மயிலாடுதுறையில்…. காலை உணவுதிட்டம்…. அமைச்சர் மெய்யநாதன் தொடங்கினார்
தமிழ்நாடு முதலமைச்சர் திருவள்ளூர் மாவட்டத்தில் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தை தொடங்கி வைத்த நிகழ்ச்சி மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் வட்டாரத்திற்குட்பட்ட பரசலூர் அரசு உதவிபெறும் நடுநிலைப் பள்ளியில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. சுற்றுச்சூழல் மற்றும்… Read More »மயிலாடுதுறையில்…. காலை உணவுதிட்டம்…. அமைச்சர் மெய்யநாதன் தொடங்கினார்