Skip to content

வாலிபர்

தஞ்சையில் வாலிபரிடம் கத்தி முனையில் பணம் பறித்த சிறுவன் கைது….

  • by Authour

தஞ்சை விளார் சாலை தில்லைநகரை சேர்ந்தவர் ராகவேந்திரன் (33). இவர் கூலி வேலை செய்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் வேலையை முடித்துவிட்டு தஞ்சை மேரீஸ் கார்னர் பாலம் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார்.… Read More »தஞ்சையில் வாலிபரிடம் கத்தி முனையில் பணம் பறித்த சிறுவன் கைது….

வாலிபரை குத்திக் கொன்ற தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை… தஞ்சை கோர்ட்..

தஞ்சாவூர் மேல அலங்கம் கோட்டை மேடு பகுதியைச் சேர்ந்தவர் பாண்டியன் என்பவரின் மகன் தர்ஷன் (32). இவரது வீட்டு வாசலில் பக்கத்து வீட்டைச் சேர்ந்த வர்ணம் பூசும் தொழிலாளி குணசேகரன் (42) தனது பைக்கை… Read More »வாலிபரை குத்திக் கொன்ற தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை… தஞ்சை கோர்ட்..

மயிலாடுதுறை….. வாலிபர் மர்ம சாவு

  • by Authour

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா குட்டியாண்டியூர்  மீனவ கிராமம் தெற்கு தெருவை சேர்ந்தவர் பாவாடை சாமி மகன் சத்யராஜ்(28) திருமணமாகாதவர். 20ம் தேதி காலை முதல் சிலருடன் மது அருந்திவிட்டு மது போதையில் சுற்றி… Read More »மயிலாடுதுறை….. வாலிபர் மர்ம சாவு

இளம்பெண்ணை கடத்தி பலாத்காரம்…….அரியலூர் வாலிபருக்கு 17 ஆண்டு சிறை…..

  வேலை வாங்கித் தருவதாக இளம்பெண்ணை கடத்தி சென்று கற்பழித்த வாலிபருக்கு 17 ஆண்டு சிறை தண்டனை விதித்து  அரியலூர் நீதிமன்றம்  தீர்ப்பளித்தது. அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூர் அருகே உள்ள விளாகம் கிராமத்தைச் சேர்ந்தவர்… Read More »இளம்பெண்ணை கடத்தி பலாத்காரம்…….அரியலூர் வாலிபருக்கு 17 ஆண்டு சிறை…..

மனைவியுடன் இன்ஸ்டாவில் பழகிய வாலிபருக்கு கத்திக்குத்து…திருச்சியில் சம்பவம்..

  • by Authour

திருச்சி பெரிய மிளகு பாறை பகுதியைச் சேர்ந்தவர் ஆசிக். இவரது மனைவியுடன் பெரிய மிளகு பாறை துலுக்கத் அம்மன் கோவில் தெரு பகுதியைச் சேர்ந்த ஜான் பீட்டர் என்பவர் இன்ஸ்டாகிராம் மூலமாக பழகியுள்ளார். இதை… Read More »மனைவியுடன் இன்ஸ்டாவில் பழகிய வாலிபருக்கு கத்திக்குத்து…திருச்சியில் சம்பவம்..

கரூர் அருகே பேக்கரியில் வாக்குவாதம்… வாலிபரை சரமாரி தாக்கிய 5 பேர்…. பரபரப்பு..

  • by Authour

கரூர் அருகே பேக்கரியில் இளைஞர்களுக்குள் நடந்த வாக்குவாதத்தால் 1 இளைஞரை 5-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் சேர்ந்து தாக்குதல் நடத்தும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கரூர் அடுத்த காணியாளம்பட்டி பகுதியில் உள்ள பேக்கரி ஒன்றில்… Read More »கரூர் அருகே பேக்கரியில் வாக்குவாதம்… வாலிபரை சரமாரி தாக்கிய 5 பேர்…. பரபரப்பு..

தஞ்சையில் வாலிபரிடம் ரூ.14.76 லட்சம் நூதன மோசடி…

  • by Authour

தஞ்சாவூரைச் சேர்ந்த தனியார் நிறுவனத்தில் பணியாற்றும் 29 வயது இளைஞருக்கு இணையவழியில் மேட்ரிமோனி செயலி வழியாக சில பெண்களின் புகைப்படங்கள் ஜூலை மாதம் வந்தது. இதில் ஒரு பெண்ணின் செல்போனுக்கு தொடர்பு கொண்டபோது, சில… Read More »தஞ்சையில் வாலிபரிடம் ரூ.14.76 லட்சம் நூதன மோசடி…

சாலையில் தோண்டிய பள்ளத்தில் விழுந்து கம்பியில் சிக்கி வாலிபர் பலி…

  • by Authour

மயிலாடுதுறை திருவாரூர் சாலை அகலப்படுத்தும் பணி நெடுஞ்சாலை துறை சார்பில் நடைபெற்று வருகிறது. சிறுசிறு பாலங்கள் கட்டுமான பணி மற்றும் சாலைகள் தரம் உயர்த்தி அகலப்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் மயிலாடுதுறை அருகே வழுவூர் மேல… Read More »சாலையில் தோண்டிய பள்ளத்தில் விழுந்து கம்பியில் சிக்கி வாலிபர் பலி…

தற்கொலை செய்வதாக மிரட்டிய வாலிபர் தவறி விழுந்து பலி…

கடலூர் மாவட்டம், பண்ருட்டி அடுத்துள்ள மேல்மாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் ஐயப்பன் மகன் மாதவன் (24). கட்டிட தொழிலாளியான இவர், பல்வேறு ஊர்களுக்குச் சென்று வேலை பார்த்து வந்த நிலையில் விலை உயர்ந்த மோட்டார் சைக்கிள்… Read More »தற்கொலை செய்வதாக மிரட்டிய வாலிபர் தவறி விழுந்து பலி…

சிறார் ஆபாச படங்கள் இணையத்தில் வெளியீடு…. தஞ்சை வாலிபருக்கு ஆயுள் சிறை

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டம் சாலியமங்கலம் அருகே பூண்டி தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் விக்டர் ஜேம்ஸ் ராஜா (36). எம்.காம். முடித்துவிட்டு முனைவர் பட்டம் படித்து வந்தார். இவர் பல்வேறு நாடுகளில் உள்ள நண்பர்களுடன் இணைந்து சிறார்… Read More »சிறார் ஆபாச படங்கள் இணையத்தில் வெளியீடு…. தஞ்சை வாலிபருக்கு ஆயுள் சிறை

error: Content is protected !!