தந்தை, மகனை கத்தியால் குத்தியவருக்கு 20 ஆண்டு சிறை: அரியலூர் கோர்ட் தீர்ப்பு
அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள சன்னாசிநல்லூர் தெற்குத்தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன் (71). கோவில் பூசாரி. இவருக்கும் அதே கிராமத்தைச் சேர்ந்த பெருமாள் (58) என்பவருக்கும் இடையே ஏற்கனவே தீபாராதனை காண்பிப்பது தொடர்பாக முன்விரோதம்… Read More »தந்தை, மகனை கத்தியால் குத்தியவருக்கு 20 ஆண்டு சிறை: அரியலூர் கோர்ட் தீர்ப்பு