Skip to content

அங்கன்வாடி

திருச்சி-லால்குடி அங்கன்வாடி மையம் அருகில் கொட்டப்படும் கழிவுகள்- கவனிப்பார்களா அதிகாரிகள்..?..

திருச்சி மாவட்டம் ,லால்குடியை அடுத்த அகிலாண்டபுரம் அருகே அப்பாதுரை ஊராட்சியில் அமைந்துள்ள வள்ளார் நகரில் அங்கன்வாடி மையம் அமைந்துள்ளது . தற்போது தான் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் கடந்த இரண்டாம் தேதி திறக்கப்பட்ட நிலையில்… Read More »திருச்சி-லால்குடி அங்கன்வாடி மையம் அருகில் கொட்டப்படும் கழிவுகள்- கவனிப்பார்களா அதிகாரிகள்..?..

திருச்சியில் அங்கன்வாடி ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம்.. பரபரப்பு

தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர்களுக்கு மே மாதம் முழுவதும் கோடை விடுமுறை அளிக்க வேண்டும், பணி நிரந்தரம் செய்து முறையான காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். ஓய்வு பெறும்போது பணிக்கொடையாக பத்து லட்சம்… Read More »திருச்சியில் அங்கன்வாடி ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம்.. பரபரப்பு

கரூர்… அங்கன்வாடி ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம்

தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர் சங்கம் சார்பில் 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு… Read More »கரூர்… அங்கன்வாடி ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம்

அங்கன்வாடி, சத்துணவு சமையலர்கள் காலி பணியிடம் நிரப்ப ஆணை

  • by Authour

சட்டசபையில் இன்று துறைவாரியாக மானியக்கோரிக்கை மீதான விவாதம் தொடங்கியது. அங்கன்வாடியில் அங்கன்வாடியில் காலியாக உள்ள பணியிடங்கள் குறித்து பாமக எம்.எல்.ஏ. ஜி.கே.மணி எழுப்பிய கேள்விக்கு  பதிலளித்து அமைச்சர்  கீதா ஜீவன் கூறியதாவது: அங்கன்வாடியில் காலியாக… Read More »அங்கன்வாடி, சத்துணவு சமையலர்கள் காலி பணியிடம் நிரப்ப ஆணை

அங்கன்வாடி பணியாளர்கள் பதவி உயர்வை வலியுறுத்தி காத்திருப்பு போராட்டம்…

கரூர் மாவட்டத்தில் குறு அங்கன்வாடியில் 127 பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இதில் 5 ஆண்டுகள் பணியாற்றியவர்களுக்கு அங்கன்வாடி மையத்திற்கு பதவி உயர்வு வழங்க வேண்டும், 10ம் வகுப்பு படித்து, குறு அங்கன்வாடியில் 10 ஆண்டுகள்… Read More »அங்கன்வாடி பணியாளர்கள் பதவி உயர்வை வலியுறுத்தி காத்திருப்பு போராட்டம்…

அரசின் இலவச முட்டைகள் ஒட்டலுக்கு சப்ளை எப்படி?.. திருச்சியில் அதிர்ச்சி சம்பவம்

  • by Authour

திருச்சி மாவட்டம் துறையூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் சுமார் 25க்கும் மேற்பட்ட அங்கன்வாடி மையங்கள் குழந்தைகள் காப்பகம் அரசு பள்ளிகள் அரசு உதவி பெறும் பள்ளிகள் உள்ளன. இவற்றில் பயிலும் மாணவர்கள் மற்றும் குழந்தைகளுக்கு தினமும்… Read More »அரசின் இலவச முட்டைகள் ஒட்டலுக்கு சப்ளை எப்படி?.. திருச்சியில் அதிர்ச்சி சம்பவம்

தஞ்சை சீராளூரில் புதிய அங்கன்வாடி கட்டிடம் திறப்பு….

தஞ்சை மாவட்டம் சீராளூர் காளியம்மன் கோயில் தெருவில் ரூ. 11.97 லட்சம் மதிப்பில் புதிதாக அங்கன்வாடி கட்டிடம் கட்டப்பட்டது. இதனை முதல்வர் ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். இதையடுத்து சீராளூரில் நடந்த… Read More »தஞ்சை சீராளூரில் புதிய அங்கன்வாடி கட்டிடம் திறப்பு….

பாபநாசத்தில் இடித்த அங்கன் வாடி கட்டிடத்தை மீண்டும் கட்டி தர வேண்டும்..

கும்பகோணம் – தஞ்சாவூர் மெயின் சாலையில் பாபநாசத்தில் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி உள்ளது. இந்தப் பள்ளி வளாகத்தில் கடந்த 2000 ம் ஆண்டு முதல் பள்ளிக் கூடத்துடன் இணைந்து அங்கன் வாடி செயல்… Read More »பாபநாசத்தில் இடித்த அங்கன் வாடி கட்டிடத்தை மீண்டும் கட்டி தர வேண்டும்..

அங்கன்வாடி மையக் கட்டட கட்டுமானப் பணி… பாபநாசம் எம்.எல்.ஏ நேரில் ஆய்வு…

  • by Authour

தஞ்சை மாவட்டம், அய்யம்பேட்டை அரசினர் மேல்நிலைப்பள்ளி, மாகாளிபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி, ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி – கிழக்கு உள்ளிட்டவற்றில் பாபநாசம் எம்.எல்.ஏ ஜவாஹிருல்லா நேரில் சென்று மாணவர்களிடம் கல்வித் திறனை அறிய… Read More »அங்கன்வாடி மையக் கட்டட கட்டுமானப் பணி… பாபநாசம் எம்.எல்.ஏ நேரில் ஆய்வு…

தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்….

கோவை கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.மாவட்ட செயலாளர் வெங்கட சுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் 50க்கும் மேற்பட்டோர்… Read More »தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்….

error: Content is protected !!