Skip to content

அதிர்ச்சி

3 மடங்கு எகிறிய ஆம்னி பஸ் கட்டணம்… பயணிகள் அதிர்ச்சி

  • by Authour

சுதந்திர தின கொண்டாடங்கள் நாடு முழுவதும் கலைக்கட்டியுள்ளது. ஆகஸ்ட் 15-ம் தேதி வந்துவிட்டாலே பள்ளி மாணவர்களுக்கு குஷி ஆகிவிடும். தேசிய கொடி ஏற்பட்டு, கலை நிகழ்ச்சிகளுடன் இனிப்புகள் வழங்கி கொண்டாடப்படும் தினமாமும். எந்த விதமான… Read More »3 மடங்கு எகிறிய ஆம்னி பஸ் கட்டணம்… பயணிகள் அதிர்ச்சி

ரயில் விபத்து அதிர்ச்சி, வேதனையளிக்கிறது… தவெக தலைவர் விஜய்

கடலூர் மாவட்டம், செம்மங்குப்பம் அருகே ரயில்வே கேட்டைக் கடக்க முயன்ற பள்ளி வேன் மீது ரயில் மோதி ஏற்பட்ட விபத்தில் மாணவர்கள் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்த செய்தி, அதிர்ச்சியும் மிகுந்த மன வேதனையையும்… Read More »ரயில் விபத்து அதிர்ச்சி, வேதனையளிக்கிறது… தவெக தலைவர் விஜய்

ஆயுர்வேத மசாஜ்க்கு சென்ற தஞ்சை வாலிபர் அதிர்ச்சி

தஞ்சை நாஞ்சிக்கோட்டை சாலையை சேர்ந்த ஒரு வாலிபரின் செல்போன் எண்ணுக்கு ஒரு அழைப்பு வந்தது. அதில் பேசிய பெண், நாங்கள் உடல் வலிக்கு ஆயுர்வேத முறைப்படி மசாஜ் செய்கிறோம். இதனால் பல்வேறு உடல் பிரச்சினைகள்… Read More »ஆயுர்வேத மசாஜ்க்கு சென்ற தஞ்சை வாலிபர் அதிர்ச்சி

Zomato-வில் ஆர்டர்…. புழுக்களுடன் வந்த சிக்கன் பிரியாணி……. வாடிக்கையாளர் அதிர்ச்சி….

  • by Authour

கோவை, பெரியநாயக்கன்பாளையம் பகுதியைச் சேர்ந்த ரத்தினம் – விமலா தம்பதியினர், அவர்களுக்கு 6 வயது மகள் பிரியாணி கேட்டதால், சோமேட்டோ உணவு விநியோக செயலி மூலம் சரவணம்பட்டி பகுதியில் உள்ள ஷெரீப் பாய் பிரியாணிக்… Read More »Zomato-வில் ஆர்டர்…. புழுக்களுடன் வந்த சிக்கன் பிரியாணி……. வாடிக்கையாளர் அதிர்ச்சி….

வனக்காப்பாளர் மீது துப்பாக்கிச்சூடு…. அதிர்ச்சி…

கள்ளக்குறிச்சி மாவட்டம், பாக்கம்பாடி வனப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த வனக்காப்பாளர் மீது துப்பாக்கிச்சூடு ஏற்பட்டுள்ளது.  காலில் குண்டு பாய்ந்த நிலையில் வனக்காப்பாளர் வேல்முருகன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வனப்பகுதியில் வேட்டையாட சென்ற 3 பேரை வனக்காப்பாளர்… Read More »வனக்காப்பாளர் மீது துப்பாக்கிச்சூடு…. அதிர்ச்சி…

கும்பகோணம்…. ரவுடி படுகொலை… அதிர்ச்சி…

தஞ்சை மாவட்டம், கும்பகோணம் அருகே பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய ரவுடி காளிதாஸ் படுகொலை செய்யப்பட்டுள்ளார். உடலை கைப்பற்றி சுவாமிமலை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தலையில் பலத்த காயங்களுடன் வீட்டு வாசலில் ரத்த வௌ்ளத்தில்… Read More »கும்பகோணம்…. ரவுடி படுகொலை… அதிர்ச்சி…

துர்நாற்றம் எடுத்த ஐஸ் கேக்… பிரபல பேக்கரியில் அதிர்ச்சி….

  • by Authour

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே பல ஆண்டுகளாக செயல்பட்டு வரும் பிரபல பேக்கரி கடையான தாஜ் கேண்டீனில் தனது குழந்தைக்கு ஆசையாக ஐஸ் கேக் வாங்கி சென்ற தந்தை, வீட்டிற்கு சென்று பார்த்த போது… Read More »துர்நாற்றம் எடுத்த ஐஸ் கேக்… பிரபல பேக்கரியில் அதிர்ச்சி….

காதலனுக்கு தேநீரில் எலி பேஸ்ட் கலந்து கொடுத்த காதலி… விழுப்புரத்தில் அதிர்ச்சி

  • by Authour

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அடுத்த கிரிமேடு கிராமம் தெற்கு தெருவை சேர்ந்த ஏழுமலை-பாக்கியலட்சுமி. இவர்களின் இரண்டாவது மகன் ஜெயசூர்யா(24). இவர் ஆந்திராவில் உள்ள சட்டக் கல்லூரியில் 2ம் ஆண்டு படித்து வரும் நிலையில், வீட்டிலேயே… Read More »காதலனுக்கு தேநீரில் எலி பேஸ்ட் கலந்து கொடுத்த காதலி… விழுப்புரத்தில் அதிர்ச்சி

தொழிலதிபர் வீட்டின் பூட்டை உடைத்து 150 சவரன் நகை கொள்ளை…. சென்னையில் அதிர்ச்சி..

  • by Authour

சென்னை நௌம்பூரில் தொழிலதிபர் சிவகுமார் என்பவர் வசித்து வந்தார். சிவகுமார் தொழில் நிமித்தமாக வெளியில் சென்றிருந்த போது இதனை நோட்டமிட்ட கொள்ளையர்கள் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்றுள்ளனர். பின்னர் பீரோவை உடைத்து உள்ளே… Read More »தொழிலதிபர் வீட்டின் பூட்டை உடைத்து 150 சவரன் நகை கொள்ளை…. சென்னையில் அதிர்ச்சி..

தங்கம் விலை நாளுக்குநாள் உயர்வு… அதிர்ச்சியில் நகை பிரியர்கள்…

தமிழகத்தில் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.120 உயர்ந்து சவரனுக்கு ரூ.63,560க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.15 உயர்ந்து ரூ.7,945க்கு விற்பனையாகிறது.   வெள்ளி விலை மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.107-க்கு விற்பனை… Read More »தங்கம் விலை நாளுக்குநாள் உயர்வு… அதிர்ச்சியில் நகை பிரியர்கள்…

error: Content is protected !!