Skip to content

மழை

3ம் தேதி துவங்கி 5 ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு ..

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஜனவரி 3-ம் தேதி முதல் 5-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக… Read More »3ம் தேதி துவங்கி 5 ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு ..

ஜன 4, 5 தேதிகளில் மழைக்கு வாய்ப்பு..

ஜனவரி 3, 4-ம் தேதிகளில் தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. நாளை மற்றும் நாளை மறுநாள் 2 நாட்கள் வறண்ட வானிலை… Read More »ஜன 4, 5 தேதிகளில் மழைக்கு வாய்ப்பு..

4 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை…

குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் அடுத்த சில தினங்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்நிலையில்,… Read More »4 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை…

இன்று 19 மாவட்டங்களில் மழை இருக்கும்…

  • by Authour

தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக இன்று (ஞாயிற்றுக்கிழமை) தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய 8 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக… Read More »இன்று 19 மாவட்டங்களில் மழை இருக்கும்…

22ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு….

தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுகிறது. இது அடுத்த இரண்டு தினங்களில் இலங்கை கடற்கரையை நோக்கி மேதுவாக நகரக்கூடும். இதன் காரணமாக இன்று முதல் வரும் 21-ம் தேதி… Read More »22ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு….

21, 22-ந் தேதிகளில் தமிழகத்தில் சில இடங்களில் கனமழை பெய்யக்கூடும்..

வடகிழக்கு பருவமழை காலம் முடிவதற்கு இன்னும் 10 நாட்கள் உள்ள நிலையில்,  கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாகவும், இலங்கையை நோக்கி நகரும் காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாகவும், இன்று (திங்கட்கிழமை) முதல்… Read More »21, 22-ந் தேதிகளில் தமிழகத்தில் சில இடங்களில் கனமழை பெய்யக்கூடும்..

புதுகை அருகே விட்டு விட்டு மழை….

பாபநாசத்தில் விட்டு விட்டு ஒரு மணி நேரத்திற்கும் மேல் பலத்த மழை பெய்தது. தொடர்ந்து பெய்து வருகிறது. மழையால் கும்பகோணம் – தஞ்சாவூர் மெயின் சாலையில் இருந்த பள்ளங்களில் மழை நீர் தேங்கி நின்றது.… Read More »புதுகை அருகே விட்டு விட்டு மழை….

அரியலூர் மாவட்டத்தில் மழை……

  • by Authour

அரியலூர் மாவட்டத்தில், அரியலூர் ஜெயங்கொண்டம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் நேற்று மாலை 5 மணி முதல் வானம் மேகமூட்டத்துடன காணப்பட்டது. நேற்று இரவு நேரத்தில் அரியலூர், ஜெயங்கொண்டம், செந்துறை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் விட்டு… Read More »அரியலூர் மாவட்டத்தில் மழை……

error: Content is protected !!