Skip to content

அதிகாரிகள்

போதை பொருள் கலப்படம்….. திருச்சியில் நடந்தா…. பரபரப்பு தகவல்

டெல்லியில்  கடந்த மாதம் போதைப்பொருட்கள் சிக்கியது தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டனர். போதைப்பொருள் விவகாரத்தில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் ஜாபர் சாதிக் மூளையாக செயல்பட்டு இருப்பது தெரியவந்தது.  அவர் சென்னை மேற்கு மாவட்ட… Read More »போதை பொருள் கலப்படம்….. திருச்சியில் நடந்தா…. பரபரப்பு தகவல்

திருச்சி போலீஸ் துணை கமிஷனர் அன்பு சென்னைக்கு மாற்றம்….

  • by Authour

தமிழ்நாட்டில் 13 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை  உள்துறை செயலாளர் அமுதா பிறப்பித்துள்ளார். அதன்படி  திருச்சி திருச்சி  மாநகர  சட்டம் ஒழுங்கு துணை போலீஸ் கமிஷனர்(வடக்கு) வி. அன்பு, சென்னை  ரயில்வே… Read More »திருச்சி போலீஸ் துணை கமிஷனர் அன்பு சென்னைக்கு மாற்றம்….

நாகை மாவட்டத்தில் திட்டப்பணி… அதிகாரிகள் ஆய்வு..

தமிழக சட்டமன்றப் பேரவை மதிப்பீட்டு குழு இன்று நாகை மாவட்டத்தில் நடைபெற்று வரும் புயல் பாதுகாப்பு கட்டிடம், ஆதிதிராவிடர் நலப்பள்ளி, மீன்பிடி துறைமுகம் உள்ளிட்ட அரசின் திட்டப் பணிகள் குறித்து பல்வேறு பகுதிகளில் ஆய்வு… Read More »நாகை மாவட்டத்தில் திட்டப்பணி… அதிகாரிகள் ஆய்வு..

கலெக்டரின் நேர்முக உதவியாளர் பதவியேற்பு

  • by Authour

புதுகை  மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளராக (பொது)   இருந்த  து. தங்கவேலு  பணி மாறுதல் செய்யப்பட்டார். அவருக்கு பதில்   புதுகை  கோட்டாட்சியர் ச. முருகேசன்,  கலெக்டரின் நேர்முக உதவியாளராக(பொது) மாற்றப்பட்டு பதவி ஏற்றுக்கொண்டார்.   புதிதாக… Read More »கலெக்டரின் நேர்முக உதவியாளர் பதவியேற்பு

போன்ல யாரா இருக்கும்..? அரசு விழாவில் அதிகாரிகளை அலட்சியப்படுத்திய மேயர் பிரியா..

நாட்டின் 75-வது குடியரசு தினம் நேற்று கோலகலமாக கொண்டாடப்பட்டது. இதன் ஒரு பகுதியாக சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மேயர் பிரியா ராஜன் கலந்துகொண்டு தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். பின்னர்,… Read More »போன்ல யாரா இருக்கும்..? அரசு விழாவில் அதிகாரிகளை அலட்சியப்படுத்திய மேயர் பிரியா..

11 ஐபிஎஸ் அதிகாரிகள்அதிரடி பணியிட மாற்றம்…..

11 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து உள்துறை முதன்மை செயலாளர் அமுதா உத்தரவு பிறப்பித்துள்ளார். அதன்படி, பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்ற தடுப்பு பிரிவு ஐ.ஜியாக தமிழ் சந்திரன் நியமனம் சிறைத்துறை கூடுதல் டிஜிபியாக… Read More »11 ஐபிஎஸ் அதிகாரிகள்அதிரடி பணியிட மாற்றம்…..

மக்களவையில்…. உயர் போலீஸ் அதிகாரிகள் அதிரடி ஆய்வு

நாடாளுமன்ற  மக்களவையில் இன்று  திடீரென 2 பேர் புகுந்து கோஷம் போட்டதுடன் வண்ண புகை குப்பியையும் வீசினர். பின்னர் அவர்கள் 2 பேரும் கைது செய்யப்பட்டனர். இதுபோல வெளியிலும் கோஷம் போட்ட 2 பேர்… Read More »மக்களவையில்…. உயர் போலீஸ் அதிகாரிகள் அதிரடி ஆய்வு

சென்சார் அதிகாரிகள் மீது லஞ்ச புகார்…..சிபிஐ அலுவலகத்தில் விஷால் ஆஜர்…

  • by Authour

இயக்குநர் ஆதிக் ரவிசந்திரன் இயக்கத்தில் நடிகர் விஷால், எஸ்.ஜே.சூர்யா ஆகியோர் நடித்த மார்க் ஆண்டனி திரைப்படம் வெளியானது. இது நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் இந்த படத்தை இந்தி மொழியில் வெளியிட மும்பை… Read More »சென்சார் அதிகாரிகள் மீது லஞ்ச புகார்…..சிபிஐ அலுவலகத்தில் விஷால் ஆஜர்…

பன்றித் தொல்லை தாங்க முடியவில்லை…. பொதுமக்கள் கோரிக்கை…

  • by Authour

பன்றித் தொல்லை தாங்க முடியவில்லை. அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தஞ்சை இ.பி.காலனி விரிவாக்கப்பகுதி கெஜலட்சுமி நகர் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தஞ்சை இ. பி. காலனி விரிவாக்க பகுதியில் கெஜலட்சுமி… Read More »பன்றித் தொல்லை தாங்க முடியவில்லை…. பொதுமக்கள் கோரிக்கை…

5 மாநில தேர்தல் அதிகாரிகள்…. சென்னையில் ஆலோசனை தொடக்கம்…

  • by Authour

நாடாளுமன்றத்துக்கு அடுத்த ஆண்டு (2024) ஏப்ரல், மே மாதத்தில் தேர்தல் நடைபெற உள்ளது. அதற்கான ஆயத்த பணிகளில் தேர்தல் ஆணையம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இதற்காக புதிய வாக்காளர்கள் பட்டியல் தயாரிக்கும் பணி மும்முரமாக… Read More »5 மாநில தேர்தல் அதிகாரிகள்…. சென்னையில் ஆலோசனை தொடக்கம்…

error: Content is protected !!