Skip to content

பலி

புதுகை கோர்ட் வளாகத்தில் ஒருவர் மயங்கி விழுந்து பலி

புதுக்கோட்டை மாவட்டம்  அறந்தாங்கி மணவிழான் தெருவை சேர்ந்தவர் ரகமத்துல்லா(58) இவர்  ஒரு  வழக்கு தொடர்பாக புதுக்கோட்டை ஜே. எம். கோர்ட்டுக்கு  இன்று வந்திருந்தார்.  கோர்ட்  வளாகத்தில் நின்று கொண்டிருந்த ரகமத்துல்லா 11 மணி அளவில்… Read More »புதுகை கோர்ட் வளாகத்தில் ஒருவர் மயங்கி விழுந்து பலி

பீகாரில் மாணவர்கள் நடத்திய துப்பாக்கி சூடு, ஒரு மாணவன் பலி

  • by Authour

பீகாரில் இன்று  மாணவா்கள்  இரண்டு கோஷ்டிகளாக பிரிந்து மோதிக்கொண்டனர். இந்த மோதல்   விபரீதமாக மாறியது. ஒரு கோஷ்டி மாணவர்கள் துப்பாக்கியால்  சுட்டனர். இதில் எதிர்க்கோஷ்டி மாணவர் ஒருவர்  உயிரிழந்தார்.  இந்த சம்பவத்தை தொடர்ந்து போலீசார்… Read More »பீகாரில் மாணவர்கள் நடத்திய துப்பாக்கி சூடு, ஒரு மாணவன் பலி

மரக்கிளை முறிந்து விழுந்து தொழிலாளி பலி…. தஞ்சை அருகே பரிதாபம்…

  • by Authour

தஞ்சாவூர் அருகே வண்ணாரப்பேட்டை அம்பலக்கார தெருவை சேர்ந்த சந்திரசேகரன் எல்லோரின் மகன் கனகராஜ் (55). இவர் வண்ணாரப்பேட்டை நடுத்தெருவில் வசிக்கும் சுப்பிரமணியன் என்பவரின் மகன் தமிழரசன் (30) வீட்டில் மாமரத்தை வெட்டுவதற்கு கூலி வேலைக்காக… Read More »மரக்கிளை முறிந்து விழுந்து தொழிலாளி பலி…. தஞ்சை அருகே பரிதாபம்…

அரியலூர் அருகே, கார் தீப்பிடித்து ஓட்டல் அதிபர் எரிந்து பலி…

  • by Authour

அரியலூர் மாவட்டம் ஆண்டிமடத்தை சேர்ந்தவர் அன்பழகன். இவர் ஜெயங்கொண்டம் மற்றும் ஆண்டிமடத்தில்ல் பாலாஜி பவன் என்ற  பெயரில் ஓட்டல் நடத்தி வருகிறார். இவர் வீட்டிலிருந்து தனது காரில் ஓட்டலுக்கு செல்வதற்காக கடந்த சில நாட்களுக்கு… Read More »அரியலூர் அருகே, கார் தீப்பிடித்து ஓட்டல் அதிபர் எரிந்து பலி…

தஞ்சை மாணவி குடும்பத்துக்கு ரூ.5 லட்சம்- முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

தஞ்சாவூர் மாவட்டம் சொக்கநாதபுரம் பகுதியை சேர்ந்த கண்ணன் – பரிமளா தம்பதியின்  மூன்றாவது மகள் கவிபாலா,12,. பள்ளத்துார் அரசு மேல்பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வந்தார்.  நேற்று பள்ளியில் சுகாதாரத்துறை சார்பில், குடற்புழு நீக்கும்… Read More »தஞ்சை மாணவி குடும்பத்துக்கு ரூ.5 லட்சம்- முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

ரயிலில் இருந்து தள்ளிவிட்ட 4 மாத கர்ப்பிணியின் சிசு உயிரிழப்பு…

  • by Authour

வேலூர் அருகே ஓடும் ரயிலில் பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்டு கீழே தள்ளிவிடப்பட்ட கர்ப்பிணியின் வயிற்றிலிருந்த 4 மாத சிசுவின் இதயத்துடிப்பு நின்றுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளார். கோவையில் இருந்து திருப்பதி செல்லும் இண்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயிலில்… Read More »ரயிலில் இருந்து தள்ளிவிட்ட 4 மாத கர்ப்பிணியின் சிசு உயிரிழப்பு…

நாமக்கல்: தண்ணீர்தொட்டியில் விழுந்து தாய், 2 குழந்தைகள்பலி

நாமக்கல் அருகே போதுப்பட்டி காலனி பகுதியை சேர்ந்தவர் இந்துமதி. இவரது குழந்தைகள்  யாத்விக்(3),   நிதின் ஆதித்யா(11 மாதம்),  இன்று காலை  இந்துமதி வீட்டில் உள்ள  நிலத்தடி தண்ணீர் தொட்டியில்(சம்ப்) எவ்வளவு தண்ணீர் உள்ளது என்பதை… Read More »நாமக்கல்: தண்ணீர்தொட்டியில் விழுந்து தாய், 2 குழந்தைகள்பலி

ஆர்.டி.மலை ஜல்லிக்கட்டு…. பார்வையாளர் பலி…

குளித்தலை அருகே உள்ள ஆர்.டி.மலை ஜல்லிக்கட்டு விழாவில் பார்வையாளர் ஒருவர் மாடு முட்டி சிகிச்சை பலனின்றி திருச்சி அரசு மருத்துவமனையில் உயிரிழப்பு. கரூர் மாவட்டம் குளித்தலை அருகே உள்ள ஆர்.டி.மலை என்கிற இராட்சண்டார் திருமலையில்… Read More »ஆர்.டி.மலை ஜல்லிக்கட்டு…. பார்வையாளர் பலி…

மின்சாரம் பாய்ந்து மின்வாரிய ஒப்பந்த ஊழியர் பலி…. திருச்சியில் பரிதாபம்..

  • by Authour

திருச்சி மாவட்டம் கே.கே.நகர் அருகே ஓலையூர் பகுதியில் மின் வாரிய ஒப்பந்த ஊழியர் கலைமாமணி என்பவர் உயர் மின் அழுத்த கோபுரத்தில் பணியாற்றி கொண்டிருந்த போது மின்சாரம் தாக்கியதில் மணப்பாறை பகுதி மருங்காபுரி கல்லுபட்டியை… Read More »மின்சாரம் பாய்ந்து மின்வாரிய ஒப்பந்த ஊழியர் பலி…. திருச்சியில் பரிதாபம்..

கோவை பாட்ஷா உடல் இன்று மாலை அடக்கம்..

  • by Authour

கோவையில் குண்டு வெடிப்பு முக்கிய குற்றவாளி பாஷா தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 1998 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 14 ஆம் தேதி கோவையில் தொடர் குண்டு வெடிப்பு நடைபெற்றது. இந்த… Read More »கோவை பாட்ஷா உடல் இன்று மாலை அடக்கம்..

error: Content is protected !!