Skip to content

விற்பனை

திருச்சி அருகே கள்ள லாட்டரி விற்பனை படு ஜோர்….

திருச்சி மாவட்டம், துறையூர் உப்பிலியபுரம் ஆகிய பகுதிகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கள்ள லாட்டரி மற்றும் வெளி மாநில லாட்டரி விற்பனை படுஜோராக நடந்து கொண்டிருக்கிறது இது பற்றி துறையூர் மற்றும் உப்பிலியபுரம்… Read More »திருச்சி அருகே கள்ள லாட்டரி விற்பனை படு ஜோர்….

திருச்சி அருகே புகையிலை பொருட்களை விற்றவர் கைது…

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த வையம்பட்டி அருகே எலமனம் பகுதியில் சட்டவிரோதமாக புகையிலை பொருட்கள் விற்பனை நடைபெறுவதாக வையம்பட்டி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இத்தகவலின் அடிப்படையில் வையம்பட்டி காவல் நிலைய உதவி ஆய்வாளர்… Read More »திருச்சி அருகே புகையிலை பொருட்களை விற்றவர் கைது…

கரூர் அருகே ரேசன் கடையில் நாப்கின் விற்பனை… கலெக்டர் துவக்கி வைத்தார்..

  • by Authour

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே மகாதானபுரம் நியாய விலை கடையில் மகளிர் சுய உதவி குழு மூலம் தயாரிக்கப்பட்ட சுகாதார சானிட்டரி நாப்கின் விற்பனையை மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் இன்று துவக்கி வைத்தார். அப்போது… Read More »கரூர் அருகே ரேசன் கடையில் நாப்கின் விற்பனை… கலெக்டர் துவக்கி வைத்தார்..

பள்ளிக்கூடத்தை விற்க முயன்ற மாணவர்கள்…. அதிர்ச்சி தகவல்

மாணவப்பருவம் குறும்புத்தனம், கேளிக்கை நிறைந்தது. அதை அனுபவிப்பது அலாதியான சுகம்தான். ஆனால் சில நேரங்களில் அது எல்லைமீறி போய்விடும். அப்படி ஒரு சம்பவம் அமெரிக்காவில் நடந்துள்ளது.  மாணவர்கள் தாங்கள் படிக்கும் பள்ளிக்கூடத்தை  ரியல் எஸ்டே் … Read More »பள்ளிக்கூடத்தை விற்க முயன்ற மாணவர்கள்…. அதிர்ச்சி தகவல்

காலணி விற்பனை கடையில் ரூ.1.75 லட்சம் மதிப்புள்ள குட்கா பறிமுதல்….

  • by Authour

கோவை, பொள்ளாச்சி மார்க்கெட் ரோடு பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்திருப்பதாக மேற்கு காவல் நிலைய போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது . இதனையடுத்து மார்க்கெட் ரோடு பகுதியில்… Read More »காலணி விற்பனை கடையில் ரூ.1.75 லட்சம் மதிப்புள்ள குட்கா பறிமுதல்….

ரம்ஜான்…. சந்தைகளில் ஆடுகள் விற்பனை களைகட்டியது

இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகையான  ரம்ஜான் நாளை கொண்டாடப்படுகிறது.  இதையொட்டி இந்த வாரம் நடந்த பல்வேறு சந்தைகளில் ஆடுகளின் விற்பனை அமோகமாக நடந்தது.   குறிப்பாக விழுப்புரம் மாவட்டம் செஞ்சி வார சந்தையில் இதுவரை சுமார் ரூ.5… Read More »ரம்ஜான்…. சந்தைகளில் ஆடுகள் விற்பனை களைகட்டியது

பெண்மந்திரி போஸ் கொடுத்த பிளேபாய் இதழ்…… 3மணி நேரத்தில் 1 லட்சம் விற்பனை

உலகெங்கிலும் அதிக வாசகர்களை கொண்ட பிரபல கவர்ச்சி இதழ் ‘பிளேபாய்’ பிரான்ஸ் நாட்டை சேர்ந்த பெண் மந்திரி மார்லின் ஷியாப்பா (40) ஏப்ரல் பதிப்பில் இதன் அட்டை படத்திற்கு போஸ் கொடுத்துள்ளார். வழக்கமாக பிளேபாய்… Read More »பெண்மந்திரி போஸ் கொடுத்த பிளேபாய் இதழ்…… 3மணி நேரத்தில் 1 லட்சம் விற்பனை

இருப்பிடத்திற்கே சென்று கொள்முதல்…. தேங்காய் விவசாயிகள் மகிழ்ச்சி…

  • by Authour

தஞ்சாவூர் விற்பனை க் குழு, கும்பகோணம் ஒழுங்கு முறை விற்பனைக் கூடம் சார்பில் விவசாயிகளின் இருப்பிடத்திற்கே சென்று தேங்காய் கொள்முதல் செய்வதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தின்… Read More »இருப்பிடத்திற்கே சென்று கொள்முதல்…. தேங்காய் விவசாயிகள் மகிழ்ச்சி…

தஞ்சையில் ஆன்லைன் லாட்டரி விற்ற வாலிபர் கைது….

  • by Authour

தஞ்சை ராசா மிராசுதாரர் அரசு மருத்துவமனை சாலையில் தடை செய்யப்பட்ட ஆன்லைன் லாட்டரி விற்பனை நடைபெறுவதாக மேற்கு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அப்போது போலீசாரை… Read More »தஞ்சையில் ஆன்லைன் லாட்டரி விற்ற வாலிபர் கைது….

திருச்சியில் லாட்டரி சீட்டு விற்பனை செய்த முதியவர் கைது….

  • by Authour

திருச்சி, சோமரசம்பேட்டை  பகுதிகளில் காவல் நிலைய உதவி ஆய்வாளர் செந்தில்குமார் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.  அப்போது து முள்ளிக்கரும்பூர் பிள்ளையார் கோவில் அருகே தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்து… Read More »திருச்சியில் லாட்டரி சீட்டு விற்பனை செய்த முதியவர் கைது….

error: Content is protected !!