Skip to content

விண்ணப்பம்

நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்

நாடு முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளின் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகள் மற்றும் சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி படிப்புகள் மற்றும் கால்நடை மருத்துவப் படிப்பின் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு தேசிய… Read More »நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்

குடிமைப்பணித் தேர்வு- விண்ணப்பிக்க நாளை கடைசிநாள்

ஐஏஎஸ் , ஐபிஎஸ் உள்ளிட்ட குடிமைப்பணிகளுக்கான  முதல்நிலைத்(பிரிலிமினரி) தேர்வு  வரும் மே 25ம் தேதி நடைபெறவுள்ளது.  இந்த  தேர்வுக்கு https//upsc.gov.in எனும் வலைதளத்தில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் தேதி,   நாளையுடன்( பிப்21)  முடிகிறது. 22 ம்… Read More »குடிமைப்பணித் தேர்வு- விண்ணப்பிக்க நாளை கடைசிநாள்

மே 25ம் தேதி- யுபிஎஸ்சி முதல்நிலைத்தேர்வு

  • by Authour

இந்தியா முழுவதும் கலெக்டர்,  காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட   குடிமைப் பணிகளில் சேர்வதற்கான  யுபிஎஸ்சி   தேர்வு  அறிவிப்பு இன்று வெளியிடப்பட்டது.  979 பணியிடங்களுகான  பிரிலிமினரி(முதல்நிலை) தேர்வு வரும் மே 25ம் தேதி நடக்கிறது. இன்று முதல்… Read More »மே 25ம் தேதி- யுபிஎஸ்சி முதல்நிலைத்தேர்வு

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 10.31லட்சம் பேர் விண்ணப்பம்

 தமிழகம் முழுவதும் வாக்காளர் பட்டியல் திருத்தப்பணிகள் காலத்தில் பெறப்பட்ட 23.09 லட்சம் விண்ணப்பங்கள் மீதான பரிசீலனை பணிகள் முடிந்த நிலையில், வரும் ஜன.6-ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடுவதற்கான தயாரிப்பு பணிகள் தீவிரமாக… Read More »வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 10.31லட்சம் பேர் விண்ணப்பம்

முதல்வர் மருந்தகம் தொடங்க விண்ணப்பிக்கலாம்…. அரசு அறிவிப்பு

  • by Authour

.தமிழகஅரசு வெளியிட்டுள்ள  செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த ஆகஸ்ட் மாதம் 15-ம்தேதி சுதந்திர தினவிழா உரையில்,“பொதுப் பெயர் (ஜெனரிக்) மருந்துகளையும், பிற மருந்துகளையும் குறைந்த விலையில் பொதுமக்களுக்கு கிடைக்கச் செய்யும் வகையில்… Read More »முதல்வர் மருந்தகம் தொடங்க விண்ணப்பிக்கலாம்…. அரசு அறிவிப்பு

10ம் வகுப்பு துணைத்தேர்வு…… நாளை முதல் விண்ணப்பிக்கலாம்

10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் தோல்வி அடைந்த மாணவ-மாணவிகள், துணைத்தேர்வு எழுத நாளை (மே 11) முதல் விண்ணப்பிக்கலாம் என்று அரசு தேர்வுத்துறை அறிவித்துள்ளதுஅதைபோல மறுகூட்டல்/ மறு மதிப்பீடு கோரி விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் வருகிற… Read More »10ம் வகுப்பு துணைத்தேர்வு…… நாளை முதல் விண்ணப்பிக்கலாம்

அரசு கலைக்கல்லூரிகளில் மாணவர்கள் சோ்க்கை ….. விண்ணப்பங்கள் வரவேற்பு

தமிழ்நாட்டில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2024-25 ம் ஆண்டிற்கான இளநிலைப் பட்டப்படிப்பு முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பிக்க விரும்புவோர் www.tngasa.in என்ற இணையதள முகவரியில் 06/05/2024 முதல்… Read More »அரசு கலைக்கல்லூரிகளில் மாணவர்கள் சோ்க்கை ….. விண்ணப்பங்கள் வரவேற்பு

குடிமைப்பணி தேர்வு….. இன்று மாலை வரை விண்ணப்பிக்கலாம்

அரசு குடிமைப் பணிகளுக்கானத் தேர்வினை ஆண்டுதோறும் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (யு.பி.எஸ்.சி.) நடத்தி வருகிறது. முதல்நிலைத் தேர்வுக்கான அறிவிப்பை தேர்வாணையம் கடந்த பிப்ரவரி மாதம் 14 ம் தேதி வெளியிட்டது. இந்த ஆண்டுக்கான… Read More »குடிமைப்பணி தேர்வு….. இன்று மாலை வரை விண்ணப்பிக்கலாம்

ரேஷன் கார்டு இல்லாத 5.5 லட்சம் பேர் ரூ.6000 நிவாரணம் கேட்டு விண்ணப்பம்…

  • by Authour

 மிக்ஜம் புயல் மழை காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களல் கடந்த 3, 4ம் தேதிகளில் அதிகனமழை கொட்டியது. இதனால் வெள்ளம் ஏற்பட்டு மக்கள்  பாதிக்கப்பட்டனர். குறிப்பாக சென்னை கடுமையாக பாதிக்கப்பட்டது.… Read More »ரேஷன் கார்டு இல்லாத 5.5 லட்சம் பேர் ரூ.6000 நிவாரணம் கேட்டு விண்ணப்பம்…

பட்டதாரி ஆசிரியர் தேர்வு…. விண்ணப்பம் பதிவு தொடங்கியது

அரசு பள்ளிகளில் காலியாக உள்ள 2,222 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான போட்டித்தேர்வு குறித்த அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டது. இதன்படி வரும் ஜனவரி 7-ந்தேதி பட்டதாரி ஆசிரியர் பணிக்கான போட்டித்தேர்வு நடைபெறும்… Read More »பட்டதாரி ஆசிரியர் தேர்வு…. விண்ணப்பம் பதிவு தொடங்கியது

error: Content is protected !!