Skip to content

மயிலாடுதுறை

காளியம்மன் கோவில் உண்டியல் கொள்ளை.. சிசிடிவி பதிவில் சிக்கிய 2 பேர்..

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள இரண்டாம் நம்பர் புதுத்தெருவில் ஸ்ரீ மகாகாளியம்மன் கோவில் உள்ளது. இந்தக் கோயில் வாசலில் உள்ள உண்டியலின் பூட்டை இரண்டு மர்ம நபர்கள் இரும்பு… Read More »காளியம்மன் கோவில் உண்டியல் கொள்ளை.. சிசிடிவி பதிவில் சிக்கிய 2 பேர்..

மயிலாடுதுறை காவிரி ஆற்றில் நூற்றுக்கணக்கானோர் தர்ப்பணம் ….

மாசி மாதத்தில் வரும் மக நட்சத்திரம் புனித தீர்த்தங்களில் நீராடவும் முன்னோர்களுக்கு அளிக்க வேண்டிய தர்ப்பணங்கள் கொடுப்பதற்கும் ஏற்ற நாளாக கருதப்படுகிறது. அதன்படி மயிலாடுதுறை மாவட்டத்தில் காவிரி ஆற்றில் 12 தீர்த்த கிணறுகள் அமைந்துள்ள… Read More »மயிலாடுதுறை காவிரி ஆற்றில் நூற்றுக்கணக்கானோர் தர்ப்பணம் ….

மயிலாடுதுறையில் குறைதீர் கருத்துக் கேட்பு கூட்டம்….

2023-24 வேளாண்மைக்கான தனிநிதிநிலை அறிக்கை குறித்து கருத்து கேட்பு கூட்டம் துவங்கியது. இக்கூட்டத்தில் மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், அரியலூர், கடலூர் மாவட்ட விவசாயிகள் கருத்து கேட்பு கூட்டத்தில் விவசாயிகள் கலந்துகொண்டுள்ளனர். வேளாண் துறை… Read More »மயிலாடுதுறையில் குறைதீர் கருத்துக் கேட்பு கூட்டம்….

மயிலாடுதுறை திருமணஞ்சேரி உத்வாகநாதர் கோவிலில் ஓலச்சப்பர உலா….

  • by Authour

மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலத்தை அடுத்த திருமணஞ்சேரியில் புகழ் பெற்ற திருமண வரம் தரும் உத்வாகநாத சுவாமி ஆலயம் அமைந்துள்ளது. நாயன்மார்களால் பாடல்பெற்ற இந்த ஆலயத்தில் சிவன், கல்யாணசுந்தரேஸ்வரராக எழுந்தருளி கோகிலாம்பாள் அம்பிகையை திருமணம் செய்து… Read More »மயிலாடுதுறை திருமணஞ்சேரி உத்வாகநாதர் கோவிலில் ஓலச்சப்பர உலா….

பள்ளி வேன் கவிழ்ந்து விபத்து…. உயிர்தப்பிய ஆசிரியர்கள்-மாணவர்கள்..

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா ஆக்கூர் கிராமத்தில் விவேகானந்தா மெட்ரிகுலேஷன் பள்ளி உள்ளது. இன்று காலை மருதம்பள்ளம் கிடங்கள் சின்னங்குடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து பள்ளி மாணவர்களை அழைத்துக் கொண்டு பள்ளி வேன்… Read More »பள்ளி வேன் கவிழ்ந்து விபத்து…. உயிர்தப்பிய ஆசிரியர்கள்-மாணவர்கள்..

வீட்டில் தூங்கிய பெண்ணிடம் 6 பவுன் தாலி செயின் திருட்டு….

மயிலாடுதுறை மாவட்டத்தில் சமீப காலமாக வீடுகள், கோயில்கள் உடைக்கப்பட்டு பணம், நகை கொள்ளையடிக்கப்படுவது தொடர்கதையாக இருந்து வருகிறது. இந்நிலையில் தரங்கம்பாடி தாலுகா அன்னவாசல் ஊராட்சி கழனிவாசல் மெயின் ரோட்டை சேர்ந்த சோமசுந்தரம்(58) விவசாயி. இவரது… Read More »வீட்டில் தூங்கிய பெண்ணிடம் 6 பவுன் தாலி செயின் திருட்டு….

தரங்கம்பாடி மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல்…

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியை சேர்ந்த வேல்முருகன் என்பவருக்கு சொந்தமான பைபர் படகில் நேற்று முன்தினம் இரவு அதே பகுதியை சேர்ந்த பாலமுருகன் ,அருண் குமார் ,மாதவன் ,காசி ,முருகன் மற்றும் படகின் உரிமையாளர் உள்ளிட்டோர்… Read More »தரங்கம்பாடி மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல்…

மகளிர் சுயஉதவி குழுவின் கீழ் செயல்படும் நெகிழி அரவை…. கலெக்டர் ஆய்வு

  • by Authour

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ .பி .மகாபாரதி இன்று மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் ஊராட்சி ஒன்றியம் முடிகண்டநல்லூரில் மகளிர் சுய உதவி குழுக்களின் கீழ் செயல்படும் நெகிழி அரவை அலகு மையத்தினை நேரில்… Read More »மகளிர் சுயஉதவி குழுவின் கீழ் செயல்படும் நெகிழி அரவை…. கலெக்டர் ஆய்வு

மயிலாடுதுறையில் அரசு ஊழியர்களுக்கான விளையாட்டு போட்டி….

  • by Authour

மயிலாடுதுறை மாவட்டம் (ராஜன் தோட்டம்) இந்திய விளையாட்டு ஆணைய பயிற்சி மைதானத்தில் இன்று தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டியில் அரசு ஊழியர்களுக்கான விளையாட்டுப் போட்டியை மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.பி.மகாபாரதி தொடங்கி வைத்தார்.… Read More »மயிலாடுதுறையில் அரசு ஊழியர்களுக்கான விளையாட்டு போட்டி….

தில்லையாடி வள்ளியம்மையின் 109 வது நினைவு தினம் அனுசரிப்பு…

  • by Authour

மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி அருகே தியாகி தில்லையாடி வள்ளியம்மையின் 109 வது நினைவு தினம் அனுசரிக்கப்பட்டுள்ளது. 1913ம் ஆண்டு தென்னாப்பிரிக்காவில் இந்தியர்களுக்கு விதிக்கப்பட்ட தலைவரியை எதிர்த்து காந்தியடிகள் நடத்திய மாபெரும் போராட்டத்தில் அவருடன் தமிழர்கள் பலரும்… Read More »தில்லையாடி வள்ளியம்மையின் 109 வது நினைவு தினம் அனுசரிப்பு…

error: Content is protected !!