Skip to content

விவசாயிகள்

திருச்சியில் விவசாய சங்கத்தினர் முற்றுகை போராட்டம்…

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கத்தின் மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் திருச்சி மத்திய தபால் நிலையம் முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பிரதமர் மோடி பதவி ஏற்கும் பொழுது விவசாய விலை… Read More »திருச்சியில் விவசாய சங்கத்தினர் முற்றுகை போராட்டம்…

செறிவூட்டப்பட்ட அரிசி ரேசனில் வேண்டாம்……..ஜெயங்கொண்டத்தில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

நீர் நிலைகளை தனியாரிடம் தாரை வார்க்கும் புதிய நில ஒருங்கிணைப்பு சட்டத்தை திரும்பப் பெற வேண்டும் ரேஷன் கடைகளில் செறிவூட்டப்பட்ட அரிசி வழங்குவதை தடுத்திட வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர்    அரியலூர்… Read More »செறிவூட்டப்பட்ட அரிசி ரேசனில் வேண்டாம்……..ஜெயங்கொண்டத்தில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

வரும் 24ம் தேதி……..தஞ்சை கோட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம்

தஞ்சாவூர் கோட்டத்திற்குட்பட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 24-ந்தேதி காலை 10.30 மணியளவில் தஞ்சாவூர் வருவாய் கோட்ட அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இதுகுறித்து தஞ்சாவூர் வருவாய் கோட்டாட்சியர் (பொ) பழனிவேல் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில்… Read More »வரும் 24ம் தேதி……..தஞ்சை கோட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம்

கொல்கத்தா…. மின்னல் தாக்கி 14 விவசாயிகள் பலி

  • by Authour

மேற்கு வங்க மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் நேற்று பலத்த மழை பெய்தது. கொல்கத்தா, ஹவுரா, வடக்கு 24 பர்கனாஸ், புர்பா பர்தாமான், முர்ஷிதாபாத் உள்ளிட்ட பல தெற்கு வங்க மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை… Read More »கொல்கத்தா…. மின்னல் தாக்கி 14 விவசாயிகள் பலி

விவசாயிகளுக்கு விதை நெல் கிடைக்க வேண்டும்….. குறைதீர் கூட்டத்தில் வலியுறுத்தல்…

  • by Authour

கோடை சாகுபடியும், முன்பட்ட குறுவை சாகுபடியும் தற்போது விவசாயிகளால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆனால் விவசாயிகளுக்கு தேவையான விதை நெல் கிடைப்பதில்லை, ஏஎஸ்டி 16, டிபிஎஸ்-5 உள்ளிட்ட ரக நெல் விதைகள் தேவையான அளவு விவசாயிகளுக்கு… Read More »விவசாயிகளுக்கு விதை நெல் கிடைக்க வேண்டும்….. குறைதீர் கூட்டத்தில் வலியுறுத்தல்…

மனுக்கள் மீது நடவடிக்கை இல்லை…. கலெக்டர் அலுவலகம் முன்பு விவசாயிகள் தர்ணா….

  • by Authour

கோவை, பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என கோரி சார் ஆட்சியர் முன்பு விவசாயிகள் தர்ணாவில் ஈடுபட்டனர். பொள்ளாச்சி-ஏப்-18 கோவை, பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்தில் ஆறு… Read More »மனுக்கள் மீது நடவடிக்கை இல்லை…. கலெக்டர் அலுவலகம் முன்பு விவசாயிகள் தர்ணா….

புதுகையில் கலெக்டர் தலைமையில் விவசாயிகள் குறைதீர் கூட்டம்….

  • by Authour

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில், விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட ஆட்சித்தலைவர் கவிதா ராமு, அவர்கள் தலைமையில் இன்று (31.03.2023) நடைபெற்றது. உடன் மாவட்ட வருவாய் அலுவலர் (பொ) பெ.வே.சரவணன், தனி மாவட்ட… Read More »புதுகையில் கலெக்டர் தலைமையில் விவசாயிகள் குறைதீர் கூட்டம்….

மத்திய அரசை கண்டித்து… விவசாயிகள் குறைதீர் கூட்டத்திலிருந்து வௌிநடப்பு…

  • by Authour

தமிழக அரசின் இலவச உணவு வழங்கும் திட்டத்தில் மத்திய அரசு செறிவூட்டப்பட்ட இரசாயன அரிசியை கலந்துகொடுக்க உத்தரவிட்டுள்ளது. மத்திய அரசின் அறிவுறுத்தலின் பேரில் தமிழக அரசின் கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை சார்பாக… Read More »மத்திய அரசை கண்டித்து… விவசாயிகள் குறைதீர் கூட்டத்திலிருந்து வௌிநடப்பு…

பல்வேறு கோரிக்கைகளுடன் திருச்சியில் விவசாயிகள் பானையுடன் போராட்டம்…

உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு நீர்வழித் திட்டங்களை செயல்படுத்த நடப்பு பட்ஜெட்டில் திட்டங்களை அறிவிக்காத தமிழக அரசை கண்டித்தும், வேளாண் பட்ஜெட்டில் நெல் 1 குவின்டாலுக்கு 2500, கரும்பு டன்னுக்கு 4000 ரூபாய் வழங்காமல்… Read More »பல்வேறு கோரிக்கைகளுடன் திருச்சியில் விவசாயிகள் பானையுடன் போராட்டம்…

வேளாண் பட்ஜெட்டில் ரூ.11 கோடி ஒதுக்கீடு… முருங்கை விவசாயிகள்-வியாபாரிகள் உற்சாகம்…

  • by Authour

தமிழகத்தின் பரவலாக அனைத்து மாவட்டங்களிலும் விளையக்கூடியது முருங்கை குறிப்பாக கரூர், திண்டுக்கல், தேனி, தூத்துக்குடி, திருப்பூர், அரியலூர் மற்றும் மதுரை மாவட்டங்களில் தீவிர சாகுபடியாக முருங்கை விவசாயம் நடைபெற்று வருகிறது. கரூர் மாவட்டத்தில் மட்டும்… Read More »வேளாண் பட்ஜெட்டில் ரூ.11 கோடி ஒதுக்கீடு… முருங்கை விவசாயிகள்-வியாபாரிகள் உற்சாகம்…

error: Content is protected !!