Skip to content

பரிதாபம்

பைக் மீது பஸ் மோதி ஒருவர் பரிதாப பலி…. குளித்தலை அருகே பரிதாபம்..

கரூர், குளித்தலை அருகே நங்கவரம் தமிழ் சோலையில் பைக் மீது பஸ் மோதியதில் ஒருவர் தலைநசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு. இரண்டு பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். திருச்சி மாவட்டம் இனாம் புலியூரை சேர்ந்தவர்… Read More »பைக் மீது பஸ் மோதி ஒருவர் பரிதாப பலி…. குளித்தலை அருகே பரிதாபம்..

மரக்கிளை முறிந்து விழுந்து தொழிலாளி பலி…. தஞ்சை அருகே பரிதாபம்…

  • by Authour

தஞ்சாவூர் அருகே வண்ணாரப்பேட்டை அம்பலக்கார தெருவை சேர்ந்த சந்திரசேகரன் எல்லோரின் மகன் கனகராஜ் (55). இவர் வண்ணாரப்பேட்டை நடுத்தெருவில் வசிக்கும் சுப்பிரமணியன் என்பவரின் மகன் தமிழரசன் (30) வீட்டில் மாமரத்தை வெட்டுவதற்கு கூலி வேலைக்காக… Read More »மரக்கிளை முறிந்து விழுந்து தொழிலாளி பலி…. தஞ்சை அருகே பரிதாபம்…

வீட்டின் கேட் சரிந்து விழுந்ததில் சிறுமி பலி.. சென்னையில் பரிதாபம்…

சென்னை நங்கநல்லூரில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று உள்ளது. இந்த அடுக்குமாடு குடியிருப்பில் ஏராளமான குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் ஒரு தம்பதியின் மகள் பள்ளி முடிந்து வீட்டிற்கு திரும்பி… Read More »வீட்டின் கேட் சரிந்து விழுந்ததில் சிறுமி பலி.. சென்னையில் பரிதாபம்…

மீன் வாங்கி சென்ற இளைஞர் மீது பஸ் மோதி படுகாயம்…. கரூர் அருகே பரிதாபம்…

  • by Authour

கரூர் மாவட்டம், தரகம்பட்டி அருகே செங்குளம் பகுதியைச் சேர்ந்த சண்முகநாதன் என்பவர் நேற்று மாலை மாயனூர் காவிரி ஆற்றில் பிடிக்கப்படும் மீன் வாங்க மாயனூருக்கு வந்து மீன் வாங்கிவிட்டு மீண்டும் ஊருக்கு திரும்பி கொண்டு… Read More »மீன் வாங்கி சென்ற இளைஞர் மீது பஸ் மோதி படுகாயம்…. கரூர் அருகே பரிதாபம்…

குளத்தில் தவறி விழுந்து 9வயது சிறுமி பலி…. தஞ்சையில் பரிதாபம்…

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை, ஐயப்பன் கோவில் தெருவை சேர்ந்தவர் சந்திரன். மருந்து விற்பனைபிரதி. இவருக்கு ஒரு மகனும், ஹரிணிஸ்ரீ (9) என்ற மகளும் உள்ளனர். இதில், ஹிரிணிஸ்ரீ தனியார் பள்ளியில் 3ம் வகுப்பு படித்து… Read More »குளத்தில் தவறி விழுந்து 9வயது சிறுமி பலி…. தஞ்சையில் பரிதாபம்…

பைனான்ஸ் அதிபர் மனைவியுடன் தூக்கிட்டு தற்கொலை… திருச்சியில் பரிதாபம்…

திருச்சி, காந்திமார்க்கெட் வடக்கு தாராநல்லுார் பகுதியை சேர்ந்தவர் மோகன்ராஜ்(35). பைனான்ஸ் தொழில் செய்து வந்தார். மருந்து விற்பனை பிரதிநிதியாகவும் பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி எஸ் தர் ஜெனட்(30). இவர்களுக்கு குழந் தைகள் இல்லை.… Read More »பைனான்ஸ் அதிபர் மனைவியுடன் தூக்கிட்டு தற்கொலை… திருச்சியில் பரிதாபம்…

அரசு பஸ் மோதி அக்கா- தம்பி பலி…..மயிலாடுதுறையில் பரிதாபம்..

  • by Authour

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா எடுத்துக்கட்டி கிராமத்தை சேர்ந்த அந்தோணி விக்டர்ராஜ் என்பவரின் மகள்கள் இரட்டை சகோதரிகளான பியூலா ஹான்சி(14), பியூலா நான்சி(14) ஆகிய இருவரும் திருக்களாச்சேரி ஹமீதியா உயர்நிலைப்பள்ளியில் 10-ஆம் வகுப்பும், மகன்… Read More »அரசு பஸ் மோதி அக்கா- தம்பி பலி…..மயிலாடுதுறையில் பரிதாபம்..

டூவீலரில் அமர்ந்து சென்ற நபர் தவறி விழுந்து பலி… தஞ்சை அருகே பரிதாபம்..

தஞ்சாவூர் அருகே திருக்கானூர்பட்டி மாதாகோவில் தெருவை சேர்ந்தவர் தைனேஷ்ராஜ் (36). கூலித் தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் அதேபகுதியை சேர்ந்த முருகானந்தகுமார் (36) என்பவருடன் பைக் பின்னால் அமர்ந்து சென்றார். தஞ்சை விமானப்படை தளம்… Read More »டூவீலரில் அமர்ந்து சென்ற நபர் தவறி விழுந்து பலி… தஞ்சை அருகே பரிதாபம்..

அதிமுக வச்ச வெடி…. எஸ்.எஸ்.ஐ. கண் போனது…… திருச்சியில் பரிதாபம்

  • by Authour

திருவெறும்பூரில் வடக்கு ஒன்றிய அதிமுக சார்பில் செயல் வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட செயலாளர் குமார் மற்றும் கட்சி அமைப்புச் செயலாளர் மனோகரன் ஆகியோரை வரவேற்பதற்காக வைக்கப்பட்ட வெடியில் பாதுகாப்பு பணியில்… Read More »அதிமுக வச்ச வெடி…. எஸ்.எஸ்.ஐ. கண் போனது…… திருச்சியில் பரிதாபம்

ஆந்திராவில் சுவரொட்டி…. அழுக்கேறிய மூளை……பரிதாபப்படுகிறேன்….. உதயநிதி அறிக்கை

  • by Authour

ஆந்திர மாநில துணை முதல்வராக இருப்பவர்  நடிகர் பவன் கல்யாண். இவர்  தமிழ் நடிகர் கார்த்தியை மன்னிப்பு கேட்க வைத்தார். தற்போது அவர் தமிழக துணை முதல்வர் உதயநிதிக்கு எதிராக ஆந்திராவில்  மறைமுகமாக போராட்டத்தை… Read More »ஆந்திராவில் சுவரொட்டி…. அழுக்கேறிய மூளை……பரிதாபப்படுகிறேன்….. உதயநிதி அறிக்கை

error: Content is protected !!