Skip to content

மயிலாடுதுறை

மயிலாடுதுறை அரசு பொருட்காட்சியில் முதன்முறையாக நாய்கள் கண்காட்சி…

மயிலாடுதுறை மாவட்ட செய்தி விளம்பரம் மற்றும் மக்கள் தொடர்பு துறை சார்பில் அரசின் சாதனை விளக்க கண்காட்சி கடந்த 15ஆம் தேதி முதல் பரிமளரெங்கநாதர் கோயில் நந்தவனத்தில் நடைபெற்று வருகிறது. இவ்விழாவின் ஒரு பகுதியாக… Read More »மயிலாடுதுறை அரசு பொருட்காட்சியில் முதன்முறையாக நாய்கள் கண்காட்சி…

மயிலாடுதுறை… கூட்டுறவு சர்க்கரை ஆலை திறப்பது குறித்து கலெக்டர் ஆய்வு

மயிலாடுதுறை அருகே உள்ள தலைஞாயிறு என்பிகேஆர்ஆர் கூட்டுறவு சர்க்கரை ஆலை 1987 லிருந்து இயங்கி 2017ஆம் ஆண்டு மூடப்பட்டுவிட்டது. இலாபத்தில் இயங்கிவந்த ஆலையானது ஆலை விரிவாக்கத்தாலும் அதிகாரிகளின் அலட்சியத்தாலும் நட்டமடைந்து 30 ஆண்டிற்குள் மூடப்பட்டுவிட்டது.… Read More »மயிலாடுதுறை… கூட்டுறவு சர்க்கரை ஆலை திறப்பது குறித்து கலெக்டர் ஆய்வு

மயிலாடுதுறையில் நெல்பயிர் அறுவடை பரிசோதனை….கலெக்டர் ஆய்வு..

மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர். ஏ. பி .மகாபாரதி இன்று மயிலாடுதுறை மாவட்டம், குத்தால வட்டம், வழுவூர் கிராமத்தில் பாரதப் பிரதமரின் பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் நெல்பயிர் அறுவடை பரிசோதனையை நேரில் பார்வையிட்டு ஆய்வு… Read More »மயிலாடுதுறையில் நெல்பயிர் அறுவடை பரிசோதனை….கலெக்டர் ஆய்வு..

பஸ்சில் தொங்கி சென்ற மாணவர்கள்….மாற்று பஸ்சில் அனுப்பிய கலெக்டர்….

  • by Authour

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி பகுதிக்கு மாவட்ட ஆட்சியர் ஆய்வுக்காக சென்று கொண்டிருந்தார். அப்போது கல்லூரி நேரம் என்பதால் செம்பனார்கோவில் பகுதியில் இருந்து மயிலாடுதுறை நோக்கி வந்து கொண்டிருந்த பேருந்துகளில் மாணவர்கள் படிக்கட்டில் தொங்கியபடி ஆபத்தான… Read More »பஸ்சில் தொங்கி சென்ற மாணவர்கள்….மாற்று பஸ்சில் அனுப்பிய கலெக்டர்….

வரதட்சணை கொடுமை… ஆயுதப்படை போலீஸ்காரர் மீது வழக்கு…

மயிலாடுதுறை பூம்புகார் சாலை பாலாஜி நகரைச் சேர்ந்தவர் வெங்கடேசலு மனைவி பர்வதவர்த்தினி(26) இவருக்கும் வெங்கடேசலுவுக்கும் கடந்த 2020ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 27ஆம்தேதி செம்பனார்கோவில் திருமணமண்டபத்தில்நடைபெற்றது. வெங்கடேசலு 2016ஆம் ஆண்டு காவல்துறையில் சேர்ந்து பணியாற்றிவருகிறார்.… Read More »வரதட்சணை கொடுமை… ஆயுதப்படை போலீஸ்காரர் மீது வழக்கு…

மயிலாடுதுறை…. நெல் ஈரப்பதம் குறித்து கருத்துகளை கேட்டறிந்த மத்திய குழுவினர்…..

மயிலாடுதுறை மாவட்டம், மங்கை நல்லூர்கிராமத்தில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நெல்லின் ஈரப்பதம் குறித்து மத்திய உணவு கழகத்தின் சேமிப்பு மற்றும் ஆய்வு கட்டுப்பாடு மையம், யூனுஸ் (தொழில்நுட்ப அலுவலர்),(சென்னை) பிரபாகரன் தொழில்நுட்ப… Read More »மயிலாடுதுறை…. நெல் ஈரப்பதம் குறித்து கருத்துகளை கேட்டறிந்த மத்திய குழுவினர்…..

மயிலாடுதுறையில் கடும் பனிப்பொழிவு….. விவசாயிகள் அச்சம்…

  • by Authour

மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறை, தரங்கம்பாடி குத்தாலம், சீர்காழி ஆகிய நான்கு தாலுகா பகுதிகளிலும் கடந்த வாரத்தில் கனமழை பெய்தது. இந்நிலையில் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நேற்று கடுமையாக பனிப்பொழிவு காணப்பட்டதை அடுத்து இரண்டாவது நாளாக… Read More »மயிலாடுதுறையில் கடும் பனிப்பொழிவு….. விவசாயிகள் அச்சம்…

டேக்வாண்டோ போட்டி…தேசிய அளவில் 2-ம் இடம்… மாணவர்களுக்கு பாராட்டு விழா..

  • by Authour

பாண்டிச்சேரியில் தேசிய அளவில் நடைபெற்ற டேக்வாண்டோ போட்டியில் நாகை மாவட்டம் திருமருகல்,திருக்கண்ணபுரம் திருப்புகலூர்,கணபதிபுரம் உள்ளிட்ட அரசுப் பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள் தேசிய அளவில் 2 -ம் இடத்தை பெற்றுள்ளனர். இம்மாணவர்கள் 17-தங்கம் 14-வெள்ளி,6-வெண்கலப் பதக்கங்களை… Read More »டேக்வாண்டோ போட்டி…தேசிய அளவில் 2-ம் இடம்… மாணவர்களுக்கு பாராட்டு விழா..

மயிலாடுதுறை புதிய கலெக்டர் பொறுப்பேற்றார்..

மயிலாடுதுறை மாவட்ட புதிய கலெக்டராக ஏ.பி.மகாபாரதி இன்று  பொறுப்பேற்றுக்கொண்டார். பின்னர் நிருபர்களிடம் அவர் கூறுகையில் தமிழ்நாடு முதல்வர் வழிகாட்டுதல்படி  சிறந்த மாவட்டமாக மயிலாடுதுறை மாவட்டம் உருவாக்கப்படும். ஒட்டுமொத்த மாவட்ட நிர்வாகமும் சிறந்த முறையில் பணியாற்றி… Read More »மயிலாடுதுறை புதிய கலெக்டர் பொறுப்பேற்றார்..

மீண்டும் மழை… உளுந்து பயிர்கள் பாதிப்பு …. விவசாயிகள் கவலை…

  • by Authour

மயிலாடுதுறை மாவட்டத்தில் நடப்பு பருவத்தில் ஒரு லட்சத்து 80ஆயிரம் ஏக்கரில் சம்பா தாளடி பயிரிடப்பட்டு அறுவடை பணிகள் நடைபெற்று வந்தது. மேலும் மாவட்டத்தில் தற்போது வரை 37 ஆயிரம் ஏக்கரில் உளுந்து, பயிறு சாகுபடி… Read More »மீண்டும் மழை… உளுந்து பயிர்கள் பாதிப்பு …. விவசாயிகள் கவலை…

error: Content is protected !!