Skip to content

புதுகை

சிறுமிக்கு பாலியல் தொல்லை…புதுகையில் பல் டாக்டர் கைது..

  • by Authour

புதுக்கோட்டை திருக்கோகர்ணத்தை சேர்ந்த பல் மருத்துவர் அப்துல் மஜித்(37) என்பவர் அதே பகுதியில் மருத்துவக் கிளினிக் நடத்தி வருகிறார். இவரிடம் சிகிச்சை பெறுவதற்காக திருவப்பூர் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமி நேற்று மாலை… Read More »சிறுமிக்கு பாலியல் தொல்லை…புதுகையில் பல் டாக்டர் கைது..

புதுகையில் மத்திய அரசை கண்டித்து திமுக ஆர்ப்பாட்டம்..

  • by Authour

புதுக்கோட்டை வடக்கு , தெற்கு மாவட்ட திமுக சார்பில் புதுக்கோட்டை திலகர் திடலில்  மத்திய அரசு நிதிநிலை அறிக்கை மில் தமிழகத்தை வஞ்சித்த பா.ஜ.க அரசைக் கண்டித்து முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் தலைமயில்… Read More »புதுகையில் மத்திய அரசை கண்டித்து திமுக ஆர்ப்பாட்டம்..

புதுகையில் புத்தக திருவிழா.. கலெக்டர் அருணா தொடங்கி வைத்தார்..

புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு அறிவியா இயக்கம் இணைந்து நடத்தும், 7-ஆவது புதுக்கோட்டை புத்தகத் திருவிழாவினை 2024 முன்னிட்டு, புதுக்கோட்டை மாட்சிமை தங்கிய மாமன்னர் 3 மற்றும் அறிவியல் எல்லூரியிலிருந்து, விழிப்பாளர்வு பேரணியிளை,… Read More »புதுகையில் புத்தக திருவிழா.. கலெக்டர் அருணா தொடங்கி வைத்தார்..

புதுகையில் புதிய குற்றவியல் சட்டங்களை திரும்பபெற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்..

புதிய குற்றவியல் சட்டங்கள் மூன்றையும் திரும்பப்பெற வலியுறுத்தி அனைத்துத் தொழிற்சங்கங்களின் சார்பில் புதுக்கோட்டையில் புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  புதுக்கோட்டை சின்னப்பா பூங்கா அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தொமுச மாவட்டச் செயலாளர் கி.கணபதி தலைமை வகித்தார்.… Read More »புதுகையில் புதிய குற்றவியல் சட்டங்களை திரும்பபெற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்..

புதுகையில் 13 புதிய பஸ்களை அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்….

  • by Authour

புதுக்கோட்டை யில்  புதிய பேருந்து நிலையத்தில் போக்குவரத்து துறையின்சார்பில் BS V1- 13 புதிய அரசு பேருந்து களை ஆட்சியர் மு.அருணா தலைமையில் சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, போக்குவரத்து துறை அமைச்சர்எஸ்.எஸ். சிவசங்கர், சுற்றுச்சூழல்… Read More »புதுகையில் 13 புதிய பஸ்களை அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்….

தமிழக அரசை கண்டித்து…புதுகையில் அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம்..

புதுக்கோட்டையில் அ.திமுக வடக்கு , தெற்கு மாவட்ட தத்தின்சார்பில் திலகர் திடலில் மின்கட்டணத்தை உயர்த்தியுள்ள தமிழ்நாடு அரசைக் கண்டித்து முன்னாள் அமைச்சர் , சட்டமன்ற உறுப்பினர் , மாவட்ட செயலாளர் சி.விஜயபாஸ்கர் தலைமையில் கண்டன… Read More »தமிழக அரசை கண்டித்து…புதுகையில் அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம்..

புதுகை அருகே துப்பாக்கி குண்டு பாய்ந்து வாலிபர் பலி

புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூ ரை சேர்ந்த  இளைஞர் லட்சுமணன்(18). இன்று மதியம் இவர் வீட்டு முன் நின்று கொண்டிருந்தாராம். அப்போது  எங்கிருந்தோ வந்த துப்பாக்கி குண்டு  லட்சுமணன் மீது பாய்ந்தது.  இதில் அவர் துடி… Read More »புதுகை அருகே துப்பாக்கி குண்டு பாய்ந்து வாலிபர் பலி

புதுகை அருகே………பட்டா மாற்றத்துக்கு ரூ.50 ஆயிரம்…. விஏஓ கைது

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி  அருகே உள்ள ஆர் பாலக்குறிச்சி  பகுதியை சேர்ந்தவர் விவசாயி சிவக்குமார்.  இவர்  பட்டா மாறுதலுக்காக  பாலக்குறிச்சி கிராம நிர்வாக அதிகாரி  அப்பாத்துரை என்பவரை அணுகினார். அதற்கு அவர் ரூ.50 ஆயிரம்… Read More »புதுகை அருகே………பட்டா மாற்றத்துக்கு ரூ.50 ஆயிரம்…. விஏஓ கைது

புதுகை மாணவிகளுக்கு இலவச சைக்கிள்….. அமைச்சர் ரகுபதி வழங்கினார்

  • by Authour

புதுக்கோட்டை ராணியார் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், பள்ளிக்கல்வித்துறையின் சார்பில், மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை,   சட்டத்துறை அமைச்சர்  எஸ்.ரகுபதி  இன்று வழங்கினார்.  இந்த நிகழ்ச்சியில்  மாவட்ட ஆட்சித்தலைவர் . மு.அருணா,   புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் .வை.முத்துராஜா… Read More »புதுகை மாணவிகளுக்கு இலவச சைக்கிள்….. அமைச்சர் ரகுபதி வழங்கினார்

குரூப்1 தேர்வு…. புதுகை கலெக்டர் நேரில் ஆய்வு

தமிழ்நாடு முழுவதும் இன்று காலை குரூப்1 முதல்நிலைத்தேர்வு நடந்தது.  புதுக்கோட்டை கலைஞர் கருணாநிதி அரசு மகளிர் கலைக் கல்லூரி தேர்வு மையத்திலும்   இன்று குரூப்1 முதல்நிலைத் தேர்வு நடந்தது.  தேர்வினை   மாவட்ட ஆட்சியர் ஐ.சா.மெர்சிரம்யா நேரில்… Read More »குரூப்1 தேர்வு…. புதுகை கலெக்டர் நேரில் ஆய்வு

error: Content is protected !!