Skip to content

மக்கள் அவதி

தேங்காய் எண்ணெய் உற்பத்தி ஆலையில் தீ விபத்து… மக்கள் அவதி

  • by Editor

தூத்துக்குடி எட்டயபுரம் சாலையில் உள்ள ஏவிஎம் தேங்காய் எண்ணெய் உற்பத்தி ஆலையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. எண்ணெய் ஆலையில் தீ விபத்து காரணமாக அப்பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்துள்ளதால் மக்கள் அவதிக்குள்ளாகினர். கிடங்கில் இருந்த… Read More »தேங்காய் எண்ணெய் உற்பத்தி ஆலையில் தீ விபத்து… மக்கள் அவதி

கூட்டம் கூட்டமாக சுற்றித்திரியும் நாய்கள்… குழந்தைகள்- பொதுமக்கள் அச்சம்

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள பத்துக்காடு கரிசவயல் கடைத்தெரு பகுதியில் ஆட்டுமந்தை கூட்டம் போல் நாய்கள் அதிக அளவு கூட்டமாக சுற்றித் திரிவதால் பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் கடைத்தெருவுக்கு பொருட்களை வாங்க செல்லும்… Read More »கூட்டம் கூட்டமாக சுற்றித்திரியும் நாய்கள்… குழந்தைகள்- பொதுமக்கள் அச்சம்

சென்னையில் கடும் பனிமூட்டம்- விமானங்கள் தரையிறங்க முடியவில்லை

  • by Authour

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அதிகாலை முதலே கடும் பனிமூட்டம்   காணப்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். எதிரே வரும் வாகனங்கள் தெரியாததால் முகப்பு விளக்குகளை எரியவிட்டவாறு சென்றனர்.  திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி சுற்றுவட்டாரத்தில்… Read More »சென்னையில் கடும் பனிமூட்டம்- விமானங்கள் தரையிறங்க முடியவில்லை

திருச்சியில் முன்னறிவிப்பின்றி அடிக்கடி மின்தடை…. மக்கள் அவதி

  • by Authour

திருச்சி மாநகரில் இன்று  மாதாந்திர பராமரிப்புக்காக மின்தடை செய்யப்படுகிறது என அறிவிப்பு வெளியிடப்பட்டது. பின்னர் இன்று காலை மின்தடை இல்லை  என்ற அறிவிப்புகள் வெளியானது. ஆனால்  திருச்சி மாநகரின் பெரும்பாலான பகுதிகளில் இன்று திடீரென… Read More »திருச்சியில் முன்னறிவிப்பின்றி அடிக்கடி மின்தடை…. மக்கள் அவதி

திருச்சி அருகே தனியார் பால் நிறுவனத்தில் பாய்லர் வெடித்து விபத்து… மக்கள் அவதி…

  • by Authour

திருச்சி – திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த பாலப்பட்டி பிரிவு சாலையில் ஓரத்தில் தனியார் பாக்கெட் பால் நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகின்றது. இந்த நிறுவனத்தில் இன்று அதிகாலை திடீரென… Read More »திருச்சி அருகே தனியார் பால் நிறுவனத்தில் பாய்லர் வெடித்து விபத்து… மக்கள் அவதி…

பாகிஸ்தானில் 1 கிலோ அரிசி ரூ.335…. பொருளாதார நெருக்கடி…. மக்கள் அவதி

  • by Authour

இலங்கையில் கடந்த ஆண்டு மத்தியில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு அது நாடு முழுவதும் எதிரொலித்தது. இந்தியா உள்பட அண்டை நாடுகளின் உதவியால் அதில் இருந்து இலங்கை மீண்டு வருகிறது. இந்நிலையில், மற்றொரு ஆசிய நாடான… Read More »பாகிஸ்தானில் 1 கிலோ அரிசி ரூ.335…. பொருளாதார நெருக்கடி…. மக்கள் அவதி

திருச்சி சாலையில் கொட்டப்பட்ட ஜல்லி…. தார் ஊற்றப்படாததால் மக்கள் அவதி

  • by Authour

திருச்சி மாநகராட்சி   சங்கிலியாண்டபுரம் ரோடு காஜாப்பேட்டை  பகுதியில்  புதிதாக சாலை போடுவதற்காக 15 நாட்களுக்கு முன் ஜல்லிகற்கள் கொட்டப்பட்டன. பின்னர் அந்த ஜல்லி கற்களை சாலை முழுவதும் பரப்பி விட்டனர். அதன் மேல் தார்… Read More »திருச்சி சாலையில் கொட்டப்பட்ட ஜல்லி…. தார் ஊற்றப்படாததால் மக்கள் அவதி

லாரி மோதியதில் ரயில்வே கேட் பழுது…. குளித்தலையில் 2 மணி நேரம் மக்கள் அவதி

கரூர் மாவட்டம் குளித்தலை சுங்ககேட் அருகே குளித்தலை மணப்பாறை சாலை ரயில்வே கேட்டில் ஏற்பட்ட பழுது காரணமாக சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு. பொதுமக்கள் அவதி. கரூர் மாவட்டம் குளித்தலை சுங்ககேட்… Read More »லாரி மோதியதில் ரயில்வே கேட் பழுது…. குளித்தலையில் 2 மணி நேரம் மக்கள் அவதி

error: Content is protected !!