Skip to content

அதிகரிப்பு

கபினியில் 20 ஆயிரம் கனஅடி திறப்பு…. மேட்டூர் அைணக்கு நீர்வரத்து அதிகரிப்பு

  • by Authour

தமிழ்நாட்டுக்கு காவிரியில் தினமும் 8,000 கனஅடி தண்ணீர் திறக்க கர்நாடகா முடிவு செய்துள்ளதாக கர்நாடகாவில் நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்குப் பின் முதலமைச்சர் சித்தராமையா தெரிவித்துள்ளார். காவிரியில் தமிழ்நாட்டுக்கு 12-ம் தேதி முதல் 31-ம்… Read More »கபினியில் 20 ஆயிரம் கனஅடி திறப்பு…. மேட்டூர் அைணக்கு நீர்வரத்து அதிகரிப்பு

மேட்டூர் அணைக்கு நீர் வரத்து 5 ஆயிரம் கனஅடியாக உயர்வு

மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று காலை 8 மணிக்கு 40.05 அடி. அணைக்கு வினாடிக்கு 2,832 கனஅடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து குடிநீருக்காக  வினாடிக்கு 1,002 கனஅடி தண்ணீர் திறக்கப்படுகிறது. அணையின்  நீர்… Read More »மேட்டூர் அணைக்கு நீர் வரத்து 5 ஆயிரம் கனஅடியாக உயர்வு

கபினி, கே. ஆர்.எஸ். அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு

  • by Authour

கர்நாடக மாநிலத்தில்  தென்மேற்கு பருவமழை பெய்து வருகி்றது. இதனால் கபினி, கே.ஆர்.எஸ். அணைகளுக்கு நீர்வரத்து சற்று  அதிகரித்துள்ளது. கே.ஆர்.எஸ். அணைக்கு நீர் வரத்து வினாடிக்கு 1,141 கனஅடியில் இருந்து 1,759 கன அடியாக உயர்ந்துள்ளது.… Read More »கபினி, கே. ஆர்.எஸ். அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு

ஈரோட்டில் 107.4 டிகிரி வெப்பம் பதிவு….. மே2, 3ல் வெப்ப அலை வீசும்

  • by Authour

தமிழ்நாட்டில் இன்று ஈரோட்டில் மிக அதிகமாக 107.4 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவானது.  இது தவிர  திருப்பத்தூர், வேலூர், தர்மபுரி,  திருத்தணி,   கரூர் பரமத்தி,  சேலம் ஆகிய  நகரங்களிலும் 104 டிகிரி வரை  வெப்பம்… Read More »ஈரோட்டில் 107.4 டிகிரி வெப்பம் பதிவு….. மே2, 3ல் வெப்ப அலை வீசும்

கொலைமிரட்டல்…. நடிகர் சல்மான்கானுக்கு பாதுகாப்பு அதிகரிப்பு

  • by Authour

இந்தி திரையுலகில் முன்னணி கதாநாயகனாக திகழும் சல்மான்கானுக்கு, ஏற்கனவே கொலை மிரட்டல்கள் வந்து அவருக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் தற்போது மீண்டும் சல்மான்கானுக்கு முகநூல் மூலமாக மும்பையின் நிழல் உலக… Read More »கொலைமிரட்டல்…. நடிகர் சல்மான்கானுக்கு பாதுகாப்பு அதிகரிப்பு

செம்பரம்பாக்கம், புழல் ஏரிகளில் இருந்து அதிக அளவு நீர் வெளியேற்றம்

வங்க கடலில் உருவாகி உள்ள ஆழந்த  காற்றழுத்த தாழ்வு நிலையால் சென்னையில்  கடந்த சில நாட்களாக  விட்டு விட்டு மழை பெய்து வந்தது. நேற்று இரவு விடிய விடிய  கொட்டித் தீர்த்தது. இன்று காலையும்… Read More »செம்பரம்பாக்கம், புழல் ஏரிகளில் இருந்து அதிக அளவு நீர் வெளியேற்றம்

ஓலா, ஊபர் டிரைவர்கள் போராட்டம்… சென்னையில் 20 கி.மீ. ரூ.1400 வசூல்

  • by Authour

ஓலா, உபேர் போன்ற செயலியை அரசு ஏற்று நடத்த வேண்டும், வாகனங்களுக்கு மீட்டர் கட்டணம் நிர்ணயித்தல், பைக் டாக்ஸிகளை தடைசெய்தல் போன்ற பல்வேறு கோரிக்கைளை வலியுறுத்தி 3 நாட்களுக்கு போராட்டத்தில் ஈடுபட போவதாக ஓட்டுநர்கள்… Read More »ஓலா, ஊபர் டிரைவர்கள் போராட்டம்… சென்னையில் 20 கி.மீ. ரூ.1400 வசூல்

மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரிப்பு

  • by Authour

மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று காலை 8 மணிக்கு 35.98 அடி.  அணைக்கு வினாடிக்கு 15,606 கனஅடி தண்ணீர் வருகிறது.  அணையில் இருந்து குடிநீருக்காக 502 கனஅடி மட்டும் திறக்கப்படுகிறது. அணையின் நீர் இருப்பு… Read More »மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரிப்பு

காவிரி…. தமிழகத்திற்கு நீர் திறப்பு அதிகரிப்பு

மேட்டூர் அணையில் இன்று காலை 8 மணி நிலவரப்படி  நீர்மட்டம் 37.85 அடி. அணைக்கு வினாடிக்கு 8,181 கனஅடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு 6,503 கனஅடி தண்ணீர் திறக்கப்படுகிறது. அணையின்… Read More »காவிரி…. தமிழகத்திற்கு நீர் திறப்பு அதிகரிப்பு

தமிழகத்துக்கு காவிரி நீர் திறப்பு அதிகரிப்பு….

  • by Authour

காவிரி நதிநீர் பகிர்வு தொடர்பாக காவிரி மேலாண்மை ஆணையத்தின் 23-வது கூட்டம் நேற்று டெல்லியில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, கர்நாடகா ஆகிய 4 மாநில அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த… Read More »தமிழகத்துக்கு காவிரி நீர் திறப்பு அதிகரிப்பு….

error: Content is protected !!