Skip to content

மலைக்கோட்டை

திருச்சி மலைக்கோட்டை கோயிலுக்கு செல்லும் பாதையில் திடீர் வெள்ளம்…

  • by Authour

திருச்சி மலைக்கோட்டை அருள்மிகு தாயுமானவர் சவாமி, உச்சி பிள்ளையார் கோவிலுக்கு தினந்தோறும் பல்லாயிரகணக்கான பக்தர்கள் வந்து செல்கிறார்கள்.  இந்த நிலையில் இன்று காலை  கோயிலுக்கு செல்லும் பாதையில், திடீரென தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதால் பக்தர்கள்… Read More »திருச்சி மலைக்கோட்டை கோயிலுக்கு செல்லும் பாதையில் திடீர் வெள்ளம்…

மலைக்கோட்டை சித்திரை தேரோட்டம் துவங்கியது.. காங்., சார்பில் அன்னதானம்…

திருச்சி மலைக்கோட்டை தாயுமானவர் சுவாமி சித்திரை தேரோட்டம் தொடங்கியது. தாயமானவர் சுவாமியும் அம்பாளும் ஒரு தேரிலும், மட்டுவார்குழலமை ஒரு தேரிலும் எழுந்தருளியுள்ளனர். மலைக்கோட்டை தேரினை முன்னிட்டு திருச்சி மாவட்ட காங்கிரஸ் சார்பில் மலைக்கோட்டை கோட்டம்… Read More »மலைக்கோட்டை சித்திரை தேரோட்டம் துவங்கியது.. காங்., சார்பில் அன்னதானம்…

திருச்சி மலைக்கோட்டை தெப்பத் திருவிழா…… ஏராளமான பக்தர்கள் தரிசனம்..

  • by Authour

திருச்சி மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோவிலில் இறைவன் சுயம்பு மூர்த்தியாக, மேற்கு பார்த்த நிலையில் மிகப்பெரிய சிவலிங்க வடிவில் எழுந்தருளி அருள்பாலிக்கிறார். இந்த கோவிலில் உள்ள தாயுமான சுவாமிக்கு மலைக்கோட்டை மேற்கு பகுதியில் கரிகால்… Read More »திருச்சி மலைக்கோட்டை தெப்பத் திருவிழா…… ஏராளமான பக்தர்கள் தரிசனம்..

இசையமைப்பாளர் டிகே ராமமூர்த்தி நூற்றாண்டு விழா மலர்…முதல்வர் வெளியிட்டார்

திருச்சியை சேர்ந்தவர்  இசையமைப்பாளர் டி.கே. ராமமூர்த்தி.  இவர் தனியாகவும், எம்.எஸ். விஸ்வநாதனுடன் இணைந்தும் ஏராளமான  திரைப்படங்களுக்கு இசை அமைத்துள்ளார்.  தற்போது இவரது நூற்றாண்டு  நிறைவு விழா நடந்து கொண்டிருக்கிறது.இதையொட்டி அவரது குடும்பத்தினர்”மலைக்கோட்டையில் தவழ்ந்த மெல்லிசை… Read More »இசையமைப்பாளர் டிகே ராமமூர்த்தி நூற்றாண்டு விழா மலர்…முதல்வர் வெளியிட்டார்

மார்கழி பனியில் மலைக்கோட்டை நகரம்…..படங்கள்….

  • by Authour

தமிழகத்தை பொறுத்தவரை மார்கழி, தை மாதங்கள் பனிப்பொழிவு அதிகமாக இருக்கும்.  மார்கழி பனி மாடியை துளைக்கும்.  தை பனி தரையை துளைக்கும் என கிராமங்களில் சொல்வார்கள். மார்கழி மாதம் முடியும் தருவாயில்  தற்போதும் தமிழகத்தில்… Read More »மார்கழி பனியில் மலைக்கோட்டை நகரம்…..படங்கள்….

மலைக்கோட்டையில் கார்த்திகை தீபம்….

  • by Authour

திருச்சி மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோவிலில் 273 அடி உயர மலை உச்சியில் நேற்று கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது. தென்கயிலாயம் என்று போற்றப்படும் திருச்சி மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோவிலில் இறைவன் சுயம்பு மூர்த்தியாக மேற்குபார்த்த நிலையில்… Read More »மலைக்கோட்டையில் கார்த்திகை தீபம்….

error: Content is protected !!