Skip to content

போராட்டம்

சாம்சங் பிரச்னை….. முதல்வர் தலையிட வேண்டும்…சிஐடியு தலைவர் பேட்டி

  • by Authour

சென்னை அடுத்து காஞ்சிபுரம் மாவட்டம்  சுங்குவார்சத்திரம் பகுதியில் உள்ள சாம்சங் இந்தியா தொழிலாளர்கள் கடந்த ஒரு மாத காலமாக ஊதிய உயர்வு, தொழிற்சங்க அங்கீகாரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி எச்சூர் பகுதியில் தொடர் போராட்டத்தில்… Read More »சாம்சங் பிரச்னை….. முதல்வர் தலையிட வேண்டும்…சிஐடியு தலைவர் பேட்டி

திருச்சி அண்ணா பல்கலையில்…. பேராசிரியர்கள் கவன ஈர்ப்பு போராட்டம்

தமிழ்நாடு அண்ணா பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்கம் சார்பில்15 ஆண்டுகளாக வழங்கப்படாமல் உள்ள பதவி உயர்வை உடனடியாக வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி திருச்சி  அண்ணா பல்கலைக்கழகத்தில் பேராசிரியர்கள் இன்று ஒரு நாள் கவன… Read More »திருச்சி அண்ணா பல்கலையில்…. பேராசிரியர்கள் கவன ஈர்ப்பு போராட்டம்

திருச்சியில் அரசு போக்குவரத்து ஓய்வு பணியாளர்கள் போராட்டம்…

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக ஓய்வு பெற்ற பணியாளர்கள் மற்றும்  பென்சனர் நலச்சங்கப் பேரவையினர் பென்சன் உயர்வு, 20 மாதம் வழங்காமல் உள்ள ஓய்வூதிய பணப்பலன் அகவிலைப்படி மருத்துவ வசதி உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற… Read More »திருச்சியில் அரசு போக்குவரத்து ஓய்வு பணியாளர்கள் போராட்டம்…

திருப்பூர்…….பரம்பொருள் அறக்கட்டளை முன் ……. முற்றுகை போராட்டம்

  • by Authour

சென்னை, அசோக் நகரில் உள்ள அரசுப்பள்ளியில் மாணவிகளிடம் மூட நம்பிக்கை பேச்சுகளை பேசிய விவகாரம் தொடர்பாக திருப்பூர் பரம்பொருள் அறக்கட்டளை நிறுவனர் மகாவிஷ்ணுவை சென்னை சைதாப்பேட்டை போலீசார் 5 பிரிவுகளின் கீழ் கைது செய்து… Read More »திருப்பூர்…….பரம்பொருள் அறக்கட்டளை முன் ……. முற்றுகை போராட்டம்

தமிழ்நாடு முழுவதும் தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் போராட்டம்….. குழந்தைகள் பாதிப்பு

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட 31 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு (டிட்டோஜாக்) இன்று (செவ்வாய்க்கிழமை) ஒருநாள் வேலை நிறுத்த… Read More »தமிழ்நாடு முழுவதும் தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் போராட்டம்….. குழந்தைகள் பாதிப்பு

திருச்சி என்ஐடியில் 3 பெண் வார்டன்கள் மாற்றம்

  • by Authour

திருச்சி என்ஐடி கல்லூரியில் நேற்று  மாணவ, மாணவிகள் திடீர் போராட்டத்தில் குதித்தனர். 3 பெண் வார்டன்கள் மீது புகார் கூறி இந்த போராட்டத்தில்  ஈடுபட்டனர். பின்னர் கலெக்டர் பிரதீப் குமார், எஸ்.பி. வருண்குமார் ஆகியோர்… Read More »திருச்சி என்ஐடியில் 3 பெண் வார்டன்கள் மாற்றம்

பாதுகாப்பு குறைபாடுகளை என்ஐடி சரி செய்ய வேண்டும்…. கலெக்டர் பேட்டி

  • by Authour

திருச்சி என்ஐடியில் மாணவ, மாணவிகள் நேற்று  நள்ளிரவு முதல் இன்று காலை வரை போராட்டத்தில் ஈடுபட்டனர்.  இன்று காலை மாணவர்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றனர். என்ஐடி பிரச்னை குறித்து திருச்சி கலெக்டர் பிரதீப் குமார்… Read More »பாதுகாப்பு குறைபாடுகளை என்ஐடி சரி செய்ய வேண்டும்…. கலெக்டர் பேட்டி

திருச்சி எஸ்.பி. பேச்சுவார்த்தை……… என்ஐடி போராட்டம் வாபஸ்

  • by Authour

திருச்சி என்ஐடி மாணவ, மாணவிகள் நேற்று இரவு முதல்  போராட்டத்தில் ஈடுபட்டனர். மாணவிகளின் உடை குறித்து தவறாக பேசிய 3 பெண் வார்டன்கள் மன்னிப்பு கேட்க வேண்டும் என இந்த போராட்டத்தில் குதித்தனர். ஏற்கனவே… Read More »திருச்சி எஸ்.பி. பேச்சுவார்த்தை……… என்ஐடி போராட்டம் வாபஸ்

ஊழியர் பாலியல் அத்துமீறல்… திருச்சி என்ஐடி மாணவிகள் விடிய விடிய போராட்டம்

  • by Authour

திருச்சியில் மத்திய அரசின் தேசிய தொழில்நுட்பக் கல்லூரி உள்ளது. ஜே இ இ அட்வான்ஸ்டு தகுதித்தேர்வு எழுதி  அதில் கட்ஆப் மார்க் பெறுவதன் மூலம் இந்த கல்லூரியில் சேர முடியும். இங்கு இந்தியா முழுவதும்… Read More »ஊழியர் பாலியல் அத்துமீறல்… திருச்சி என்ஐடி மாணவிகள் விடிய விடிய போராட்டம்

பள்ளிக்கல்வித்துறைக்கு உடனே நிதியை வழங்கவேண்டும்… மத்திய அரசை கண்டித்து போராட்டம் நடத்தப்படும்…

  • by Authour

தமிழ்நாடு பள்ளி கல்வித்துறைக்கு வழங்க வேண்டிய நிதியை மத்திய அரசு உடனடியாக வழங்காவிட்டால் தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் சார்பில் மத்திய அரசை கண்டித்து போராட்டம் நடத்தப்படும் – சங்கத்தின் தலைவர் தியாகராஜன் பேட்டி….… Read More »பள்ளிக்கல்வித்துறைக்கு உடனே நிதியை வழங்கவேண்டும்… மத்திய அரசை கண்டித்து போராட்டம் நடத்தப்படும்…

error: Content is protected !!