Skip to content

வாலிபர்

திருச்சி க்ரைம்… ஆட்டோ மோதி மூதாட்டி பலி… நாக்கை பிளந்து பச்சை….வாலிபர் கைது..

  • by Authour

ஆட்டோ மோதி மூதாட்டி பலி…. மேற்குவங்க மாநிலம், ஹரிச்சந்திரன் புரத்தைச் சேர்ந்தவர் கிலோத்தீன் மாலிக் (40). இவரது தாயார் சுகாய மாலிக் ( 65) . இவர் கடந்த டிசம்பர் 8ந் தேதி திருவரங்கம்… Read More »திருச்சி க்ரைம்… ஆட்டோ மோதி மூதாட்டி பலி… நாக்கை பிளந்து பச்சை….வாலிபர் கைது..

பள்ளி வாட்ச்மேன் அடித்து கொலை… வாலிபருக்கு ஆயுள் தண்டனை..

  • by Authour

மயிலாடுதுறை மாவட்டம், வைத்தீஸ்வரன்கோவில் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட கீழஆத்துக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் பெரியநாயகம்(50) நத்தம் அந்தோணியார் நடுநிலைப்பள்ளியில் காவலராக பணியாற்றி வந்தார். இவரிடம், அதே கிராமத்தைச் சேர்ந்த கல்யாணசுந்தரம் மகன் கார்த்திக்(32) என்பவர் 2019-ஆம்… Read More »பள்ளி வாட்ச்மேன் அடித்து கொலை… வாலிபருக்கு ஆயுள் தண்டனை..

திருச்சி அருகே பலத்த காயங்களுடன் நடுரோட்டில் கிடந்த ஆண் சடலம்

  • by Authour

திருவெறும்பூர்  அடுத்த எலந்தப்பட்டி கிராமத்திற்கு பின்புறம் உள்ள அரைவட்ட சாலையில்  40 வயது மதிக்கத்தக்க ஆண்  ஒருவர் உடலில்  பலத்த  காயத்துடன்  இறந்து கிடப்பதாக நவல்பட்டு போலீசாருக்குதகவல் கிடைத்தது, போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று  சடலத்தை … Read More »திருச்சி அருகே பலத்த காயங்களுடன் நடுரோட்டில் கிடந்த ஆண் சடலம்

லால்குடியில் வாலிபா் அடித்து கொலை….. போதை நண்பர் கைது

  • by Authour

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள காளபேரி என்ற கிராமத்தை சேர்ந்த  செல்வராஜ் மகன்  அஜீத்குமார்(27),  புஷாந்தம் மகன்  சதீஷ்(29) இவர்கள் லால்குடி அருகே உள்ள ஆங்கரை என்ற கிராமத்தில் தங்கியிருந்து   ரோடு போடும்… Read More »லால்குடியில் வாலிபா் அடித்து கொலை….. போதை நண்பர் கைது

கேட்பாரற்று கிடந்த ரூ.2.50 லட்சம்….உரியவரிடம் ஒப்படைத்த வாலிபருக்கு பாராட்டு..

  • by Authour

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த தேவம்பாடி வலசு பகுதியைச் சேர்ந்தவர் சந்தோஷ்குமார். (25).தனியார் நிறுவன ஊழியர் ஆன சந்தோஷ் குமார் வழக்கம் போல் தனது ஊரிலிருந்து பணி நிமித்தமாக பொள்ளாச்சிக்கு வந்துள்ளார். அப்போது ஜமீன் முத்தூர்… Read More »கேட்பாரற்று கிடந்த ரூ.2.50 லட்சம்….உரியவரிடம் ஒப்படைத்த வாலிபருக்கு பாராட்டு..

திருச்சி…….மாமனாரை தாக்கிய ஆட்டோ டிரைவர் கைது

திருச்சி பொன்மலைப்பட்டி திருவள்ளுவர் தெருவை சேர்ந்தவர் மீனாட்சி சுந்தரம் (65) ஓய்வு பெற்ற ரெயில்வே ஊழியர். இவரது மகள் ஹரிணி .இவர் கடந்த 2021ம் ஆண்டு திருச்சி கொட்டப்பட்டு பகுதியை சேர்ந்த தமிழ்ச்செல்வன் (27)என்ற … Read More »திருச்சி…….மாமனாரை தாக்கிய ஆட்டோ டிரைவர் கைது

காதல் மனைவி பிரிந்ததால்……திருச்சியில் வாலிபர் தற்கொலை

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி ஆவணத்தான் கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் மெய்ய நாதன். இவரது மகன் முத்தமிழ் மாறன் (30). இவர் ஒரு பெண்ணை காதலித்து திருமணம் செய்துள்ளார். திருமணத்திற்கு பிறகு கணவன் – மனைவியிடையே… Read More »காதல் மனைவி பிரிந்ததால்……திருச்சியில் வாலிபர் தற்கொலை

சவுதியில் இறந்த தமிழக வாலிபர் உடல் …. தமுமுக ஏற்பாட்டில் சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டது

  கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஐயப்பன்(37).  இவர் சவுதி அரேபியாவில் உள்ள ரியாத் நகரில்  கொத்தனார் வேலைக்காக சென்றார்.  அங்கு உடல் நலம் பாதிக்கப்பட்டு 10 தினங்களுக்கு முன் இறந்து விட்டார்.  இவரது குடும்பம் … Read More »சவுதியில் இறந்த தமிழக வாலிபர் உடல் …. தமுமுக ஏற்பாட்டில் சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டது

திருச்சி வாலிபர் மர்ம சாவு…… கொலையா? போலீஸ் விசாரணை

திருச்சியை அடுத்த இனாம்குளத்தூர், அண்ணா நகரை சேர்ந்த  ஆறுமுகம்  என்பவரது மகன் சாரதி என்கிற ருத்ரபாண்டியன் (21)தனியார் நிறுவன ஊழியரான இவர் நேற்று மதியம் வீட்டிலிருந்து புறப்பட்டு சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இந்நிலையில்… Read More »திருச்சி வாலிபர் மர்ம சாவு…… கொலையா? போலீஸ் விசாரணை

தஞ்சையில் வாலிபரிடம் கத்தி முனையில் பணம் பறித்த சிறுவன் கைது….

  • by Authour

தஞ்சை விளார் சாலை தில்லைநகரை சேர்ந்தவர் ராகவேந்திரன் (33). இவர் கூலி வேலை செய்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் வேலையை முடித்துவிட்டு தஞ்சை மேரீஸ் கார்னர் பாலம் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார்.… Read More »தஞ்சையில் வாலிபரிடம் கத்தி முனையில் பணம் பறித்த சிறுவன் கைது….

error: Content is protected !!