Skip to content

மோடி

மத்திய அமைச்சரவை ராஜினாமா….. ஜனாதிபதியிடம் கடிதம் கொடுத்தார் மோடி

பிரதமர் மோடி தலைமையில் இன்று காலை டில்லியில்  நடப்பு மத்திய அமைச்சரவையின் கடைசி கூட்டம் நடந்தது. இதில் அமைச்சரவையை ராஜினாமா செய்து விட்டு 18வது மக்களவை  பதவியேற்பு விழா நடத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. பின்னர் … Read More »மத்திய அமைச்சரவை ராஜினாமா….. ஜனாதிபதியிடம் கடிதம் கொடுத்தார் மோடி

சூாிய நமஸ்காரம் செய்து….. 2ம் நாள் தியானம் தொடங்கினார் பிரதமர் மோடி

மக்களவைக்கான இறுதி கட்ட தேர்தல் நாளை நடைபெறுகிறது. ஜூன் 4-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. இந்நிலையில்,இந்தியாவின் தென்கோடியில் அமைந்துள்ள கன்னியாகுமரியில் கடல்நடுவே சுவாமி விவேகானந்தர் தியானம் செய்த பாறையில், பிரதமர் நரேந்திர மோடி… Read More »சூாிய நமஸ்காரம் செய்து….. 2ம் நாள் தியானம் தொடங்கினார் பிரதமர் மோடி

குமரியில் பிரதமர் மோடி 45மணி நேர தியானம்…. இன்று தொடங்குகிறார்…… போலீஸ் குவிப்பு

 மக்களவை இறுதி கட்ட தேர்தல் ஜூன் 1-ம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. இதற்கான தேர்தல் பிரசாரம் இன்று மாலையுடன்  முடிகிறது.. ஜூன் 4-ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாகிறது. கடந்த இரு தேர்தல் முடிவடைந்ததுமே… Read More »குமரியில் பிரதமர் மோடி 45மணி நேர தியானம்…. இன்று தொடங்குகிறார்…… போலீஸ் குவிப்பு

விவேகானந்தர் பாறையில் மோடி 31ம் தேதி தியானம்

இந்தியாவில் 18வது மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்பட்டு வருகிறது. 6 கட்ட தேர்தல் முடிந்து விட்டது. வரும் 1ம் தேதி இறுதிக்கட்ட தேர்தல் நடக்கிறது. அந்த தேர்தல் மோடி போட்டியிடும் வாரணாசி்(உபி) தொகுதியிலும்… Read More »விவேகானந்தர் பாறையில் மோடி 31ம் தேதி தியானம்

தமிழ் மக்களை திருடர்கள் என மோடி பேசலாமா? மு.க. ஸ்டாலின் கண்டனம்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தேர்தல் பரப்புரையில் நாகரிக வரம்புகளை மீறாமல், கொள்கை – கோட்பாடுகள் – செயல்திட்டங்கள் மீது ஆக்கப்பூர்வமான விமர்சனங்களையும் தங்களது ஆட்சியின் சாதனைகளையும் முன்வைத்து வாக்கு சேகரிப்பதில்… Read More »தமிழ் மக்களை திருடர்கள் என மோடி பேசலாமா? மு.க. ஸ்டாலின் கண்டனம்

அபிஜித் முகூர்த்த நேரத்தில்…….மோடி வேட்புமனு தாக்கல் செய்தார்

உத்தரபிரதேசத்தின் வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடி 3வது முறையாக போட்டியிடுகிறார். வருகிற ஜூன் 1-ந்தேதி, 7-வது மற்றும் கடைசி கட்ட தேர்தலின்போது இந்த தொகுதிக்கான வாக்கு பதிவு  நடைபெறுகிறது. இதற்காக வாரணாசி நகரில் பிரதமர்… Read More »அபிஜித் முகூர்த்த நேரத்தில்…….மோடி வேட்புமனு தாக்கல் செய்தார்

மோடியின் ரத்த அணுக்களில் ஊடுருவியுள்ள முஸ்லிம் வெறுப்பு… வைகோ கடும் கண்டனம்..

  • by Authour

மோடியின் ரத்த அணுக்களில் ஊடுருவியுள்ள மு ஸ்லிம் வெறுப்பு! என வைகோ கடும் கண்டனம் தெரிவித்து அறிக்கை வௌியிட்டுள்ளார்.  அறிக்கையில் கூறியதாவது… நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற 18-ஆவது மக்களவைத் தேர்தலில் ஏப்ரல் 19 அன்று 102… Read More »மோடியின் ரத்த அணுக்களில் ஊடுருவியுள்ள முஸ்லிம் வெறுப்பு… வைகோ கடும் கண்டனம்..

மோடியை அரசியல் களத்திலிருந்து மக்கள் அப்புறப்படுத்துவார்கள்… திருச்சியில் செல்வபெருந்தகை

  • by Authour

திருச்சியில் காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப் பெருந்தகை பேட்டி….  பாஜக பொய்யும் பித்தலாட்டமும் செய்து மீண்டும் ஆட்சியைப் பிடிக்க முயற்சிக்கிறார்கள். ஆனால் இனி ஒருபோதும் இந்திய மக்கள் அதற்கு அனுமதிக்க மாட்டார்கள். தமிழ்நாட்டில் போட்டியிடும் பாஜக… Read More »மோடியை அரசியல் களத்திலிருந்து மக்கள் அப்புறப்படுத்துவார்கள்… திருச்சியில் செல்வபெருந்தகை

அதானி, அம்பானிக்காகவே மோடி 10 ஆண்டுகால ஆட்சியை நடத்தினார்…. திருமா குற்றச்சாட்டு

  • by Authour

அரியலூர் மாவட்டம் செந்துறை பகுதியில் உள்ள செந்துறை, நக்கம்பாடி, வஞ்சனபுரம், சொக்கநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் தீவிர வாக்கு சேகரிப்பில்… Read More »அதானி, அம்பானிக்காகவே மோடி 10 ஆண்டுகால ஆட்சியை நடத்தினார்…. திருமா குற்றச்சாட்டு

கச்சத்தீவை மீட்க 10 ஆண்டுகளில் மோடி செய்தது என்ன?….. காங்கிரஸ் கேள்வி

கச்சத்தீவை காங்கிரஸ் தாரை வார்த்தது என்பதை தெளிவுபடுத்தும் புதிய உண்மைகள் வெளியாகி உள்ளதாகவும், இதன் மூலம் ‘காங்கிரசை எப்போதும் நம்ப முடியாது’ என்பதுமீண்டும் நிரூபணமாகி உள்ளது என்றும் பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில் வெளியிட்ட… Read More »கச்சத்தீவை மீட்க 10 ஆண்டுகளில் மோடி செய்தது என்ன?….. காங்கிரஸ் கேள்வி

error: Content is protected !!