Skip to content

போராட்டம்

அரியானாவில் விவசாயிகள் திடீர் போராட்டம்

  • by Authour

அரியானா மாநிலத்தில் அதிக அளவிலான பரப்பளவில் சூரியகாந்தி சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், அரசு கொள்முதல் செய்யும் சூரிய காந்தி வித்துகளுக்கு குறைந்தபட்ச ஆதாரவிலை நிர்ணயம் செய்ய வேண்டும் எனக் கோரி கடந்த 6ம்… Read More »அரியானாவில் விவசாயிகள் திடீர் போராட்டம்

மல்யுத்த வீராங்கனைசாக்ஷி மாலிக்…… போராட்டத்தில் இருந்து விலகல்

இந்திய மல்யுத்த சம்மேளன தலைவர் பிரிஜ்பூஷன் சரண் சிங்.  பாஜக எம்.பியான இவர் மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக வீராங்கனைகள், வீரர்கள் கடந்த 4 மாதங்களாக போராடி வருகிறார்கள். ஆனால் மத்திய அரசு… Read More »மல்யுத்த வீராங்கனைசாக்ஷி மாலிக்…… போராட்டத்தில் இருந்து விலகல்

திருச்சியில் விவசாய சங்கத்தினர் முற்றுகை போராட்டம்…

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கத்தின் மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் திருச்சி மத்திய தபால் நிலையம் முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பிரதமர் மோடி பதவி ஏற்கும் பொழுது விவசாய விலை… Read More »திருச்சியில் விவசாய சங்கத்தினர் முற்றுகை போராட்டம்…

தஞ்சையில் பூ மற்றும் வளையல் வியாபாரிகள் போராட்டம்…

தஞ்சை மாவட்ட ஏஐடியூசி தெரு வியாபார சங்க சார்பில் தஞ்சை பழைய பேருந்து நிலையம் முன்பும் எதிர்புறமும் கடந்த 30 ஆண்டுகளாக வியாபாரம் செய்து வந்த பூ மற்றும் வளையல் மணி நிற்பவர்களை மாநகராட்சி… Read More »தஞ்சையில் பூ மற்றும் வளையல் வியாபாரிகள் போராட்டம்…

CPS ஒழிப்பு இயக்கம் சார்பில் திருச்சியில் உண்ணாவிரத போராட்டம்

வாக்குறுதி அளிக்காத ராஜஸ்தான் ஜார்கண்ட் சண்டீஸ்கர் மாநிலங்களில் சிபிஎஸ் திட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. தேர்தல் வாக்குறுதி படி வெற்றி பெற்ற பின் உடனடியாக பஞ்சாப் ஹிமாச்சல பிரதேசம் மாநிலங்களில் சிபிஎஸ் ரத்து செய்யப்பட்ட நிலையில்… Read More »CPS ஒழிப்பு இயக்கம் சார்பில் திருச்சியில் உண்ணாவிரத போராட்டம்

செறிவூட்டப்பட்ட அரிசி ரேசனில் வேண்டாம்……..ஜெயங்கொண்டத்தில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

நீர் நிலைகளை தனியாரிடம் தாரை வார்க்கும் புதிய நில ஒருங்கிணைப்பு சட்டத்தை திரும்பப் பெற வேண்டும் ரேஷன் கடைகளில் செறிவூட்டப்பட்ட அரிசி வழங்குவதை தடுத்திட வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர்    அரியலூர்… Read More »செறிவூட்டப்பட்ட அரிசி ரேசனில் வேண்டாம்……..ஜெயங்கொண்டத்தில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

செல்போன் டவரில் ஏறி கரூர் பெண் திடீர் போராட்டம்

கரூர் மாநகராட்சிக்குட்பட்ட தாந்தோணிமலை, குமரன் சாலையை சேர்ந்த செல்வி (55). முட்டை வியாபாரம் செய்து வருகிறார்.  செல்வி ஒரு மாதத்திற்கு முன் வேடசந்தூர் பகுதியில் சந்தையில் வியாபாரத்திற்கு சென்ற போது ஏற்பட்ட தகராறில் மீன்… Read More »செல்போன் டவரில் ஏறி கரூர் பெண் திடீர் போராட்டம்

திருச்சி அருகே குடிநீர் வழங்காததை கண்டித்து பொதுமக்கள் சாலைமறியல்…

திருச்சி மாவட்டம், ஜமுனாபுரம் காவல் எல்லைக்கு உட்பட்ட திருத்தலையூர் ஊராட்சியில் குடிநீர் வழங்காத ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து துறையூர் முசிறி சாலையில் சுமார் 100க்கும் மேற்பட்ட பெண்கள் காலி குடங்களுடன் சாலை இல்லாமல் இருந்து… Read More »திருச்சி அருகே குடிநீர் வழங்காததை கண்டித்து பொதுமக்கள் சாலைமறியல்…

கேரளா ஸ்டோரி கோவையில் வெளியீடு…. தியேட்டர் முன் போராட்டம்

இந்தி இயக்குனர் சுதீப்டோ சென், ‘தி கேரளா ஸ்டோரி’ என்ற பெயரில் திரைப்படம் இயக்கி உள்ளார். இந்த படத்தின் ”டீசர்” சமீபத்தில் வெளியானது. அதில் கேரளாவில் இருந்து 32 ஆயிரம் இளம்பெண்கள் மாயமாவது போன்றும்,… Read More »கேரளா ஸ்டோரி கோவையில் வெளியீடு…. தியேட்டர் முன் போராட்டம்

மகப்பேறு விடுப்பு வழங்கக்கோரி அங்கன்வாடி ஊழியர்கள் 2ம் நாளாக காத்திருப்பு போராட்டம்…

மகப்பேறு விடுப்பு வழங்கக்கோரி அங்கன்வாடி ஊழியர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். பெரம்பலூர் அங்கன்வாடி ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு இரண்டாவது நாளாக இன்று காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.… Read More »மகப்பேறு விடுப்பு வழங்கக்கோரி அங்கன்வாடி ஊழியர்கள் 2ம் நாளாக காத்திருப்பு போராட்டம்…

error: Content is protected !!