Skip to content

மயிலாடுதுறை

மயிலாடுதுறை….. வாலிபர் மர்ம சாவு

  • by Authour

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா குட்டியாண்டியூர்  மீனவ கிராமம் தெற்கு தெருவை சேர்ந்தவர் பாவாடை சாமி மகன் சத்யராஜ்(28) திருமணமாகாதவர். 20ம் தேதி காலை முதல் சிலருடன் மது அருந்திவிட்டு மது போதையில் சுற்றி… Read More »மயிலாடுதுறை….. வாலிபர் மர்ம சாவு

மயிலாடுதுறை துலா கட்ட காவிரியில் தீர்த்தவாரி…. ஏராளமான பக்தர்கள் புனித நீராடல்

கங்கை, யமுனை, சரஸ்வதி உள்ளிட்ட புண்ணிய நதிகள், கோடிக்கணக்கான பக்தர்கள் தங்கள் பாவங்களைப் போக்கிக்கொள்ள புனித நீராடியதால் ஏற்பட்ட பாவச்சுமை நீங்க சிவபெருமானை பிரார்த்தித்ததாகவும், அவர்களிடம், மயிலாடுதுறையில் ஐப்பசி மாதம்  முழுவதும்  தங்கி துலாக்கட்ட… Read More »மயிலாடுதுறை துலா கட்ட காவிரியில் தீர்த்தவாரி…. ஏராளமான பக்தர்கள் புனித நீராடல்

அடிதடி வழக்கு….8 பேருக்கு தலா 5 ஆண்டு சிறை…..மயிலாடுதுறை கோர்ட் அதிரடி

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி காவல் நிலைய எல்லைக்குள்பட்ட சிங்காரதோப்புத் தெருவைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவருக்கும், அதே தெருவை சேர்ந்த பாண்டியன், ரங்கசாமி, ஜெயக்குமார் ஆகியோருக்கும்  இடப்பிரச்சனை தொடர்பாக முன்விரோதம் இருந்துள்ளது. \ கடந்த  2015-ம்… Read More »அடிதடி வழக்கு….8 பேருக்கு தலா 5 ஆண்டு சிறை…..மயிலாடுதுறை கோர்ட் அதிரடி

மயிலாடுதுறை….ஸ்ரீ அபயாம்பிகை அம்மன் தெட்சிணாமூர்த்தி அலங்காரத்தில் எழுந்தருளி சோடசதீபாரதனை..

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையில் திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த மாயூரநாதர் ஆலயம் உள்ளது. இவ்வாலயத்தில் சிவனை பார்வதி தேவி மயில் உருவில் பூஜித்து சாப விமோசனம் அடைந்ததாக புராணம் கூறுகிறது.… Read More »மயிலாடுதுறை….ஸ்ரீ அபயாம்பிகை அம்மன் தெட்சிணாமூர்த்தி அலங்காரத்தில் எழுந்தருளி சோடசதீபாரதனை..

மயிலாடுதுறை நகராட்சியுடன் ஊராட்சியை இணைப்பதற்கு எதிர்ப்பு…காத்திருப்பு போராட்டம்.

  • by Authour

மயிலாடுதுறை நகராட்சியுடன் ரூரல்(ஊரகம்) ஊராட்சியை இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஊராட்சியைச் சார்ந்த மக்கள் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்துள்ளனர். அதன்படி கடந்த இரண்டாம் தேதி கிராம சபை கூட்டங்களில் நகராட்சியுடன் இணைப்பதற்கு ஏற்பு தெரிவித்து தீர்மானம்… Read More »மயிலாடுதுறை நகராட்சியுடன் ஊராட்சியை இணைப்பதற்கு எதிர்ப்பு…காத்திருப்பு போராட்டம்.

மயிலாடுதுறை… பாமக கலெக்டர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம்…

  • by Authour

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை நகராட்சியுடன் மயிலாடுதுறை ரூரல் ஊராட்சி மற்றும் மன்னம்பந்தல் ஊராட்சியை இணைக்கும் பணிகள் துவங்கியுள்ளது. இதற்கு இரு ஊராட்சி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஊராட்சிகளை நகராட்சியுடன் இணைப்பதால் 100… Read More »மயிலாடுதுறை… பாமக கலெக்டர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம்…

கடைமுழுக்கு தீர்த்தவாரி கொட்டகை கட்டும் பணி துவக்கம்…

  • by Authour

மயிலாடுதுறை காவிரி துலா கட்டத்தில் தீர்த்தவாரி கொட்டகை அமைக்க மயிலாடுதுறை தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.12 லட்சம் மதிப்பீட்டில் பூமி பூஜை நடைபெற்றது.  எம்எல்ஏ ராஜகுமார் அடிக்கல் நாட்டி பணியை தொடங்கி வைத்தார்.… Read More »கடைமுழுக்கு தீர்த்தவாரி கொட்டகை கட்டும் பணி துவக்கம்…

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரக அலுவலகத்தில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக் கிளை திறப்பு விழா:-

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரக அலுவலகத்தில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக் கிளை திறப்பு விழா இன்று நடைபெற்றது. இந்தியா முழுவதும் 3236 கிளைகள் , மயிலாடுதுறை மாவட்டத்தில் ஏற்கனவே 22 கிளைகளுடன் இயங்கி வரும் நிலையில்,… Read More »மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரக அலுவலகத்தில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக் கிளை திறப்பு விழா:-

சுருக்குமடி வலையை பயன்படுத்தி மீன்பிடி தொழிலில் ஈடுபட்டால்… கலெக்டர் கடும் எச்சரிக்கை…

  • by Authour

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபரதி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தமிழ்நாடு கடல் மீன்பிடி ஒழுங்குப்படுத்தும் சட்டம் 1983 மற்றும் அரசாணை எண் எம்.எஸ். எண். 40, கால்நடை பராமரிப்பு மற்றும் மீன்வளத்துறை (4) நாள்.25.03.2000-ன்படி… Read More »சுருக்குமடி வலையை பயன்படுத்தி மீன்பிடி தொழிலில் ஈடுபட்டால்… கலெக்டர் கடும் எச்சரிக்கை…

பெண் மர்ம சாவு…. 14 பவுன் நகை பணம்-திருட்டு… மயிலாடுதுறை போலீஸ் விசாரணை…

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா இலுப்பூர் கிராமத்தில் மெயின் ரோட்டில் மனைவி மர்ஜானாபேகத்துடன் (56) வசித்து வருபவர் பஜில் முகமது(64). இவர்களுக்கு மூன்று மகன்கள் முதல் மகன் மகதீர் திருமணம் ஆகி தனியாக வசிக்கும்… Read More »பெண் மர்ம சாவு…. 14 பவுன் நகை பணம்-திருட்டு… மயிலாடுதுறை போலீஸ் விசாரணை…

error: Content is protected !!