Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

அதிமுகவினர்

உதகை பாஜகவிற்கு ஒதுக்கப்பட்டதால் அதிமுகவினர் போராட்டம்

  • by Editor

உதகை தொகுதியை பாஜகவிற்கு ஒதுக்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து நீலகிரி மாவட்ட அதிமுக நிர்வாகிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதிமுக தலைமை மீண்டும் பரிசீலனை செய்து உதகை தொகுதியை அதிமுகவிற்கு வழங்க வேண்டும் என கோஷங்கள் எழுப்பினர்.… Read More »உதகை பாஜகவிற்கு ஒதுக்கப்பட்டதால் அதிமுகவினர் போராட்டம்

VSB முன்னிலையில் திமுகவில் இணைந்த அதிமுகவினர்

  • by Editor

கரூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட கரூர் வடக்கு ஒன்றியம், கடம்பங்குறிச்சி நடுத்தெரு அதிமுக கிளைச் செயலாளர் பி. பாண்டியன் மற்றும் ஏ. மணிகண்டன் ஆகியோர் இன்று தங்களை திமுகவில் இணைத்துக் கொண்டனர். இவர்களுடன் வாங்கல் ஈ.வெ.ரா… Read More »VSB முன்னிலையில் திமுகவில் இணைந்த அதிமுகவினர்

திமுகவில் இணைந்த ஓபிஎஸ்.. ஆதரவாளர்கள் கொண்டாட்டம்

  • by Editor

ஓ.பன்னீர்செல்வம் திமுகவில் இணைந்ததற்கு அதிமுகவினர் வெடி வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டதிலிருந்து அதிமுகவை ஒருங்கிணைப்பதற்கு பல்வேறு கட்ட முயற்சிகளை எடுத்து வந்தும் பயனளிக்காத நிலையில் தனது… Read More »திமுகவில் இணைந்த ஓபிஎஸ்.. ஆதரவாளர்கள் கொண்டாட்டம்

VSB முன்னிலையில் திமுகவில் இணைந்த அதிமுகவினர்

  • by Editor

கரூர் சட்டமன்ற தொகுதி, கரூர் வடக்கு ஒன்றியம், ஆத்தூர் பூலாம்பாளையம் ஊராட்சி, பெரிய வடுகபட்டி 30வது வார்டு பிரதிநிதி (அதிமுக) விஸ்வநாதன், பாஸ்கர், பாண்டியன் மற்றும் பாலுசாமி ஆகியோர் கொங்கு மண்டல பொறுப்பாளர், கரூர்… Read More »VSB முன்னிலையில் திமுகவில் இணைந்த அதிமுகவினர்

கரூர்- அதிகாரிகளை முற்றுகையிட்ட அதிமுகவினர் உட்பட 50 பேர் மீது வழக்கு

  • by Editor

கரூர் மாவட்டம் ஆண்டான்கோவில் கிழக்கு, ரெயின்போ நகர் பகுதியில் அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் புதிய கட்டிவரும் வீட்டில்கட்டுமான பணிக்கும், அருகாமையில் தனபால் என்பவருக்கு சொந்தமான இடத்தில் அரசு அனுமதியுமின்றி சட்டவிரோதமாக பெருமளவில்… Read More »கரூர்- அதிகாரிகளை முற்றுகையிட்ட அதிமுகவினர் உட்பட 50 பேர் மீது வழக்கு

திருச்சி அருகே எம்ஜிஆர் சிலை உடைப்பு…. அதிமுக மா.செ.ப.குமார் நேரில் பார்வை…

  • by Authour

திருச்சி மாவட்டம்,  லால்குடி அடுத்த புள்ளம்பாடி ஒன்றியத்திற்குட்பட்டது ரெட்டி மாங்குடி கிராமம். இந்த கிராமத்தில் கடந்த 2003 ஆம் ஆண்டு அ.தி.மு.க நிர்வாகிகளால் தமிழகத்தின் மாஜி முதல்வர் எம்.ஜி.ஆரின் முழு உருவ சிலை நிறுவப்பட்டது. இந்தநிலையில், … Read More »திருச்சி அருகே எம்ஜிஆர் சிலை உடைப்பு…. அதிமுக மா.செ.ப.குமார் நேரில் பார்வை…

அண்ணாமலை உருவப்படம் எரித்த அதிமுகவினர் 25 பேர் கைது….

  • by Authour

அரியலூர் மாவட்டம், மீன்சுருட்டி கடைவீதியில் அதிமுக எம்ஜிஆர் மன்ற இணை செயலாளர் ரவி தலைமையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உருவப்படம் எரிப்பு நடைபெற்றது. அண்மையில் அண்ணாமலை தன்னை ஜெயலலிதாவுடன் ஒப்பிட்டு பேசியது அதிமுகவினர்… Read More »அண்ணாமலை உருவப்படம் எரித்த அதிமுகவினர் 25 பேர் கைது….

error: Content is protected !!