Skip to content

விசாரணை

டைரக்டரை கொலை செய்த நடிகை- திடுக்கிடும் தகவல்

  • by Editor

விழுப்புரம் அருகே உள்ள ஒரு சவுக்குத்தோப்பில் கடந்த 7-ம் தேதி ஒருவர் உடல் அழுகிய நிலையில் பிணமாக கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. உடலில் பலத்த வெட்டுக்காயங்கள் இருந்ததால், இது கொலையாக இருக்கலாம் என்ற கோணத்தில் அரகண்டநல்லூர்… Read More »டைரக்டரை கொலை செய்த நடிகை- திடுக்கிடும் தகவல்

சபரிமலை தங்கம் திருட்டு… எஸ்ஐடி விசாரணை- கேரளா ஐகோர்ட்

  • by Editor

சபரிமலை தங்கத் திருட்டு குறித்து நீதிமன்ற கண்காணிப்பில் எஸ்.ஐ.டி. விசாரணை நடந்து வருகிறது என கேரள ஐகோர்ட் தெரிவித்துள்ளது. சிறப்பு விசாரணைக் குழுவின் விசாரணையை தேவசம் போர்டு கண்காணித்து வருகிறது எனவும் கேரளா ஐகோர்ட்… Read More »சபரிமலை தங்கம் திருட்டு… எஸ்ஐடி விசாரணை- கேரளா ஐகோர்ட்

MBA மாணவி கழுத்து நெரித்து கொலை.. நண்பன் எஸ்கேப்- விசாரணை

  • by Editor

மத்திய பிரதேசத்தில் எம்பிஏ மாணவி கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டு சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள ஒரு கல்லூரியில் முதலாம் ஆண்டு எம்பிஏ படித்து வந்த… Read More »MBA மாணவி கழுத்து நெரித்து கொலை.. நண்பன் எஸ்கேப்- விசாரணை

கரூர் சம்பவம்-9 பேரிடம் சிபிஐ விசாரணை

  • by Editor

கரூர் சிபிஐ அலுவலகத்திற்கு விசாரணைக்காக இன்று 1 உதவி காவல் ஆய்வாளர், 2 பெண் காவலர்கள்,2 ஆண் காவலர்கள், 2 ஊர்காவலர் படையினர் தனியார் ஆம்புலன்ஸ் உரிமையாளர், ஓட்டுநர் என 9 பேர் விசாரணைக்கு… Read More »கரூர் சம்பவம்-9 பேரிடம் சிபிஐ விசாரணை

சபரிமலை ஐயப்பன் கோயில் தந்திரி கைது… விசாரணை

  • by Editor

 சபரிமலை துவாரபாலகர் சிலை தங்க கவச திருட்டு விவகாரத்தில் கோயில் தந்திரி கண்டரரு ராஜீவரருவை கைது செய்து சிறப்பு புலனாய்வுக்குழு தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது. துவார பாலகர் சிலைகள், கதவு நிலைகளில் பதித்த… Read More »சபரிமலை ஐயப்பன் கோயில் தந்திரி கைது… விசாரணை

திருச்சியில் முதியவர் தற்கொலை- விசாரணை

  • by Editor

திருச்சி மேல சிந்தாமணி மாதுளங்கொல்லை தெரு பகுதியைச் சேர்ந்தவர் தங்கவேல். (69) இவருக்கு தீராத வயிற்று வலி மற்றும் கிட்னி பிரச்சனை இருந்து வந்துள்ளது. இதனால் மன அழுத்தத்தில் தங்கவேல் இருந்துள்ளார். இந்நிலையில் வீட்டில்… Read More »திருச்சியில் முதியவர் தற்கொலை- விசாரணை

ராமஜெயம் கொலை வழக்கு.. திருச்சி காவேரி தியேட்டரில் டிஐஜி வருண்குமார் விசாரணை

  • by Authour

திமுக அமைச்சர் கே.என். நேருவின் தம்பி ராமஜெயம் கடந்த 2012ஆம் ஆண்டு இதே நாள் மார்ச் 29ஆம் தேதி வீட்டை விட்டு வெளியே நடைபயிற்சிக்கு வந்தபொழுது கடத்தப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டு திருச்சி கல்லணை… Read More »ராமஜெயம் கொலை வழக்கு.. திருச்சி காவேரி தியேட்டரில் டிஐஜி வருண்குமார் விசாரணை

கரூர் விசாரணை- ஓய்வு நீதிபதி தலைமையிலான குழு வருகை… கலெக்டர் வரவேற்பு

  • by Editor

கரூர் சிபிஐ அலுவலகத்தில் விசாரணையை கண்காணிக்கும் உச்சநீதிமன்ற ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையிலான குழு வருகை: மாவட்ட ஆட்சியர் தங்கவேல், மாவட்ட எஸ்பி ஜோஸ் தங்கையா பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.… Read More »கரூர் விசாரணை- ஓய்வு நீதிபதி தலைமையிலான குழு வருகை… கலெக்டர் வரவேற்பு

கரூர்… மின்வாரிய அதிகாரிகள் 7 பேரிடம் சிபிஐ விசாரணை

  • by Editor

கரூர், வேலுச்சாமிபுரம் பகுதியில் செப்டம்பர் மாதம் 27ஆம் தேதி தவெக தலைவர் விஜய் பரப்புரையின் போது கூட்ட நெரிசலில் சிக்கி 41 நபர்கள் உயிரிழந்தனர். 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த சம்பவம் குறித்து உச்ச… Read More »கரூர்… மின்வாரிய அதிகாரிகள் 7 பேரிடம் சிபிஐ விசாரணை

கரூர் சிபிஐ விசாரணையில் மின்வாரிய அதிகாரிகள் 2 பேர் ஆஜர்

  • by Editor

கரூர், வேலுச்சாமிபுரம் பகுதியில் செப்டம்பர் மாதம் 27ஆம் தேதி தவெக தலைவர் விஜய் பரப்புரையின் போது கூட்ட நெரிசலில் சிக்கி 41 நபர்கள் உயிரிழந்தனர். 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த சம்பவம் குறித்து உச்ச… Read More »கரூர் சிபிஐ விசாரணையில் மின்வாரிய அதிகாரிகள் 2 பேர் ஆஜர்

error: Content is protected !!