Skip to content

நகை

திருச்சி தம்பதி கொலை…. நகைக்காக மர்ம நபர்கள் துணிகரம்

திருச்சி மாவட்டம் காட்டுப்புத்தூரை சேர்ந்தவர் தங்கவேல்(65), இவரது மனைவி தைலி(61) இவர்கள் இருவரும் , கரூர் வாங்கல் ஓடையூர் பகுதியில்  சரவணக்குமார் என்பவருக்கு  சொந்தமான தென்னந்தோப்பில் வேலை செய்து வந்தனர். இவரும் அந்த தோப்பிலேயே … Read More »திருச்சி தம்பதி கொலை…. நகைக்காக மர்ம நபர்கள் துணிகரம்

பெரம்பலூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை-பணம் கொள்ளை…..

  • by Authour

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் பனங்கூர் கிராமத்தில் மருவத்தூர் செல்லும் சாலையில் வசித்து வருபவர் தனலட்சுமி இவரது கணவர் இறந்த நிலையில் தனது மகள் பிரியா என்பவரை அதை உள்ளூரில் திருமணம் செய்து கொடுத்துவிட்டு… Read More »பெரம்பலூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை-பணம் கொள்ளை…..

போலி நகையை அடகு வைத்து ரூ.5கோடி மோசடி… பெண் தொழிலதிபர் கைது…

காரைக்காலில் போலி நகையை வங்கிகள், நகைகடையில் அடகு வைத்து ரூ. 5 கோடி மோசடி செய்த வழக்கில் தனது கூட்டாளிகளுடன் கைது செய்யப்பட்டவர். புதுச்சேரி காவல்துறையை சேர்ந்த உதவி ஆய்வாளர் ஜெரோம். கடந்த 2… Read More »போலி நகையை அடகு வைத்து ரூ.5கோடி மோசடி… பெண் தொழிலதிபர் கைது…

திருச்சி டிரைவரின் வீட்டில் கொள்ளை….

  • by Authour

திருச்சி மாவட்டம், மருங்காபுரி ஒன்றியம் வலசுப்பட்டியில் வசிப்பவர் ராமகவுண்டர் மகன் சண்முகம் (46). இவர் அரசு பஸ் டிரைவர். இந்நிலையில் நேற்று சண்முகம் வேலைக்குச் சென்றுள்ளார். மேலும்  அவரது மனைவியும் 100 நாள் வேலைக்குச்… Read More »திருச்சி டிரைவரின் வீட்டில் கொள்ளை….

பெரம்பலூரில் வீட்டின் பூட்டை உடைத்து 20 பவுன் நகை -ரூ.7 லட்சம் கைவரிசை….

  • by Authour

பெரம்பலூர் மாவட்டம், மருவத்தூர் அருகே உள்ள நெடுவாசல் கிராமம் காலனி பகுதியை சேர்ந்தவர் அப்பாதுரை இவரது மனைவி தமிழரசி (56). தமிழரசி கணவர் அப்பாதுரை ஹோட்டல் சமையல் மாஸ்டராக பணியாற்று இறந்து விட்டார். இந்நிலையில்… Read More »பெரம்பலூரில் வீட்டின் பூட்டை உடைத்து 20 பவுன் நகை -ரூ.7 லட்சம் கைவரிசை….

திருச்சியில் கார் கண்ணாடியை உடைத்து நகை -பணம் திருட்டு….

மதுரை மாவட்டம் ஒத்தக்கடை பகுதியைச் சேர்ந்தவர் 34 வயதான ரேவதி.இவர் நேற்று குடும்பத்துடன் மதுரையிலிருந்து பாண்டிச்சேரிக்கு கார் மூலம் சென்று கொண்டு இருந்தனர். காரை எங்கும் நிறுத்தாமல் சென்று கொண்டிருந்தனர். இந்நிலையில் திருச்சி, சமயபுரம்… Read More »திருச்சியில் கார் கண்ணாடியை உடைத்து நகை -பணம் திருட்டு….

திருச்சி தொழிலதிபர் வீட்டில் நகை கொள்ளை சம்பவம்… வாலிபர் கைது…. நகைகள் பறிமுதல்

திருச்சி, திருவெறும்பூர் ஐ.ஏ.எஸ் நகரில் தேவேந்திரன் என்பவரது வீட்டில் கடந்த 23ம் தேதி 150க்கும் அதிகமான சவர நகைகள் லேப்டாப் மற்றும் பல பொருட்கள் திருடு போனது.  இது தொடர்பாக திருவெறும்பூர் காவல் நிலையத்தில்… Read More »திருச்சி தொழிலதிபர் வீட்டில் நகை கொள்ளை சம்பவம்… வாலிபர் கைது…. நகைகள் பறிமுதல்

திருச்சி….. இன்றைய தங்கம் விலை நிலவரம்…

திருச்சிராப்பள்ளி ஜூவல்லர்ஸ் அசோசியேசன் சார்பாக திருச்சியில் விற்கப்படும் தங்கம் வெள்ளி நிலவரம் வௌியிடப்பட்டுள்ளது. திருச்சியில் தங்கம் நேற்று ஒரு கிராமிற்கு 5200ரூபாய்க்குக்கு விற்கப்பட்ட தங்கம் எந்தவித மாற்றம் இன்றி 5200 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஒரு சவரன் தங்கமானது… Read More »திருச்சி….. இன்றைய தங்கம் விலை நிலவரம்…

error: Content is protected !!