Skip to content

ஸ்ரீரங்கம்

ஸ்ரீரங்கம் கோவிலில் தூய்மை பணியாளர்கள் கஞ்சி தொட்டி திறக்கும் போராட்டம்..

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் கடந்த 16 ஆண்டுகளாக ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்த 120 தூய்மை பணியாளர்கள் திடீரென நிர்வாகத்தால் வேலை நிறுத்தம் செய்யப்பட்டனர் வேலைநிறுத்தம் செய்யப்பட்ட நாளிலிருந்து தொடர்ந்து பல்வேறு கட்ட போராட்டங்களில் அவர்கள்… Read More »ஸ்ரீரங்கம் கோவிலில் தூய்மை பணியாளர்கள் கஞ்சி தொட்டி திறக்கும் போராட்டம்..

பட்டபகலில் குழந்தைகள் கண்முன்னே டிரைவர் வெட்டிபடுகொலை… திருச்சியில் அதிர்ச்சி சம்பவம்…

ஸ்ரீரங்கம் தாலுக்கா திருவானைக்காவல் அருகே மேல கொண்டையம்பேட்டை தெற்கு தெருவை சேர்ந்தவர் 38 வயதான பரணிதரன்.இவருடைய மனைவி திவ்யா வயது(32) இவர்களுக்கு மோனி ரித்திகா(16) என்ற மகளும், நிசான் (10) என்ற மகளும் உள்ளனர்.… Read More »பட்டபகலில் குழந்தைகள் கண்முன்னே டிரைவர் வெட்டிபடுகொலை… திருச்சியில் அதிர்ச்சி சம்பவம்…

ஸ்ரீரங்கத்தில் முன்னாள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சாமிதரிசனம்…

  • by Authour

முன்னாள் உச்சநிதிமன்ற தலைமை நீதிபதியும் தற்போதைய மாநிலங்களவை உறுப்பினருமான ரஞ்சன் கோகோய், மனைவி ரூபாஞ்சலி கோகாய் ஆகியோர் நேற்று இரவு ஸ்ரீரங்கம் கோயிலில் சாமிதரிசனம் செய்தார். தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டிருந்தது. இதைத்தொடர்ந்து ரஞ்சன் கோகோய்… Read More »ஸ்ரீரங்கத்தில் முன்னாள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சாமிதரிசனம்…

ஸ்ரீரங்கத்தில் 138 தூய்மை பணியாளர்கள் அதிரடி நீக்கம்…பணியாளர்கள் திடீர் போராட்டம்..

  • by Authour

ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி திருக்கோவிலில் தனியார் நிறுவனம் மூலம் கடந்த பத்து வருடத்திற்கு மேலாக ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றிய 138 பணியாளர்கள் அதிரடியாக நீக்கம் செய்யப்பட்டனர். அதனை கண்டித்தும் உடனடியாக பணியில் அமர்த்த வேண்டும்… Read More »ஸ்ரீரங்கத்தில் 138 தூய்மை பணியாளர்கள் அதிரடி நீக்கம்…பணியாளர்கள் திடீர் போராட்டம்..

ஸ்ரீரங்கத்தில் தைத்தேரோட்டம்…..ரங்கா ரங்கா கோஷத்துடன் பக்தர்கள் பரவசம்

  • by Authour

வைணவ திருத்தலங்களில் முதன்மையானதும் பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படுவதுமான  திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோவிலில் வருடத்தில் மூன்று திருத் தேரோட்டங்கள் நடைபெறுகிறது. ஸ்ரீ ராமருக்கு குலதெய்வமாக கருதப்படும் திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு… Read More »ஸ்ரீரங்கத்தில் தைத்தேரோட்டம்…..ரங்கா ரங்கா கோஷத்துடன் பக்தர்கள் பரவசம்

அயோத்தி கோவிலுக்கு பட்டு வஸ்திரங்கள் … ஸ்ரீரங்கம் பட்டர்கள் பிரதமரிடம் வழங்கினர்…

  • by Authour

108 வைணவத் தலங்களில் முதன்மையான ஸ்ரீரங்கம்  ரங்கநாதர் கோயிலுக்கு பிரதமர் மோடி இன்று காலை வருகை தந்தார். அவருக்கு முதலில் சுந்தர் பட்டர் பூரண கும்ப மரியாதை அளித்தார். பின்னர் அனைத்து சந்நிதிகளுக்கும்  சென்று … Read More »அயோத்தி கோவிலுக்கு பட்டு வஸ்திரங்கள் … ஸ்ரீரங்கம் பட்டர்கள் பிரதமரிடம் வழங்கினர்…

ரெங்கநாதரை தரிசித்த பிரதமர் மோடி…. படங்கள்…

  • by Authour

தமிழகத்தில் 3  நாள் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி நேற்று சென்னை வருகை தந்தார்.  நேரு உள்விளையாட்டு அரங்கத்துக்கு வந்த  அவர் கேலோ இந்தியா இளையோர் விளையாட்டுப் போட்டிகளை  தொடங்கி வைத்து பேசினார்.  … Read More »ரெங்கநாதரை தரிசித்த பிரதமர் மோடி…. படங்கள்…

நேத்து குப்பை வண்டியில் சாப்பாடு…. இன்னைக்கு போலீசுக்கு கெட்டுப்போன உப்புமா….

  • by Authour

பிரதமர் மோடி  இன்று ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலுக்குசாமி  தரிசனம் செய்ய  இன்று காலை வந்தார். அதையொட்டி ஸ்ரீரங்கம் நகர் முழுமையும் தூய்மைப் பணியாளர்கள் களமிறக்கப்பட்டு ஸ்ரீரங்கத்தை  தூய்மை செய்தனர். அப்பணியில் ஈடுபட்டிருந்த தூய்மைப் பணியாளர்களுக்கு… Read More »நேத்து குப்பை வண்டியில் சாப்பாடு…. இன்னைக்கு போலீசுக்கு கெட்டுப்போன உப்புமா….

20ம் தேதி பிரதமர் வருகை….ஸ்ரீரங்கத்தில் ஹெலிபேடு அமைப்பு

  • by Authour

 பிரதமர் மோடி நாளை மறுநாள்  திருச்சி வருகிறார்.  ஸ்ரீரங்கம்  ரெங்கநாதரை தரிசித்து விட்டு அவர் ராமேஸ்வரம் செல்கிறார். இதற்காக அவர் நாளை மாலை  சென்னை வருகிறார்.   பிரதமரின்   3 நாள் சுற்றுப்பயண விவரம்  வருமாறு:… Read More »20ம் தேதி பிரதமர் வருகை….ஸ்ரீரங்கத்தில் ஹெலிபேடு அமைப்பு

பிரதமர் மோடி 21ம் தேதி  ஸ்ரீரங்கம் வருகை?..

  • by Authour

அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் வரும் 22ம் தேதி   நடக்கிறது. இதில்  பிரதமர் மோடி,உள்ளிட்ட தலைவர்கள், பிரபலங்கள் பங்கேற்கிறார்கள். இந்த விழாவுக்கு முதல் நாள்(21ம் தேதி)  பிரதமர் மோடி ஸ்ரீரங்கம் வர உள்ளதாக தகவல் வெளியாகி… Read More »பிரதமர் மோடி 21ம் தேதி  ஸ்ரீரங்கம் வருகை?..

error: Content is protected !!