Skip to content

விற்பனை

ஜெயங்கொண்டம்…. புகையிலை பொருட்களை விற்பனை செய்த சகோதரர்கள் கைது….

  • by Authour

அரியலூர் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் வரலட்சுமி தலைமையிலான உணவு பாதுகாப்பு அலுவலர்கள் மற்றும் ஜெயங்கொண்டம் போலீஸார் ஜெயங்கொண்டம் பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா தீவிர சோதனையில்… Read More »ஜெயங்கொண்டம்…. புகையிலை பொருட்களை விற்பனை செய்த சகோதரர்கள் கைது….

திருச்சி அருகே அரசு மது பாட்டில்கள் கள்ளச்சந்தையில் விற்பனை..ஒருவர் கைது..

குடியரசு தினத்தை முன்னிட்டு அரசு விடுமுறை தினமான நேற்று அனைத்து மது கடைகளும் மூடப்பட்டிருந்த நிலையில் திருச்சி திருவெறும்பூர் மலைக்கோயில் அருகே அரசு மதுபாட்டில்களை கள்ளச் சந்தையில் விற்பனை செய்வதாக திருவெறும்பூர் காவல் நிலையத்திற்கு… Read More »திருச்சி அருகே அரசு மது பாட்டில்கள் கள்ளச்சந்தையில் விற்பனை..ஒருவர் கைது..

திருச்சி காந்தி மார்க்கெட்டில் போதை மாத்திரைகள் விற்ற 2 பேர் கைது…

திருச்சி மாநகரில் பொதுமக்கள் கூடும் பல்வேறு இடங்களில் புகையிலை பொருட்கள் மற்றும் போதை மாத்திரை விற்கப்படுவதாக திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் காமினிக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அவரது உத்தரவின் பேரில் திருச்சி… Read More »திருச்சி காந்தி மார்க்கெட்டில் போதை மாத்திரைகள் விற்ற 2 பேர் கைது…

திருச்சியில் லாட்டரி சீட்டு விற்ற பெண் கைது…

  • by Authour

திருச்சி, திருவெறும்பூர் கல்லணை பிரிவு சாலை கூத்தைபார் சாலையில் உள்ள ஒரு மீன் கடையில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்வதாக திருவெறும்பூர் காவல் நிலையத்திற்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதன் அடிப்படையில்… Read More »திருச்சியில் லாட்டரி சீட்டு விற்ற பெண் கைது…

ஸ்ரீரங்கத்தில் போதைப் பொருள் விற்ற வியாபாரி கைது.

ஸ்ரீரங்கம் பகுதியில் உள்ள கடைகளில் பான்பராக், குட்கா, ஹான்ஸ் போன்ற புகையிலைபொருட்கள் விற்கப்படுவதாக தகவல் வந்தது .இதையடுத்து திருச்சி மாநகராட்சி உணவு பாதுகாப்பு அதிகாரி கந்தவேல் தலைமையிலான அதிகாரிகள் திருவரங்கம் நான்கு கால் மண்டபம்… Read More »ஸ்ரீரங்கத்தில் போதைப் பொருள் விற்ற வியாபாரி கைது.

கரூரில் போதைப்பொருட்கள் விற்பனை செய்பவர்களுக்கு எஸ்பி எச்சரிக்கை..

கரூர் மாநகர் பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் மொத்த விற்பனை செய்யும் வணிகர்கள், சில்லறை வியாபாரிகள்,ஹோட்டல் உரிமையாளர்கள், பெட்டிக்கடை உரிமையாளர்கள் என நூற்றுக்கு மேற்பட்ட உரிமையாளர் கலந்து கொண்டு ஆலோசனைக் கூட்டத்தில் கரூர் மாவட்ட… Read More »கரூரில் போதைப்பொருட்கள் விற்பனை செய்பவர்களுக்கு எஸ்பி எச்சரிக்கை..

போதை பொருள் விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி…. கலெக்டரிடம் மனு…

கல்வி வளாகங்களில் மத ரீதியான தாக்குதல்கள் நடைபெறுவதாகவும், போதை பொருள் விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் அனைத்திந்திய மாணவர் பெருமன்றம் சார்பில் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது. இது குறித்து… Read More »போதை பொருள் விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி…. கலெக்டரிடம் மனு…

கடலூர்…….கள்ளச்சாராயம் விற்ற ஊராட்சி தலைவி கைது

கடலூர் மாவட்டம் வேப்பூர் வட்டம் சிறுபாக்கம் அடுத்த வடபாதி கிராமத்தின் ஊராட்சி மன்ற தலைவராக இருந்து வருபவர் கற்பகம் (27). இவரது கணவர் மணிவேல், கள்ளச்சாராயம் விற்றதாக கடந்த சில மாதங்களுக்கு முன் கைது… Read More »கடலூர்…….கள்ளச்சாராயம் விற்ற ஊராட்சி தலைவி கைது

அனைத்து வகை பால் பாக்கெட்டுகளும் விற்பனை செய்யப்படும்….. ஆவின் அறிவிப்பு

தமிழகத்தில் 40 சதவீதத்துக்கு மேல் விற்பனையான பச்சை நிற பால்பாக்கெட் விநியோகம் வரும் 25-ம் தேதி முதல் நிறுத்தப்படுவதாக வெளியான தகவல் உண்மை இல்லை எனவும், தொடா்ந்து அனைத்து வகை பால் பாக்கெட்டுகளும் விற்பனை… Read More »அனைத்து வகை பால் பாக்கெட்டுகளும் விற்பனை செய்யப்படும்….. ஆவின் அறிவிப்பு

கரூர் அருகே குட்காவை விற்க எடுத்து சென்ற 4 பேர் கைது… பணம்-கார் பறிமுதல்..

கரூர் மாவட்டம், மாயனூர் காவல்நிலைய போலீசாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் படி மாயனூர் அன்பு நகர் அருகில் சாலையில் வாகன சோதனை செய்து கொண்டிருந்தபோது, அவ்வழியாக வந்த TN 01 AH 2702 மாருதி… Read More »கரூர் அருகே குட்காவை விற்க எடுத்து சென்ற 4 பேர் கைது… பணம்-கார் பறிமுதல்..

error: Content is protected !!