சி மகாலிங்கபுரம் திருவள்ளுவர் வீதியில் வேலுச்சாமி குடும்பத்துடன் வசித்து வருகிறார். நேற்று இரவு வேலுச்சாமியும் மனைவியும் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த போது அடையாளம் தெரியாத மர்ம நபர் வீட்டின் முன் கதவை உடைத்து… Read More »கோவையில் 3 லட்சம் மதிப்புள்ள நகை திருட்டு…. போலீஸ் விசாரணை….

திருச்சி அருகே பூட்டிய வீட்டில் 12 1/2 பவுன் தங்க நகைகள் திருட்டு….

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள மதுராபுரி முதல்தெருவைச் சேர்ந்தவர் சுப்ரமணி மகன் குமார்(55). இவர் துறையூர் பேருந்து நிலையத்தில் பூக்கடையில் பூக் கட்டி விற்க்கும் தொழில் செய்து வருகிறார். திருச்சியிலுள்ள இவரது மகன்… Read More »திருச்சி அருகே பூட்டிய வீட்டில் 12 1/2 பவுன் தங்க நகைகள் திருட்டு….

error: Content is protected !!