Skip to content

பலி

வானிலை மாற்றம்….. 50 ஆண்டுகளில் 20 லட்சம் பேர் பலி…. வானிலை மாநாடு தகவல்

சுவிட்சர்லாந்து நாட்டின் ஜெனீவா நகரில் உலக வானிலை மாநாடு நடந்தது. இதில், வானிலையால் தூண்டப்பட்ட பேரிடர்களால் ஏற்பட்ட மனித மற்றும் பொருளாதார பாதிப்புகள் பற்றிய புதிய ஆய்வுகளை உலக வானிலை அமைப்பு வெளியிட்டது. இதில்… Read More »வானிலை மாற்றம்….. 50 ஆண்டுகளில் 20 லட்சம் பேர் பலி…. வானிலை மாநாடு தகவல்

பாம்பு கடித்து பெண் பலி…. திருச்சியில் பரிதாபம்….

திருச்சி மாவட்டம், நாகமங்கலம் , சாமியாபிள்ளைபட்டி பகுதியைச் சேர்ந்தவர் தனலட்சுமி( 59).  இவரை கடந்த 15ம் தேதியன்று வீட்டின் அருகே பாம்பு ஒன்று கடித்ததாக கூறப்படுகிறது. உடனடியாக தனலெட்சுமியை  அருகில் இருந்தவர்கள் திருச்சி அரசு… Read More »பாம்பு கடித்து பெண் பலி…. திருச்சியில் பரிதாபம்….

நாமக்கல்… தீவிபத்தில் உடல் கருகிய வடமாநில தொழிலாளர் பலி

நாமக்கல் மாவட்டம், ஜேடர்பாளையத்தில் கடந்த 13ம் தேதி நள்ளிரவில் முத்துசாமி என்பவருக்கு சொந்தமான வெல்ல ஆலை கொட்டகைக்கு மர்ம நபர்கள் தீ வைத்தனர். இந்த தீ விபத்தில் ஆலை கொட்டகையில் பணிபுரியும் வட மாநில… Read More »நாமக்கல்… தீவிபத்தில் உடல் கருகிய வடமாநில தொழிலாளர் பலி

பணியின் போது அடுக்குமாடி கட்டிடத்திலிருந்து விழுந்து பெயிண்டர் பலி ….

கோவை வடவள்ளி அருகே உள்ள வேம்பு அவென்யூ பகுதியில் லேட்டஸ் அப்பர்மெணட் உள்ளது. இந்த அப்பார்ட்மெண்ட்டில் பெயிண்ட் அடிக்கும் வேலை நடைப்பெற்றது. முரளி என்ற பெயிண்டர் கூட அத்திபாளையம் பகுதியை சேர்ந்த சந்திரன்(50), சாய்பாபா… Read More »பணியின் போது அடுக்குமாடி கட்டிடத்திலிருந்து விழுந்து பெயிண்டர் பலி ….

கோவை கோர்ட்டில் மனைவி மீது ஆசிட் வீசிய விவகாரம்… மனைவி பலி….

  • by Authour

கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் கடந்த மார்ச் மாதம் 23″ம் தேதி குடும்ப பிரச்சனை காரணமாக மனைவி கவிதா மீது கணவர் சிவா ஆசிட் ஊற்றினார். கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடால் பிரிந்து வாழ்ந்து… Read More »கோவை கோர்ட்டில் மனைவி மீது ஆசிட் வீசிய விவகாரம்… மனைவி பலி….

செல்போன் வெடித்து சிறுமி பலி…. வீடியோ பார்த்த போது விபரீதம்..

கேரளா மாநிலம் திரிச்சூர் மாவட்டம் பட்டிப்பறம்பு என்ற இடத்தில் முன்னாள் பஞ்சாயத்து உறுப்பினர் அசோக் குமார் என்பவரின் மகள் ஆதித்யா ஶ்ரீ 8 வயது சிறுமி நேற்று இரவு 10.30 மணி அளவில் மொபைல்… Read More »செல்போன் வெடித்து சிறுமி பலி…. வீடியோ பார்த்த போது விபரீதம்..

ஜல்லிக்கட்டில் கலந்துகொண்ட காளை மூச்சிறைப்பால் உயிரிழப்பு….

  • by Authour

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே விழப்பள்ளத்தில் புனித செபஸ்தியார் ஆலய திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது போட்டியில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 600-க்கும் மேற்பட்ட காளைகள் கலந்து கொண்டன. இப்போட்டியில் தஞ்சை மாவட்டம்… Read More »ஜல்லிக்கட்டில் கலந்துகொண்ட காளை மூச்சிறைப்பால் உயிரிழப்பு….

இந்திய மாணவி…. இங்கிலாந்தில் கடலில் மூழ்கி பலி

தெலுங்கானாவில் ஐதராபாத் நகரை சேர்ந்தவர் சசிதர ரெட்டி. இவரது மகள் சாய் தேஜஸ்வி கொம்மரெட்டி. விண்வெளி துறையில் பொறியியல் முதுநிலை பட்டப்படிப்பு படிப்பதற்காக தேஜஸ்வி இங்கிலாந்து நாட்டுக்கு சென்று உள்ளார். அங்கு தோழிகளுடன் சேர்ந்து… Read More »இந்திய மாணவி…. இங்கிலாந்தில் கடலில் மூழ்கி பலி

மயிலாடுதுறை அருகே மின்சாரம் தாக்கி 5 மாடுகள் பலி….

  • by Authour

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகா திருவெண்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் செந்தில் முருகன் (36). இவர் தரங்கம்பாடி தாலுக்கா கஞ்சாநகரம் கிராமத்தில் கிடை அமைத்து மாடு மற்றும் ஆடுகளை பராமரித்து வருகிறார். இவரிடம் மூன்று எருமை… Read More »மயிலாடுதுறை அருகே மின்சாரம் தாக்கி 5 மாடுகள் பலி….

ம.பி. பிரபல சாமியார் பிகாரி மகராஜ் விபத்தில் பலி

மத்தியப் பிரதேச மாநிலம் நரசிங்பூர் மாவட்டத்தில் நடந்த விபத்தில் பிரபல சாமியார் கனக் பிகாரி தாஸ் ஜி மகாராஜ் உயிரிழந்தார்.இந்த விபத்தில் இந்த விபத்தில் மேலும் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.இந்த பயங்கர விபத்து இன்று… Read More »ம.பி. பிரபல சாமியார் பிகாரி மகராஜ் விபத்தில் பலி

error: Content is protected !!