Skip to content

அதிகாரிகள்

கரூர் மணல் குவாரியில் அமலாக்கத்துறை அதிகாரிகள் ஆய்வு…

கரூர் மாவட்டம், நன்னியூர் புதூர், மல்லம்பாளையம் உள்ளிட்ட கிராமங்களில் காவிரி ஆற்றில் அரசு மணல் குவாரி அமைக்கப்பட்டது. ஆரம்பித்த சில மாதங்களில் நன்னியூர் புதூர் கிராமம் அருகில் செயல்பட்ட மணல் குவாரி மூடப்பட்டது. ஆனால்,… Read More »கரூர் மணல் குவாரியில் அமலாக்கத்துறை அதிகாரிகள் ஆய்வு…

கலெக்டர்கள் மாநாடு ……..ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு மஞ்சப்பை

கலெக்டர்கள், எஸ்.பிக்கள்,  வனத்துறை அதிகாரிகள் வருடாந்திர  மாநாடு  நேற்று சென்னை தலைமை செயலகத்தில் உள்ள  நாமக்கல்  கவிஞர் மாளிகையில்  தொடங்கியது. இந்த கூட்டத்தை தொடங்கி வைத்து பேசிய முதல்வர் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்க… Read More »கலெக்டர்கள் மாநாடு ……..ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு மஞ்சப்பை

மகளிர் உரிமைத்திட்டம்….அனைத்து அதிகாரிகளுக்கும் முதல்வர் பாராட்டு

  • by Authour

முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் (முன்பு டுவிட்டர்) கூறி இருப்பதாவது; “கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் மிகக் குறுகிய காலத்தில் ஒரு கோடிக்கும் மேற்பட்ட பயனாளிகளைக் கண்டறிவதற்கு அயராது உழைத்திட்ட அனைவரையும்… Read More »மகளிர் உரிமைத்திட்டம்….அனைத்து அதிகாரிகளுக்கும் முதல்வர் பாராட்டு

புதுகை வருவாய்த்துறை அலுவலர்கள் 3கட்ட போராட்டம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கத்தினர் கோரிக்கைகளை வலியுறுத்தி மூன்று கட்டபோராட்டங்களை வெற்றிகரமாக நடத்தியதாக சங்கத்தின் மாவட்ட தலைவர் வட்டாட்சியர்கருப்பையா தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது: மாவட்டத்தில் அடிப்படை பணியாளர்களின் பதவி உயர்வினை… Read More »புதுகை வருவாய்த்துறை அலுவலர்கள் 3கட்ட போராட்டம்

சமயபுரம் அருகே குடிநீர் குழாயில் உடைப்பு… துரிதமாக சரிசெய்த அதிகாரிகள்..

  • by Authour

திருச்சி மாவட்டம் , சமயபுரம் அருகே பளூரில் உள்ள கொள்ளிடம் ச. கண்ணனூர் பேரூராட்சி கூட்டுக் குடிநீர் குழாயில் உடைப்பு. வீணாக வெளியேறிய குடிநீர். துரிதமாக செயல்பட்டு குடிநீர் குழாய் உடைப்பை சீரமைத்த குடிநீர்… Read More »சமயபுரம் அருகே குடிநீர் குழாயில் உடைப்பு… துரிதமாக சரிசெய்த அதிகாரிகள்..

15 காவல் அதிகாரிகளுக்கு பதக்கங்கள்…..

சுதந்திர தினத்தை முன்னிட்டு 2023ம் ஆண்டுக்கான 15 காவல்துறை அதிகாரிகளுக்கு சிறப்புப் பதக்கங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கவுள்ளார் . 2023ம் ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு 15 காவல் துறை அதிகாரிகளுக்கு சிறப்பு பதக்கங்கள்… Read More »15 காவல் அதிகாரிகளுக்கு பதக்கங்கள்…..

தஞ்சை,புதுகை, பிஆர்ஓக்கள் பணியிடமாற்றம்

புதுக்கோட்டை மாவட்ட  செய்தி மக்கள் தொடர்புத்துறை அலுவலர் மதியழகன், தஞ்சை மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத்துறை அலுவலராக மாற்றப்பட்டார். தஞ்சை மாவட்ட  செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் பிரேமலதா , புதுக்கோட்டை மாவட்ட செய்தி… Read More »தஞ்சை,புதுகை, பிஆர்ஓக்கள் பணியிடமாற்றம்

தஞ்சையில் தாய் -சேய் நல கண்காணிப்பு மையத்தில் அதிகாரிகள் திடீர் ஆய்வு….

  • by Authour

தஞ்சாவூர் மாநகராட்சிக்குட்பட்ட கல்லுக்குளம், கரந்தை, மகர்நோம்புசாவடி மற்றும் சீனிவாசபுரம் ஆகிய 4 நான்கு நகர்புற சுகாதார நிலையங்களில் தற்போது கர்ப்பகால பரிசோதனைகளை மேற்கொண்டு வரும் 1081 கர்ப்பிணிகளில் 573 கர்ப்பிணிகள் உயர் இரத்த அழுத்தம்,… Read More »தஞ்சையில் தாய் -சேய் நல கண்காணிப்பு மையத்தில் அதிகாரிகள் திடீர் ஆய்வு….

பெங்களூரு……ஐ.டி. உயர் அதிகாரிகள் அடித்து கொலை…. ஊழியர் வெறிச்செயல்

கர்நாடகாவின் பெங்களூரு நகரில் அமிர்தஹள்ளி என்ற இடத்தில் பம்பா விரிவாக்க பகுதியில் ஏரோநிக்ஸ் இன்டர்நெட் நிறுவனம் என்ற பெயரில் தொழில்நுட்ப நிறுவனம் ஒன்று  செயல்பட்டு வருகிறது. வீடு ஒன்றில் செயல்பட்ட அந்த நிறுவனம் பின்னர்… Read More »பெங்களூரு……ஐ.டி. உயர் அதிகாரிகள் அடித்து கொலை…. ஊழியர் வெறிச்செயல்

ஒடிசா ரயில் விபத்து….ஒரு உடலுக்கு பலர் உரிமை கோருவதால் …. அதிகாரிகள் அவதி

ஒடிசாவின் பாலசோரில் நடந்த ரெயில் விபத்தில், சென்னை, பெங்களூரு உள்ளிட்ட 3 ரெயில்கள் அடுத்தடுத்து மோதி விபத்தில் சிக்கின. இந்த கொடூர விபத்தில் 275 பேர் உயிரிழந்து உள்ளனர். ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். ல்… Read More »ஒடிசா ரயில் விபத்து….ஒரு உடலுக்கு பலர் உரிமை கோருவதால் …. அதிகாரிகள் அவதி

error: Content is protected !!