Skip to content

மாரியம்மன் கோவில்

செந்தில்பாலாஜியை வரவேற்று… கரூர் மாரியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை….500 பேருக்கு சாப்பாடு…..

  • by Authour

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு கடந்த 15 மாதங்களாக சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார் இந்த நிலையில் உச்சநீதிமன்றம் அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியதை எடுத்து நேற்று முன்தினம்… Read More »செந்தில்பாலாஜியை வரவேற்று… கரூர் மாரியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை….500 பேருக்கு சாப்பாடு…..

கரூர்… மாரியம்மன் கோவில் அக்னி சட்டி திருவிழா

கரூர் மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற கோயில்களில் ஒன்றான அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் கோயிலில் வைகாசி மாத திருவிழாவை முன்னிட்டு கடந்த 12ம் தேதி கம்பம் நடும் விழாவுடன் திருவிழா தொடங்கி நாள்தோறும் திருவீதி… Read More »கரூர்… மாரியம்மன் கோவில் அக்னி சட்டி திருவிழா

மாரியம்மன் கோவில் தேரோட்டம்… திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்….

அரியலூர் மாவட்டம், நல்லாம்பாளையம் கிராமத்தில் உள்ள அருள்மிகு மாரியம்மன் கோயில் திருத்தேரோட்டம் ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்றது. கோவில் திருவிழா கடந்த மாதம் 24ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினந்தோறும் பல்வேறு வாகனங்களில் மாரியம்மன்… Read More »மாரியம்மன் கோவில் தேரோட்டம்… திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்….

கொன்னையூர் மாரியம்மன் கோவில் தேர்திருவிழா…. சிறப்பு பஸ்கள் இயக்கம்..

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி வட்டம் கொன்னையூர் அருள்மிகு முத்துமாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழாவிற்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன என புதுக்கோட்டை அரசு போக்குவரத்துக்கழக பொது மேலாளர் இரா.இளங்கோவன் தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்ட… Read More »கொன்னையூர் மாரியம்மன் கோவில் தேர்திருவிழா…. சிறப்பு பஸ்கள் இயக்கம்..

சமயபுரம் மாரியம்மன் கோவிலில் அம்மன் மர அன்னபட்சி வாகனத்தில் திருவீதி உலா….

திருச்சி மாவட்டம், அருள்மிகு சமயபுரம் மாரியம்மன் கோவிலில் தைப்பூச திருவிழாவின் 4 ம் நாளில் அம்மன் மர அன்னபட்சி வாகனத்தில் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார். சமயபுரம் மாரியம்மன் கோவிலில் ஒவ்வொரு… Read More »சமயபுரம் மாரியம்மன் கோவிலில் அம்மன் மர அன்னபட்சி வாகனத்தில் திருவீதி உலா….

சமயபுரம் மாரியம்மன் கோவிலில் இம்மாத அமாவாசை தரிசனம் நேரம் அறிவிப்பு…

  • by Authour

திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோவிலில் இந்த மாத அமாவாசை நாளை 10 ந்தேதி புதன்கிழமை இரவு 8.05 மணிக்கு தொடங்கி மறுநாள் 11 ந்தேதி வியாழக்கிழமை மாலை 6.31 மணிக்கு முடிகிறது. இந்த… Read More »சமயபுரம் மாரியம்மன் கோவிலில் இம்மாத அமாவாசை தரிசனம் நேரம் அறிவிப்பு…

சமயபுரம் மாரியம்மன் கோயிலில் ரூ. 72.75 லட்சம் காணிக்கை…

  • by Authour

திருச்சி மாவட்டம், சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் கோயில் தமிழகத்தில் உள்ள அம்மன் ஸ்தலங்களில் மிகவும் பிரசித்திப் பெற்ற ஸ்தலமாகும். இந்த ஸ்தலத்திற்கு திருச்சி மாவட்டம் மட்டுமல்லாது, தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்கள் மற்றும் இந்தியாவில்… Read More »சமயபுரம் மாரியம்மன் கோயிலில் ரூ. 72.75 லட்சம் காணிக்கை…

சமயபுரம் மாரியம்மன் கோயில் உண்டியலில் ரூ. 88.19 லட்சம் காணிக்கை….

திருச்சி மாவட்டம், சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் கோயில் தமிழகத்தில் உள்ள அம்மன் ஸ்தலங்களில் மிகவும் பிரசித்திப் பெற்ற ஸ்தலமாகும். இந்த ஸ்தலத்திற்கு திருச்சி மாவட்டம் மட்டுமல்லாது, தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்கள் மற்றும் இந்தியாவில்… Read More »சமயபுரம் மாரியம்மன் கோயில் உண்டியலில் ரூ. 88.19 லட்சம் காணிக்கை….

கரூர் கல்யாண வெங்கட்ரமண சுவாமி கோவிலில் பக்தர்கள் நீண்ட வரிசையில் சாமி தரிசனம்…

கல்யாண வெங்கட்ரமண சுவாமி ஆலயத்தில் நான்காவது சனிக்கிழமை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம். புரட்டாசி மாதம் என்றாலே பெருமாளுக்கு மிக உகந்த மாதமாக கருதப்படுகிறது. இந்நிலையில் கரூர் மாவட்டத்தில்… Read More »கரூர் கல்யாண வெங்கட்ரமண சுவாமி கோவிலில் பக்தர்கள் நீண்ட வரிசையில் சாமி தரிசனம்…

குளித்தலை அருகே கணக்குப்பிள்ளை புற்று மாரியம்மன் கோவிலில் அழகுக்குத்தி பக்தர்கள் நேர்த்திகடன்..

  • by Authour

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே கணக்குப்பிள்ளை புற்று மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் ஆடி மாதத்தின் கடைசி வெள்ளியை முன்னிட்டு பால்குடம் தீர்த்த குடம் மற்றும் 1008 அலகு எடுத்து வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. 18… Read More »குளித்தலை அருகே கணக்குப்பிள்ளை புற்று மாரியம்மன் கோவிலில் அழகுக்குத்தி பக்தர்கள் நேர்த்திகடன்..

error: Content is protected !!