Skip to content

பாதுகாப்பு

இசட் பிளஸ் பாதுகாப்புடன் பிரசாரம் தொடங்கினார் எடப்பாடி பழனிசாமி

தமிழக சட்டமன்ற  பொதுத்தேர்தல் 2026 ஏப்ரலில் நடைபெற உள்ளது.  இதற்கான பிரசார பயணங்களை இப்போதே அதிமுக தொடங்கி விட்டது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று  கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில்  வன பத்ரகாளியம்மன் கோவிலில் … Read More »இசட் பிளஸ் பாதுகாப்புடன் பிரசாரம் தொடங்கினார் எடப்பாடி பழனிசாமி

சக்தீஸ்வரனுக்கு 24 மணிநேரமும் போலீஸ் பாதுகாப்பு

  சிவகங்கை மாவட்டம்  மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் காவலாளியாகப் பணிபுரிந்தவர் அஜித்குமார் (29). அவரை பக்தர் நிகிதா கொடுத்த திருட்டு புகாரின்பேரில் தனிப்படை போலீஸார் விசாரித்தனர். அப்போது போலீஸார் கடுமையாக தாக்கியதில் ஜூன் 28-ம்… Read More »சக்தீஸ்வரனுக்கு 24 மணிநேரமும் போலீஸ் பாதுகாப்பு

பெண்களின் பாதுகாப்பிற்கு-அதிரடியாக களமிறங்கும் ”ரோபோட்டிக் காப்” வசதி

  • by Authour

சென்னையில் களமிறங்கும் “ரோபோட்டிக் காப்” -சென்னை மாநகர காவல்துறை அறிவிப்ப வெளியிட்டுள்ளது. பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் 24 மணி நேரமும் இயங்கக் கூடிய ரோபோ காப் வசதி. மாநகரின் 200 முக்கிய இடங்களில்… Read More »பெண்களின் பாதுகாப்பிற்கு-அதிரடியாக களமிறங்கும் ”ரோபோட்டிக் காப்” வசதி

விஜய்க்கு பாதுகாப்பு கொடுப்பதில் தப்பே இல்லையே… குஷ்பு

திருப்பூரில் பாஜக பட்ஜெட் விளக்க கூட்டத்தில் பங்கேற்க வந்த பாஜக நிர்வாகி குஷ்பு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய குஷ்பு, “ஒரு கட்சி தலைவராக இருக்கும்போது விஜய்க்கு பாதுகாப்பு கொடுப்பதில் தப்பே இல்லையே… பாதுகாப்பு… Read More »விஜய்க்கு பாதுகாப்பு கொடுப்பதில் தப்பே இல்லையே… குஷ்பு

தமிழ்நாட்டில் பெண்கள், பெண் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.. விஜய்…

பெண் விடுதலை பேசும் தமிழ்நாட்டில், பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைச் சம்பவங்கள் நாள்தோறும் நிகழ்வதாக தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சர்வதேச… Read More »தமிழ்நாட்டில் பெண்கள், பெண் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.. விஜய்…

பருவமழை….. மாணவர்கள், பள்ளிகளின் பாதுகாப்பை உறுதி செய்க…. அதிகாரிகளுக்கு அமைச்சர் மகேஸ் உத்தரவு

  • by Authour

தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று (17.10.2024)  பள்ளிக்கல்வித் துறை அமைச்சர்அன்பில் மகேஸ் பொய்யாமொழி  தலைமையில் பள்ளிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் மேற்கொள்ளப்பட்டுள்ள பணிகள் குறித்து… Read More »பருவமழை….. மாணவர்கள், பள்ளிகளின் பாதுகாப்பை உறுதி செய்க…. அதிகாரிகளுக்கு அமைச்சர் மகேஸ் உத்தரவு

தாதாக்கள் கொலை மிரட்டல்…..நடிகர் சல்மான்கானுக்கு பாதுகாப்பு அதிகரிப்பு

  • by Authour

 மும்பை அந்தேரியில் கடந்த  12ம் தேதி இரவு  தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவர் பாபா சித்திக்சுட்டுக் கொல்லப்பட்டார். இக்கொலைக்கு, சிறையில் இருக்கும் சர்வதேச கிரிமினல் லாரன்ஸ் பிஷ்னோய் பொறுப்பேற்றார். பாலிவுட் நடிகர் சல்மான் கானை… Read More »தாதாக்கள் கொலை மிரட்டல்…..நடிகர் சல்மான்கானுக்கு பாதுகாப்பு அதிகரிப்பு

பிரதமர் மோடி இன்று ஸ்ரீரங்கம் வருகை….. பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்

  • by Authour

உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் நாளை மறுநாள் (திங்கட்கிழமை) ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடக்கிறது. இதையொட்டி பிரதமர் நரேந்திரமோடி 11 நாட்கள் விரதம் மேற்கொண்டு, ஒவ்வொரு கோவில்களுக்கும் சென்று சிறப்பு வழிபாடு நடத்தி வருகிறார். அந்தவகையில்… Read More »பிரதமர் மோடி இன்று ஸ்ரீரங்கம் வருகை….. பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்

நாகையில் கத்தியுடன் 1 மணி நேரம் ரவுடி ரகளை…… விரட்டி விரட்டி பிடித்த போலீசார்

  • by Authour

  நாகப்பட்டினம், காடாம்பாடி மகாலட்சுமி நகர் சுனாமி குடியிருப்பு பகுதியை  சேர்ந்தவர்  நேசமணி. இவர்மீது நாகை உள்ளிட்ட பல்வேறு காவல் நிலையங்களில்  பல  வழக்குகள் நிலுவையில் உள்ளது. மேலும் குற்ற பின்னணி உடையவர்கள் பட்டியலிலும்… Read More »நாகையில் கத்தியுடன் 1 மணி நேரம் ரவுடி ரகளை…… விரட்டி விரட்டி பிடித்த போலீசார்

கொலைமிரட்டல்…. நடிகர் சல்மான்கானுக்கு பாதுகாப்பு அதிகரிப்பு

  • by Authour

இந்தி திரையுலகில் முன்னணி கதாநாயகனாக திகழும் சல்மான்கானுக்கு, ஏற்கனவே கொலை மிரட்டல்கள் வந்து அவருக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் தற்போது மீண்டும் சல்மான்கானுக்கு முகநூல் மூலமாக மும்பையின் நிழல் உலக… Read More »கொலைமிரட்டல்…. நடிகர் சல்மான்கானுக்கு பாதுகாப்பு அதிகரிப்பு

error: Content is protected !!