Skip to content

மோடி

தமிழ் மக்களை திருடர்கள் என மோடி பேசலாமா? மு.க. ஸ்டாலின் கண்டனம்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தேர்தல் பரப்புரையில் நாகரிக வரம்புகளை மீறாமல், கொள்கை – கோட்பாடுகள் – செயல்திட்டங்கள் மீது ஆக்கப்பூர்வமான விமர்சனங்களையும் தங்களது ஆட்சியின் சாதனைகளையும் முன்வைத்து வாக்கு சேகரிப்பதில்… Read More »தமிழ் மக்களை திருடர்கள் என மோடி பேசலாமா? மு.க. ஸ்டாலின் கண்டனம்

அபிஜித் முகூர்த்த நேரத்தில்…….மோடி வேட்புமனு தாக்கல் செய்தார்

உத்தரபிரதேசத்தின் வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடி 3வது முறையாக போட்டியிடுகிறார். வருகிற ஜூன் 1-ந்தேதி, 7-வது மற்றும் கடைசி கட்ட தேர்தலின்போது இந்த தொகுதிக்கான வாக்கு பதிவு  நடைபெறுகிறது. இதற்காக வாரணாசி நகரில் பிரதமர்… Read More »அபிஜித் முகூர்த்த நேரத்தில்…….மோடி வேட்புமனு தாக்கல் செய்தார்

மோடியின் ரத்த அணுக்களில் ஊடுருவியுள்ள முஸ்லிம் வெறுப்பு… வைகோ கடும் கண்டனம்..

  • by Authour

மோடியின் ரத்த அணுக்களில் ஊடுருவியுள்ள மு ஸ்லிம் வெறுப்பு! என வைகோ கடும் கண்டனம் தெரிவித்து அறிக்கை வௌியிட்டுள்ளார்.  அறிக்கையில் கூறியதாவது… நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற 18-ஆவது மக்களவைத் தேர்தலில் ஏப்ரல் 19 அன்று 102… Read More »மோடியின் ரத்த அணுக்களில் ஊடுருவியுள்ள முஸ்லிம் வெறுப்பு… வைகோ கடும் கண்டனம்..

மோடியை அரசியல் களத்திலிருந்து மக்கள் அப்புறப்படுத்துவார்கள்… திருச்சியில் செல்வபெருந்தகை

  • by Authour

திருச்சியில் காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப் பெருந்தகை பேட்டி….  பாஜக பொய்யும் பித்தலாட்டமும் செய்து மீண்டும் ஆட்சியைப் பிடிக்க முயற்சிக்கிறார்கள். ஆனால் இனி ஒருபோதும் இந்திய மக்கள் அதற்கு அனுமதிக்க மாட்டார்கள். தமிழ்நாட்டில் போட்டியிடும் பாஜக… Read More »மோடியை அரசியல் களத்திலிருந்து மக்கள் அப்புறப்படுத்துவார்கள்… திருச்சியில் செல்வபெருந்தகை

அதானி, அம்பானிக்காகவே மோடி 10 ஆண்டுகால ஆட்சியை நடத்தினார்…. திருமா குற்றச்சாட்டு

  • by Authour

அரியலூர் மாவட்டம் செந்துறை பகுதியில் உள்ள செந்துறை, நக்கம்பாடி, வஞ்சனபுரம், சொக்கநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் தீவிர வாக்கு சேகரிப்பில்… Read More »அதானி, அம்பானிக்காகவே மோடி 10 ஆண்டுகால ஆட்சியை நடத்தினார்…. திருமா குற்றச்சாட்டு

கச்சத்தீவை மீட்க 10 ஆண்டுகளில் மோடி செய்தது என்ன?….. காங்கிரஸ் கேள்வி

கச்சத்தீவை காங்கிரஸ் தாரை வார்த்தது என்பதை தெளிவுபடுத்தும் புதிய உண்மைகள் வெளியாகி உள்ளதாகவும், இதன் மூலம் ‘காங்கிரசை எப்போதும் நம்ப முடியாது’ என்பதுமீண்டும் நிரூபணமாகி உள்ளது என்றும் பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில் வெளியிட்ட… Read More »கச்சத்தீவை மீட்க 10 ஆண்டுகளில் மோடி செய்தது என்ன?….. காங்கிரஸ் கேள்வி

ஊழலுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுப்பேன்…….சேலத்தில் பிரதமர் மோடி பேச்சு

  • by Authour

பாரதிய ஜனதா கட்சி தேர்தல் பிரசாரக்கூட்டம்  சேலம் கெஜ்ஜல் நாயக்கன்பட்டியில் இன்று மதியம் நடந்தது. கூட்டத்தில்  மத்திய அமைச்சர் முருகன்,  மாநில பாஜ தலைவர் அண்ணாமலை, ஓ.பன்னீர்செல்வம்,  டிடிவி தினகரன், பாமக நிறுவனர் ராமதாஸ், … Read More »ஊழலுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுப்பேன்…….சேலத்தில் பிரதமர் மோடி பேச்சு

கோவையில் இன்று பிரதமர் மோடி ரோடு ஷோ…… பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்

மக்களவைத் தேர்தல்  நடைபெறுவதால், இந்த 3 மாதங்களில் மட்டும் பிரதமர் மோடி ஏற்கனவே 5 முறை தமிழகம் வந்து உள்ளார்.  இன்று 6வது முறையாக கோவை வருகிறார். கோவையில் அவர் வீதி வீதியாக சென்று… Read More »கோவையில் இன்று பிரதமர் மோடி ரோடு ஷோ…… பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்

கோவையில் 18ம் தேதி ……பிரதமர் மோடி ரோடு ஷோவுக்கு போலீசார் அனுமதி மறுப்பு

நாடாளுமன்ற தேர்தல் தேதி நாளை அறிவிக்கப்படுகிறது. இந்த நிலையில் வரும் திங்கட்கிழமை(18ம் தேதி) பிரதமர் மோடி கோவை வந்து  பாஜகவுக்கு ஆதரவு திரட்டுகிறார். இதுவரை 5 முறை தமிழகம் வந்தபோதும் பொதுக்கூட்டடங்கள், அரசு விழாக்களில்… Read More »கோவையில் 18ம் தேதி ……பிரதமர் மோடி ரோடு ஷோவுக்கு போலீசார் அனுமதி மறுப்பு

உலகின் சவால்களுக்கு தீர்வு காந்தி தான்….. சபர்மதி ஆசிரம புத்தகத்தில் மோடி பதிவு

குஜராத்தில் ஆமதாபாத் நகரில் அமைந்துள்ள சபர்மதி ஆசிரமத்தில் ரூ.1,200 கோடி மதிப்பிலான காந்தி ஆசிரம நினைவகம் உருவாவதற்கான திட்டம் ஒன்றை பிரதமர் மோடி வெளியிட்டார். இந்த ஆசிரமம் சபர்மதி ஆற்றங்கரையில் 5 ஏக்கர் பரப்பளவில்… Read More »உலகின் சவால்களுக்கு தீர்வு காந்தி தான்….. சபர்மதி ஆசிரம புத்தகத்தில் மோடி பதிவு

error: Content is protected !!