Skip to content

விற்பனை

கரூரில் போதைப்பொருட்கள் விற்பனை செய்பவர்களுக்கு எஸ்பி எச்சரிக்கை..

கரூர் மாநகர் பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் மொத்த விற்பனை செய்யும் வணிகர்கள், சில்லறை வியாபாரிகள்,ஹோட்டல் உரிமையாளர்கள், பெட்டிக்கடை உரிமையாளர்கள் என நூற்றுக்கு மேற்பட்ட உரிமையாளர் கலந்து கொண்டு ஆலோசனைக் கூட்டத்தில் கரூர் மாவட்ட… Read More »கரூரில் போதைப்பொருட்கள் விற்பனை செய்பவர்களுக்கு எஸ்பி எச்சரிக்கை..

போதை பொருள் விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி…. கலெக்டரிடம் மனு…

கல்வி வளாகங்களில் மத ரீதியான தாக்குதல்கள் நடைபெறுவதாகவும், போதை பொருள் விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் அனைத்திந்திய மாணவர் பெருமன்றம் சார்பில் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது. இது குறித்து… Read More »போதை பொருள் விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி…. கலெக்டரிடம் மனு…

கடலூர்…….கள்ளச்சாராயம் விற்ற ஊராட்சி தலைவி கைது

கடலூர் மாவட்டம் வேப்பூர் வட்டம் சிறுபாக்கம் அடுத்த வடபாதி கிராமத்தின் ஊராட்சி மன்ற தலைவராக இருந்து வருபவர் கற்பகம் (27). இவரது கணவர் மணிவேல், கள்ளச்சாராயம் விற்றதாக கடந்த சில மாதங்களுக்கு முன் கைது… Read More »கடலூர்…….கள்ளச்சாராயம் விற்ற ஊராட்சி தலைவி கைது

அனைத்து வகை பால் பாக்கெட்டுகளும் விற்பனை செய்யப்படும்….. ஆவின் அறிவிப்பு

தமிழகத்தில் 40 சதவீதத்துக்கு மேல் விற்பனையான பச்சை நிற பால்பாக்கெட் விநியோகம் வரும் 25-ம் தேதி முதல் நிறுத்தப்படுவதாக வெளியான தகவல் உண்மை இல்லை எனவும், தொடா்ந்து அனைத்து வகை பால் பாக்கெட்டுகளும் விற்பனை… Read More »அனைத்து வகை பால் பாக்கெட்டுகளும் விற்பனை செய்யப்படும்….. ஆவின் அறிவிப்பு

கரூர் அருகே குட்காவை விற்க எடுத்து சென்ற 4 பேர் கைது… பணம்-கார் பறிமுதல்..

கரூர் மாவட்டம், மாயனூர் காவல்நிலைய போலீசாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் படி மாயனூர் அன்பு நகர் அருகில் சாலையில் வாகன சோதனை செய்து கொண்டிருந்தபோது, அவ்வழியாக வந்த TN 01 AH 2702 மாருதி… Read More »கரூர் அருகே குட்காவை விற்க எடுத்து சென்ற 4 பேர் கைது… பணம்-கார் பறிமுதல்..

புகையிலை பொருட்களை விற்ற 3 கடைகளுக்கு சீல்…. 5 பேர் கைது

தமிழ்நாடு அரசு உத்தரவின்படியும், அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கா.பெரோஸ்கான் அப்துல்லா அறிவுறுத்தலின் பேரில்,மாவட்ட காவல்துறையினர் அரியலூர் மாவட்டத்தில் உள்ள கடைகளில் தடை செய்யப்பட்ட பொருட்களான புகையிலை, பான்மசாலா விற்பனை குறித்து தொடர்ந்து ஆய்வுகள்… Read More »புகையிலை பொருட்களை விற்ற 3 கடைகளுக்கு சீல்…. 5 பேர் கைது

கோவையில் கொலு பொம்மைகள் கண்காட்சி மற்றும் விற்பனை துவக்கம்…

  • by Authour

இந்து மத மக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றாக நவராத்திரி விழா, ஒன்பது நாட்கள் கோலாகலமாக கொண்டாடப்படும். இவ்விழாவில் முக்கிய அம்சமாக இல்லம் மற்றும் கோவில்களில் கொலு பொம்மைகளை வைத்து வழிபடுவர். அதன்படி இந்த ஆண்டின்… Read More »கோவையில் கொலு பொம்மைகள் கண்காட்சி மற்றும் விற்பனை துவக்கம்…

நாகை அருகே தொடர்ந்து சாராய விற்பனை செய்த நபர் மீது குண்டாஸ் பாய்ந்தது..

நாகப்பட்டினம் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் கடத்தல் மற்றும் விற்பனையை முற்றிலுமாக தடுப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.அதன்படி நாகை மாவட்டம் பொரவச்சேரி ஊராட்சி குற்றம்பொருத்தானிருப்பு ,மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் தனபாலன் (வயது 57) இவர்… Read More »நாகை அருகே தொடர்ந்து சாராய விற்பனை செய்த நபர் மீது குண்டாஸ் பாய்ந்தது..

தஞ்சை அருகே நாட்டுச்சோளம் விற்பனை மும்முரம்…

  • by Authour

கரம்பை, ஆலக்குடி, சித்திரக்குடி பகுதிகளில் லோடு ஆட்டோவில் புதுக்கோட்டையிலிருந்து கொள்முதல் செய்து கொண்டு வரப்படும் நாட்டுச்சோளம் விற்பனை மும்முரமாக நடந்து வருகிறது. இதை மக்கள் விரும்பி வாங்கி சாப்பிடுகின்றனர். சோளத்தில் நார்ச்சத்து மற்றும் நல்ல… Read More »தஞ்சை அருகே நாட்டுச்சோளம் விற்பனை மும்முரம்…

திருச்சியில் லாட்டரி சீட்டு விற்ற 2 வாலிபர்கள் கைது….

  • by Authour

திருச்சி மாவட்டம், சோமரசம்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கோப்பு கிராமத்தில் தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இத்தகவலின்  அடிப்படையில்  அந்த கிராமத்தில் போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது… Read More »திருச்சியில் லாட்டரி சீட்டு விற்ற 2 வாலிபர்கள் கைது….

error: Content is protected !!