Skip to content

மயிலாடுதுறை

ஆரஞ்ச் அலர்ட்…. நாகையில் வெளுத்து வாங்குது மழை

  • by Authour

தமிழகத்தில் காவிரி டெல்டா மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என சென்னை  வானிலை ஆய்வு மையம் ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த நிலையில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் இரண்டு தினங்களாக மழை ஓய்ந்த நிலையில்… Read More »ஆரஞ்ச் அலர்ட்…. நாகையில் வெளுத்து வாங்குது மழை

மயிலாடுதுறையில் கடைமுக தீர்த்தவாரி…காவிரியில் தண்ணீர் திறப்பு

  • by Authour

மயிலாடுதுறையில் பிரசித்தி பெற்ற துலா உற்சவமான கடைமுழுக்கு விழா வரும்16-ம் தேதி (வியாழக்கிழமை) நடைபெறவுள்ளது. அன்று மயிலாடுதுறை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. இவ்விழாவிற்கு தமிழகம் மட்டுமின்றி இந்தியாவின் பல்வேறு… Read More »மயிலாடுதுறையில் கடைமுக தீர்த்தவாரி…காவிரியில் தண்ணீர் திறப்பு

மயிலாடுதுறை…..மனநல காப்பக குழந்தைகளுடன் தீபாவளி கொண்டாடிய கலெக்டர்

தீபாவளி பண்டிகை நேற்று விமரிசையாக கொண்டாடப்பட்டது. மயிலாடுதுறை மாவட்ட  கலெக்டர் மகாபாரதி, தனது மனைவி ஜனனியுடன்,  சீர்காழியில் உள்ள கார்டன் மனநல காப்பகம் சென்று அங்குள்ளவர்களுடன் தீபாவளி கொண்டாடினார். காப்பத்தில் உள்ள அனைவருக்கும் புத்தாடைகள்,… Read More »மயிலாடுதுறை…..மனநல காப்பக குழந்தைகளுடன் தீபாவளி கொண்டாடிய கலெக்டர்

கனமழை எச்சரிக்கையை அடுத்து 7 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை…

கனமழை எச்சரிக்கையை அடுத்து 7 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவு அளித்துள்ளனர். திண்டுக்கல், குமரி, நெல்லை, மதுரை , தென்காசி, தேனி ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்துள்ளனர்.… Read More »கனமழை எச்சரிக்கையை அடுத்து 7 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை…

மயிலாடுதுறையில் ஊழல் விழிப்புணர்வு பேரணி… கல்லூரி மாணவ-மாணவிகள் பங்கேற்பு..

  • by Authour

மயிலாடுதுறை நகரில் மக்கள் அதிகம் கூடும் பேருந்து நிலையம், ரயில் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீசார் லஞ்ச ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். இன்று மயிலாடுதுறையில்… Read More »மயிலாடுதுறையில் ஊழல் விழிப்புணர்வு பேரணி… கல்லூரி மாணவ-மாணவிகள் பங்கேற்பு..

மயிலாடுதுறை மாவட்டத்திற்கு 16ம் தேதி உள்ளூர் விடுமுறை… கலெக்டர் தகவல்…

  • by Authour

மயிலாடுதுறை மாவட்டத்தில் துலா உற்சவ முக்கிய திருவிழாவான கடைமுகத் தீர்த்தவாரி விழாவினை முன்னிட்டு எதிர்வரும் 16.11.2023 (வியாழக்கிழமை) அன்று உள்ளூர் விடுமுறையாக அறிவிக்கப்படுகிறது. மேற்படி, உள்ளூர் விடுமுறை நாள் 16.11.2023 அன்று அவசர அலுவல்களை… Read More »மயிலாடுதுறை மாவட்டத்திற்கு 16ம் தேதி உள்ளூர் விடுமுறை… கலெக்டர் தகவல்…

மயிலாடுதுறை… பிள்ளையார் கோயிலில் கும்பாபிஷேகம்… தருமபுரம் ஆதீனம், கலெக்டர் தரிசனம்..

மயிலாடுதுறை நகரில் சின்னகடைத் தெருவில் சித்தி விநாயகர் கோயில் உள்ளது. இக்கோயிலில் 16 ஆண்டுகளுக்கு பின்னர் இன்று மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. கடந்த மாதம் 30-ம் தேதி காவிரி ஆற்றில் இருந்து யானை மீது… Read More »மயிலாடுதுறை… பிள்ளையார் கோயிலில் கும்பாபிஷேகம்… தருமபுரம் ஆதீனம், கலெக்டர் தரிசனம்..

பட்டா மாற்ற லஞ்சம்……மயிலாடுதுறை அருகே….. விஏஓ கைது

மயிலாடுதுறை மாவட்டம் பொறையார்  பகுதியை சேர்ந்தவர் விஜய்.  இவரது மனைவி நாகவல்லி, இவர் பட்டா மாறுதலுக்காக  பொறையார் விஏஓவிடம் விண்ணப்பித்து இருந்தார்.  காளியப்பநல்லூர் கிராம நிர்வாக அலுவலர்(பொறுப்பு)  பாண்டியராஜ் அலுவலகத்தில் பணியில் இருந்தார். அவர்… Read More »பட்டா மாற்ற லஞ்சம்……மயிலாடுதுறை அருகே….. விஏஓ கைது

வடகிழக்குப் பருவமழை துவங்கியது… விவசாயிகள் மகிழ்ச்சி

மயிலாடுதுறை மாவட்டத்தில் விட்டுவிட்டு பலத்த மழை இரவிலும் தொடர்ந்தது அதிகபட்சமாக மணல்மேட்டில் 3.6 செ.மீ., மழை பதிவானது.  மயிலாடுதுறை மாவட்டத்தில் நேற்று காலை முதலே வானம் மேகமூட்டமாக காணப்பட்ட நிலையில் அவ்வப்பொழுது விட்டு விட்டு மிதமானது… Read More »வடகிழக்குப் பருவமழை துவங்கியது… விவசாயிகள் மகிழ்ச்சி

தீபாவளி பண்டிகை… பட்டாசு சில்லரை விற்பனை… மயிலாடுதுறை கலெக்டர் ஆய்வு..

தீபாவளி பண்டிகையை ஒட்டி மயிலாடுதுறையில் பட்டாசு விற்பனை சூடு பிடித்துள்ளது. மயிலாடுதுறை பெரிய கடைவீதியில் அடுத்தடுத்து ஐந்துக்கும் மேற்பட்ட பட்டாசு கடைகள் அமைந்துள்ளதை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி ஆய்வு மேற்கொண்டார். கடைகளில் மணல், தண்ணீர்,… Read More »தீபாவளி பண்டிகை… பட்டாசு சில்லரை விற்பனை… மயிலாடுதுறை கலெக்டர் ஆய்வு..

error: Content is protected !!