Skip to content

புதுகை

புதுகை-கரம்பக்குடி சிவபெருமானுக்கு அன்னாபிஷேகம்

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம், கரம்பக்குடி நகரப்பகுதியில் பிரசித்தி பெற்ற குமாரா பரமேஸ்வரர் குக பரமேஸ்வரர் ஆலயத்தில் அமைந்துள்ள காசி விஸ்வநாதர் சுவாமிக்கு இன்று அன்னா அபிஷேகத்தை முன்னிட்டு சிவபெருமானுக்கு அபிஷேகங்கள் செய்யப்பட்டு அன்னத்தால் அபிஷேகம் நடைபெற்றது… Read More »புதுகை-கரம்பக்குடி சிவபெருமானுக்கு அன்னாபிஷேகம்

புதிதாக திறந்த மதுக்கடையை மூட வேண்டும்- புதுகையில் சிபிஎம் வலியுறுத்தல்

புதுக்கோட்டை நகராட்சிக்கு உட்பட்ட அசோக்நகர் பகுதியில் புதிதாக தொடங்கப்பட்ட எப்எல்2 மதுபானக் கடையை உடனடியாக மூட வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி உள்ளது. இதுதொடர்பாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்;ட் கட்சியின் மாநகர செயலாளர்… Read More »புதிதாக திறந்த மதுக்கடையை மூட வேண்டும்- புதுகையில் சிபிஎம் வலியுறுத்தல்

புதுகையில் 3 பேரை விரட்டி விரட்டி கடித்த வெறிநாய்கள்…

புதுக்கோட்டை மாவட்டத்தில் தொடரும் வெறி நாய்கடி, நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை, கறம்பக்குடி பகுதியில் வெறிநாய்கள் விரட்டி விரட்டி கடித்து மூன்று பேர் காயம் மருத்துவமனையில் அனுமதி புதுக்கோட்டை மாவட்டத்தில் நாளுக்கு நாள் அதிகரிக்கும்… Read More »புதுகையில் 3 பேரை விரட்டி விரட்டி கடித்த வெறிநாய்கள்…

புதுகையில் தற்காப்பு பயிற்சி.. கலெக்டர் தொடங்கி வைத்தார்

புதுக்கோட்டை முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் கருணாநிதி மாவட்ட விளையாட்டரங்கத்தில், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பில் கல்வி விடுதிகளில் தங்கி பயிலும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவியர்களுக்கு கராத்தே மற்றும்… Read More »புதுகையில் தற்காப்பு பயிற்சி.. கலெக்டர் தொடங்கி வைத்தார்

மிதிவண்டி போட்டி… புதுகையில் அமைச்சர் ரகுபதி தொடங்கி வைத்தார்

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம்/ மாநகராட்சி முன்னாள் முதல்வர் கருணாநிதி மாவட்ட விளையாட்டரங்கத்தில் அறிஞர் அண்ணா மிதிவண்டி போட்டியினை ஆட்சியர் மு.அருணா தலைமையில்இயற்கை வளங்கள் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி கொடியசைத்து துவக்கி வைத்தார். உடன் சட்டமன்ற உறுப்பினர்… Read More »மிதிவண்டி போட்டி… புதுகையில் அமைச்சர் ரகுபதி தொடங்கி வைத்தார்

கோரிக்கை மனுக்களை பெற்ற புதுகை கலெக்டர்

புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் மு.அருணா பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். பின்னர் குறைகளை கேட்டறிந்தார்.

புதுகையில் ”உங்கள் ஸ்டாலின்” முகாம்… அமைச்சர் மெய்யநாதன் தொடங்கி வைத்தார்.

புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியம், கொத்தமங்கலம் ஊராட்சி, மாரியம்மன் கோவில் திருமண மண்டபத்தில் நடைபெற்ற ”உங்களுடன் ஸ்டாலின” திட்ட சிறப்பு முகாமினை பிற்படுத்தபட்டோர் நலத்துறை அமைச்சர் மெய்யநாதன் , மாவட்ட கலெக்டர் அருணா,… Read More »புதுகையில் ”உங்கள் ஸ்டாலின்” முகாம்… அமைச்சர் மெய்யநாதன் தொடங்கி வைத்தார்.

புதுகையில் அண்ணா சிலைக்கு அமைச்சர்கள் மரியாதை…

புதுக்கோட்டை யில் பேரறிஞர் அண்ணா அவர்களின் 117வது பிறந்த நாளில் பேரறிஞர் அண்ணா சிலைக்கு அமைச்சர்கள் எஸ்.ரகுபதி,சிவ.வீ.மெய்யநாதன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் உறுதிமொழியினை ஏற்றுக்கொண்டனர். நிகழ்ச்சியில் வடக்கு மாவட்ட திமுக… Read More »புதுகையில் அண்ணா சிலைக்கு அமைச்சர்கள் மரியாதை…

சாலை பணி… புதுகை அருகே அமைச்சர் மெய்யநாதன் அடிக்கல் நாட்டினார்..

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி ஊராட்சி ஒன்றியம் அரசர் குளம் கிராமத்தில் முதல்வரின் கிராமசாலை  மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.80.40லட்சம்  மதிப்பீட்டில் எட்டியத்தளி அரசர் குளம் சாலைமுதல் நாட்டுமங்கலம் வழி கொன்றைக்காடுவரை புதிதாக அமைக்கப்படவுள்ள சாலைப்… Read More »சாலை பணி… புதுகை அருகே அமைச்சர் மெய்யநாதன் அடிக்கல் நாட்டினார்..

புதுகையில் வஉசியின் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை..

புதுக்கோட்டை யில் சுதந்திரப் போராட்ட வீரர் வ. உ ..சிதம்பரம் பிள்ளை யின் 154வது பிறந்தநாள் விழாவில் புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் வை.முத்துராஜா , மேயர் திலகவதி செந்தில்,வ.உ.சி.பேரவை மாநிலதலைவர்முரு.லெட்சுமணன்,மாநில பொருளாளர் வயி.ச.வெங்கிடாசலம், கெளரவதலைவர்டாக்டர்ராமதாஸ்,… Read More »புதுகையில் வஉசியின் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை..

error: Content is protected !!