Skip to content

முதல்வர்

பணி ஓய்வு தஞ்சை PRO மதியழகன், முதல்வரிடம் வாழ்த்து

தஞ்சாவூர் மாவட்ட செய்திமக்கள்தொடர்பு அலுவலராகபணியாற்றி பணி ஓய்வு பெற்ற ரெ.மதியழகன்  இன்று   சென்னை அண்ணா அறிவாலயத்தில்  முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார்.  அப்போது  மதியழகனின்  மகன் ம. பாரதிதாசனும்  உடன் சென்றிருந்தார்.

கலைஞர் பன்னாட்டு மாநாடு மையம்- ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்

சென்னை, கலைவாணர் அரங்கத்தில், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவினையொட்டி 2.6.2023 அன்று நடைபெற்ற முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு இலச்சினையை வெளியிட்டு விழாவில், நவீன தமிழ்நாட்டை உருவாக்கிய சிற்பியான தலைவர் கலைஞர் பெயரால், சென்னையில்… Read More »கலைஞர் பன்னாட்டு மாநாடு மையம்- ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்

ராஜேஷ் உடலுக்கு முதல்வர் ஸ்டாலின் அஞ்சலி

நடிகர் ராஜேஷ் உடல் நலம் பாதிக்கப்பட்டு இருந்தார். இந்த நிலையில் இன்று  காலை  அவரது உடல் நிலை மிகவும் மோசமானது. இதனால்  அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அதற்குள் அவர் இறந்து விட்டார்.… Read More »ராஜேஷ் உடலுக்கு முதல்வர் ஸ்டாலின் அஞ்சலி

கலைஞரின் பேனா நூல் – முதல்வர் ஸ்டாலின் வௌியிட்டார்

பேராசிரியர்  ராசகோபாலன்  எழுதிய “கலைஞரின் பேனா”  என்னும் நூலினை  தலைமை செயலகத்தில்  முதல்வர் ஸ்டாலின் இன்று  வெளியிட்டார். இந்த நிகழ்ச்சியில்,  இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே. சேகர் பாபு, நாடாளுமன்ற உறுப்பினர்… Read More »கலைஞரின் பேனா நூல் – முதல்வர் ஸ்டாலின் வௌியிட்டார்

கல்வியை பற்றிக்கொண்டு முன்னேறுங்கள்- மாணவர்களுக்கு முதல்வர் வாழ்த்து

10,11ம் வகுப்பு பொதுத் தேர்வுகள்  இன்று வெளியான நிலையில், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின்  வெளியிட்டுள்ள  செய்தியில் மாணவர்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தார். அதில் முதல்வர் கூறியிருப்பதாவது: “10 மற்றும் 11-ம் வகுப்புகளில் தேர்ச்சி பெற்றுள்ள… Read More »கல்வியை பற்றிக்கொண்டு முன்னேறுங்கள்- மாணவர்களுக்கு முதல்வர் வாழ்த்து

உச்சநீதிமன்றத்தில் கருத்து கேட்பு: உரிய நடவடிக்கை எடுக்க முதல்வர் உறுதி

ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில், 127வது மலர் கண்காட்சியை  முதல்வர்  மு.க. ஸ்டாலின் நேற்று  துவக்கி வைத்து மலர்களை பார்வையிட்டார்.  இன்று (  வெள்ளிக்கிழமை )  காலை முதல்வர் ஸ்டாலின், ஊட்டியில் நடைபயிற்சி மேற்கொண்டார்.… Read More »உச்சநீதிமன்றத்தில் கருத்து கேட்பு: உரிய நடவடிக்கை எடுக்க முதல்வர் உறுதி

ஜனாதிபதி மூலம் கேட்கும் விளக்கம்: மத்திய அரசுக்கு ஸ்டாலின் கண்டனம்

https://youtu.be/Nc7GLETLSow?si=irWcZW_G9JR0YLO1தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கில் வழங்கப்பட்ட உச்ச நீதிமன்ற தீர்ப்பை முன்வைத்து, ஜனாதிபதி திரவுபதி முர்மு உச்ச நீதிமன்றத்துக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் கவர்னர்களுக்கு, குடியரசுத் தலைவருக்கு காலக்கெடு விதிக்க முடியுமா உள்ளிட்ட பல்வேறு… Read More »ஜனாதிபதி மூலம் கேட்கும் விளக்கம்: மத்திய அரசுக்கு ஸ்டாலின் கண்டனம்

பொள்ளாச்சி பெருங்கொடுமைக்கு கிடைத்த நீதி- முதல்வர் கருத்து

https://youtu.be/Em7r-Ti_4tc?si=iC1RrtoNFt8NNB87பொள்ளாச்சி பாலியல் வழக்கில்  9 குற்றவாளிகளுக்கு  இன்று  சாகும் வரை சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது. இந்த தீர்ப்புக்கு  தமிழ்நாடே வரவேற்பு  தெரிவித்து உள்ளது. இது குறித்து தமிழ முதல்வர் மு.க.ஸ்டாலி்ன்  கூறியிருப்பதாவது: அதிமுக நிர்வாகி… Read More »பொள்ளாச்சி பெருங்கொடுமைக்கு கிடைத்த நீதி- முதல்வர் கருத்து

துவாக்குடி மாதிரி பள்ளியில் மாணவர்களுடன் உரையாடிய முதல்வர்

தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித்துறை சார்பில் திருச்சிராப்பள்ளி அரசு மாதிரி பள்ளி புதிய கட்டடத்திறப்பு விழா தமிழ்நாடு முதலமைச்சர் திறந்து வைத்தார் 2021 ம் ஆண்டு அக்டோபர் 2 ம் தேதி பத்து மாவட்டங்களில்… Read More »துவாக்குடி மாதிரி பள்ளியில் மாணவர்களுடன் உரையாடிய முதல்வர்

ஆலோசனைகளை சொல்லுங்கள்- பத்திரிகையாளர்களுக்கு முதல்வா் வேண்டுகோள்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று  சென்னை, கலைவாணர் அரங்கில் நடைபெற்ற பத்திரிகையாளர்கள் – ஊடகத்துறையினர் சந்திப்பு நிகழ்ச்சியில்  பேசினார். அவர் பேசியதாவது: மிகவும் மகிழ்ச்சியான நாளில், நிறைவான மன நிலையில் எல்லோரையும் சந்திப்பதில் நான்… Read More »ஆலோசனைகளை சொல்லுங்கள்- பத்திரிகையாளர்களுக்கு முதல்வா் வேண்டுகோள்

error: Content is protected !!