Skip to content

மயிலாடுதுறை

மயிலாடுதுறையில் கரை ஒதுங்கிய மர்ம பொருள்…பரபரப்பு…

  • by Authour

மயிலாடுதுறை மாவட்டம், திருவெண்காடு அருகே கீழமூவர்க்கரை மீனவ கிராமத்தில் நேற்று  சுமார் 10 அடி அகலம் கொண்ட மிகப்பெரிய மர்ம பொருள் ஒன்று மிதந்து வந்தது. அதைக் கண்ட மீனவர்கள் அச்சம் அடைந்து விலகிச்… Read More »மயிலாடுதுறையில் கரை ஒதுங்கிய மர்ம பொருள்…பரபரப்பு…

2 தினங்களுக்கு பின் நேற்று இரவு மீண்டும் நடமாடிய சிறுத்தை…..மயிலாடுதுறையில் பரபரப்பு

  • by Authour

மயிலாடுதுறையில் கடந்த இரண்டாம் தேதி இரவு சிறுத்தை நடமாட்டம் இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில் 3ம் தேதி கண்காணிப்பு  கேமராவில் எடுக்கப்பட்ட சிறுத்தையின் புகைப்படத்தை வனத்துறையினர் வெளியிட்டனர். தொடர்ந்து  அந்த சிறுத்தை 22 கி.மீ.… Read More »2 தினங்களுக்கு பின் நேற்று இரவு மீண்டும் நடமாடிய சிறுத்தை…..மயிலாடுதுறையில் பரபரப்பு

7வது நாளாக சிறுத்தை பிடிக்கும் பணியில் வனத்துறை தீவிரம்…

மயிலாடுதுறையில் கடந்த 2ம்தேதி முதல் சிறுத்தை நடமாடி பொதுமக்களை அச்சுறுத்தி வருகிறது. செம்மங்குளம் பகுதியில் வைக்கப்பட்ட தானியங்கி கேமராவில் எடுக்கப்பட்ட சிறுத்தையின் படத்தை வனத்துறையினர் வெளியிட்டனர். சிறுத்தை நீர் வழி தடங்கள் வழியாக இடம்… Read More »7வது நாளாக சிறுத்தை பிடிக்கும் பணியில் வனத்துறை தீவிரம்…

மயிலாடுதுறை….. மனைவி அடித்துக்கொலை…. போதை கணவன் கைது

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா மாமாக்குடி அய்யனார் கோவில் தெருவை சேர்ந்தவர் கருப்பையா மகன் கேசவன் (32). கூலித் தொழிலாளியான இவருக்கும் பிள்ளைபெருமாள் நல்லூர் ஊராட்சி வேப்பஞ்சேரியை சேர்ந்த மகாலட்சுமி(36) என்பவருக்கும் கடந்த 4… Read More »மயிலாடுதுறை….. மனைவி அடித்துக்கொலை…. போதை கணவன் கைது

மயிலாடுதுறை சிறுத்தை மேலும் ஒரு ஆட்டை கடித்து கொன்றது….. தொடருது பீதி

மயிலாடுதுறை  கூறைநாடு செம்மங்குளம் பகுதியில் கடந்த 2ம் தேதி இரவு சிறுத்தை ஒன்று நடமாடிய வீடியோ காட்சிகள் வெளியானது. சிறுத்தை நடமாட்டத்தை உறுதிப்படுத்திய வனத்துறையினர், காவல் துறையினர், தீயணைப்பு துறையினர் இணைந்து தேடுதல் வேட்டையில்… Read More »மயிலாடுதுறை சிறுத்தை மேலும் ஒரு ஆட்டை கடித்து கொன்றது….. தொடருது பீதி

மயிலாடுதுறையில்….. நேற்றும் ஆட்டை கடித்து கொன்றது சிறுத்தை….. தேடுதல் வேட்டை தொடருது

  • by Authour

 மயிலாடுதுறை அருகே கூறைநாடு செம்மங்குளம் சாலையில் நேற்றுமுன்தினம் நள்ளிரவு 11 மணியளவில் சிறுத்தை ஓடிய காட்சி சிசிடிவி கேமராவில் பதிவானது. இந்த தகவல் அறிந்ததும் கூறைநாடு போலீசார் மற்றும் மாவட்ட வன உயிரின காப்பாளர்… Read More »மயிலாடுதுறையில்….. நேற்றும் ஆட்டை கடித்து கொன்றது சிறுத்தை….. தேடுதல் வேட்டை தொடருது

மாணவிகளுக்கு ஆபாச வீடியோ…….மயிலாடுதுறை கல்லூரி பேராசிரியர் சஸ்பெண்ட்

  • by Authour

மயிலாடுதுறை  தருமபுரம் ஞானாம்பிகா அரசினர் மகளிர் கல்லூரியில்  வரலாற்றுத்துறை இணை பேராசிரியராக பணியாற்றுபவர் ராமர்.  இவர்   கல்லூரி மாணவிகளுக்கு  போனில் ஆபாச வீடியோக்கள் அனுப்பினாராம். இது குறித்து ஒரு மாணவி கல்லூரி துறைத்தலைவரிடம் புகார்… Read More »மாணவிகளுக்கு ஆபாச வீடியோ…….மயிலாடுதுறை கல்லூரி பேராசிரியர் சஸ்பெண்ட்

சிறுத்தை நடமாட்டம்…… மயிலாடுதுறை பள்ளிகளுக்கு இன்று விமுறை

  • by Authour

வழக்கமாக கோவில் திருவிழா, மழை வெள்ளம் போன்ற இயற்சை சீற்றங்கள் ஏற்பட்டால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும். ஆனால் இன்று மயிலாடுதுறை நகரில், அனைத்து பள்ளிகளுக்கும் திடீர் விடுமுறை விடப்பட்டுள்ளது. காரணம் நேற்று இரவு மயிலாடுதுறையில்… Read More »சிறுத்தை நடமாட்டம்…… மயிலாடுதுறை பள்ளிகளுக்கு இன்று விமுறை

மயிலாடுதுறையில் சிறுத்தை….. விடிய விடிய தேடுதல் வேட்டை….. பள்ளிகளுக்கு விடுமுறை

  • by Authour

மயிலாடுதுறை நகராட்சி  கூறைநாடு  அருகில் உள்ளது செம்மங்குளம். இந்த குளத்தில் தற்போது தண்ணீர் இல்லை. வறண்டு கிடக்கிறது.   நேற்று  இரவு 11 மணிக்கு  இந்த குளத்தில் இருந்து  ஒரு சிறுத்தை  வந்தததை  பார்த்ததாக சிலர்… Read More »மயிலாடுதுறையில் சிறுத்தை….. விடிய விடிய தேடுதல் வேட்டை….. பள்ளிகளுக்கு விடுமுறை

சிறுமிக்கு பாலியல் தொல்லை….மயிலாடுதுறை விவசாயிக்கு ஆயுள் தண்டனை

  • by Authour

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுகா சித்தாம்பூர் கிராமத்தை சேர்ந்தவர் கண்ணன்(வயது 53). விவசாய கூலித்தொழிலாளியான இவர் கடந்த 2020-ம் ஆண்டு 16 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை  கொடுத்துள்ளார். இதுகுறித்து மயிலாடுதுறை அனைத்து மகளிர்… Read More »சிறுமிக்கு பாலியல் தொல்லை….மயிலாடுதுறை விவசாயிக்கு ஆயுள் தண்டனை

error: Content is protected !!