Skip to content

அசாம்

அசாமில் நிலநடுக்கம்: பொதுமக்கள் அச்சம்

அசாமின் உடலுகுரி பகுதியில் இன்று மதியம் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. மாலை 4.41 மணியளவில் ரிக்டர் அளவில் 5.8 ஆக இந்த நிலநடுக்கம் பதிவாகி உள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. 5 கி.மீ.… Read More »அசாமில் நிலநடுக்கம்: பொதுமக்கள் அச்சம்

அசாமிலிருந்து கேரளாவுக்கு கடத்தப்பட்ட 8 கிலோ கஞ்சா… கோவையில் 3 பேர் கைது…

கோவை ரயில் நிலையத்துக்கு அசாம் மாநிலத்தில் இருந்து கோவை வழியாக கன்னியாகுமரி வரை செல்லும் விரைவு ரயில் வந்தது. அந்த ரயிலில் கோவை ரயில்வே சிறப்பு காவல் துறையினர் சோதனை நடத்தினர். அப்பொழுது s2… Read More »அசாமிலிருந்து கேரளாவுக்கு கடத்தப்பட்ட 8 கிலோ கஞ்சா… கோவையில் 3 பேர் கைது…

பாஜகவில் ஐக்கியமாகிறார் சம்பாய் சோரன்

ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி தலைவரும் ஜார்க்கண்ட் முதல்வருமான ஹேமந்த் சோரன், பணமோசடி வழக்கில் அமலாக்கத்துறையால் கடந்த ஜனவரியில் கைதுசெய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டார். இதையடுத்து பிப்ரவரியில் சம்பாய் சோரன் முதல்வராக பொறுப்பேற்றார். கடந்த… Read More »பாஜகவில் ஐக்கியமாகிறார் சம்பாய் சோரன்

அசாமில் கடும் வெள்ளம்……6 லட்சம் மக்கள் பாதிப்பு

 பிரம்மபுத்திரா அதன் கிளை ஆறுகள் என 8 ஆறுகளில் வெள்ள நீர் அபாய அளவைத் தாண்டி பாய்வதால் அசாம் மாநிலத்தில்  பலத்த மழை பெய்து வருகிறது.  மழை காரணமாக பிரம்மபுத்ரா மற்றும் அதன் கிளை… Read More »அசாமில் கடும் வெள்ளம்……6 லட்சம் மக்கள் பாதிப்பு

மனைவி இறந்ததும், துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்த ஐபிஎஸ் அதிகாரி

  • by Authour

அசாம் மாநிலத்தின் உள்துறை செயலாளராக பணியாற்றி வந்தவர் ஷிலாதித்யா சேத்தியா. ஐ பி எஸ் அதிகாரியான இவர் அசாமின் பல்வேறு மாவட்டங்களில் போலீஸ் சூப்பிரண்டாகபணியாற்றி வந்தார். இந்த நிலையில் ஷிலாதித்யா சேத்தியாவின் மனைவி நீண்ட… Read More »மனைவி இறந்ததும், துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்த ஐபிஎஸ் அதிகாரி

சிஏஏ சட்டத்தை கண்டித்து அசாமில் பந்த்….. போராட்டம் வெடித்தது

குடியுரிமை  திருத்தச் சட்டம் நேற்று அதிரடியாக அமலுக்கு வந்தது. மத்திய அரசின் குடியுரிமை திருத்தச்சட்டத்துக்கு எதிராக அசாமில் தீவிர போராட்டங்கள் நடந்து வருகின்றன. மாநிலத்தின் பல பகுதிகளில் அசாம் மாணவர் அமைப்புகள் நேற்று இந்த… Read More »சிஏஏ சட்டத்தை கண்டித்து அசாமில் பந்த்….. போராட்டம் வெடித்தது

அசாம் ….. ராகுல் யாத்திரையில் போலீசார் தடியடி

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி,  இந்திய  ஒற்றுமை நீதி  பயணம் மேற்கொண்டுள்ளார். மணிப்பூரில் தொடங்கிய இந்த பயணம் தற்போது அசாம் மாநிலத்தில் நடந்து வருகிறது.  அசாமில் இந்த பயணத்திற்கு பாஜக மாநில அரசு பல… Read More »அசாம் ….. ராகுல் யாத்திரையில் போலீசார் தடியடி

ராகுல் யாத்திரை…. பிரம்மபுத்திராவில் படகு பயணம்….. மக்கள் ஆரவாரம்

பாராளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதாவை வீழ்த்துவதற்காக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கன்னியாகுமரியில் இருந்து, காஷ்மீர் வரை பாத யாத்திரை நடத்தினார். அந்த யாத்திரைக்கு மக்கள் மத்தியில்  அமோக வரவேற்பு கிடைத்தது.   இதையடுத்து,… Read More »ராகுல் யாத்திரை…. பிரம்மபுத்திராவில் படகு பயணம்….. மக்கள் ஆரவாரம்

3 குழந்தைக்கு மேல் பெற்றால் பெண்களுக்கு அரசின் உதவி இல்லை…… அசாம் அதிரடி

  • by Authour

அசாமில் கிராமப்புற பெண் தொழில் முனைவோருக்காக அரசுபுதிய திட்டங்களை அறிவித்துள்ளது.இந்தத் திட்டத்தின்படி பொதுப்பிரிவு மற்றும் ஓபிசி பிரிவைச் சேர்ந்தஒரு பெண் 3 குழந்தைகளுக்கு மேல் பெற்றுக் கொண்டால் அவரால் இந்தத் திட்டத்தின் கீழ் பயன்பெற… Read More »3 குழந்தைக்கு மேல் பெற்றால் பெண்களுக்கு அரசின் உதவி இல்லை…… அசாம் அதிரடி

அசாமில் இன்று லேசான நிலநடுக்கம்

வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான அசாமில் இன்று மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. அசாமின் சோனித்பூர் பகுதியில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. நிலநடுக்கத்தால் அங்குள்ள கட்டிடங்கள் லேசாக அதிர்ந்ததை உணர முடிந்ததாக மக்கள் தெரிவித்தனர். நிலநடுக்கத்தால் சேதம்… Read More »அசாமில் இன்று லேசான நிலநடுக்கம்

error: Content is protected !!