Skip to content

அதிர்ச்சி

தொழிலதிபர் வீட்டின் பூட்டை உடைத்து 150 சவரன் நகை கொள்ளை…. சென்னையில் அதிர்ச்சி..

  • by Authour

சென்னை நௌம்பூரில் தொழிலதிபர் சிவகுமார் என்பவர் வசித்து வந்தார். சிவகுமார் தொழில் நிமித்தமாக வெளியில் சென்றிருந்த போது இதனை நோட்டமிட்ட கொள்ளையர்கள் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்றுள்ளனர். பின்னர் பீரோவை உடைத்து உள்ளே… Read More »தொழிலதிபர் வீட்டின் பூட்டை உடைத்து 150 சவரன் நகை கொள்ளை…. சென்னையில் அதிர்ச்சி..

தங்கம் விலை நாளுக்குநாள் உயர்வு… அதிர்ச்சியில் நகை பிரியர்கள்…

தமிழகத்தில் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.120 உயர்ந்து சவரனுக்கு ரூ.63,560க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.15 உயர்ந்து ரூ.7,945க்கு விற்பனையாகிறது.   வெள்ளி விலை மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.107-க்கு விற்பனை… Read More »தங்கம் விலை நாளுக்குநாள் உயர்வு… அதிர்ச்சியில் நகை பிரியர்கள்…

பூஜா தில்லுமுல்லு: முதல்நிலைத்தேர்வு விண்ணப்பத்திலேயே கிடுக்கிப்பிடி போடும் UPSC

  • by Authour

மகாராஷ்டிராவில்  பயிற்சி ஐஏஎஸ் அதிகாரியாக இருந்த  பூஜா கேட்கர் என்பவரின்  தேர்ச்சியை  ரத்து செய்து UPSC  அதிரடி நடவடிக்கை மேற்கொண்டது.  எதிர்காலத்தில்  அவர் குடிமைப்பணிகள் தேர்வை எழுத நிரந்தர தடை விதிக்கவும் பரிந்துரை செய்துள்ளனர்.… Read More »பூஜா தில்லுமுல்லு: முதல்நிலைத்தேர்வு விண்ணப்பத்திலேயே கிடுக்கிப்பிடி போடும் UPSC

தரமற்ற விதை: 20 நாளில் கதிர்விட்ட நெற் பயிர்கள், விவசாயிகள் அதிர்ச்சி

  • by Authour

அரியலூர் மாவட்டம்  திருமானூர் பகுதி விவசாயிகள்,  நடப்பு சம்பா பருவத்தில்  அம்மன் பொன்னி  சாகுபடி செய்திருந்தனர்.  இந்த விதைகளை கிலோ ரூ.150 ரூபாய்க்கு திருச்சி, புள்ளம்பாடி பகுதி யில் இருந்து தனியாாரிடம் வாங்கி உள்ளனர்.… Read More »தரமற்ற விதை: 20 நாளில் கதிர்விட்ட நெற் பயிர்கள், விவசாயிகள் அதிர்ச்சி

சூட்கேசில் சடலம்…… பெண் கொலை ஏன்? திடுக்கிடும் தகவல்கள்

  • by Authour

சென்னை துரைப்பாக்கம், குமரன் குடில் பிரதான சாலையில் மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் மர்ம சூட்கேஸ் ஒன்று கிடந்தது. . அந்த சூட்கேஸில் இருந்து துர்நாற்றம் வீசுவதோடு அதிகளவில் ரத்தம் வழிவதை பார்த்த அப்பகுதி… Read More »சூட்கேசில் சடலம்…… பெண் கொலை ஏன்? திடுக்கிடும் தகவல்கள்

ஒலிம்பிக் துப்பாக்கி சுடுதல்….. தமிழக வீராங்கனை ஏமாற்றம்

  • by Authour

பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் இன்று  10 மீட்டர் துப்பாக்கி சுடுதல் பிரிவில் இந்திய கலப்பு இரட்டையர் அணி பங்கேற்றது. தமிழ்நாட்டைச் சேர்ந்த இளவேனில் வாலறிவன்-சந்தீப் சிங் இணை தகுதிச் சுற்றிலேயே வெளியேறியது. மற்றொரு இந்திய… Read More »ஒலிம்பிக் துப்பாக்கி சுடுதல்….. தமிழக வீராங்கனை ஏமாற்றம்

இறந்து 2 நாட்களான பசு… இறைச்சிக்காக எடுத்துச் சென்ற அவலம்!… கும்பகோணத்தில் அதிர்ச்சி

  • by Authour

கும்பகோணம் அருகே திருவிடைமருதூர் அடுத்த நாச்சியார்கோவில் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் போலீஸார் இன்று வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். ஆகாச மாரியம்மன் கோயில் பகுதியில் சோதனை நடத்திக் கொண்டிருந்தபோது, அவ்வழியே வந்த மினி… Read More »இறந்து 2 நாட்களான பசு… இறைச்சிக்காக எடுத்துச் சென்ற அவலம்!… கும்பகோணத்தில் அதிர்ச்சி

அண்ணன் மகளை விபசாரத்தில் தள்ளிய கொடூர அத்தை…. அதிர்ச்சி..

சென்னை காரப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமி ஒருவர் அதே பகுதியில் உள்ள பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த ஜனவரி மாதம் 17-ம் தேதி இந்தச் சிறுமிக்கு திடீரென வாந்தி,… Read More »அண்ணன் மகளை விபசாரத்தில் தள்ளிய கொடூர அத்தை…. அதிர்ச்சி..

அண்ணன் மாரிமுத்துவின் மரணம் அதிர்ச்சியை தருகிறது…. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.

  • by Authour

திரைப்பட இயக்குனரும், குணச்சித்திர நடிகருமான மாரிமுத்து, சின்னத்திரை தொடரான ‘எதிர்நீச்சல்’ சீரியலுக்கு டப்பிங் பேசிக்கொண்டிருந்தபோது திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்துள்ளார். இதன்பிறகு, அவரை அருகில் இருந்த மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவர் மாரடைப்பு… Read More »அண்ணன் மாரிமுத்துவின் மரணம் அதிர்ச்சியை தருகிறது…. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.

உண்டியலில் ரூ.100 கோடி காணிக்கை…. கோயில் அதிகாரிகள் அதிர்ச்சி…. பக்தரை தேடுகிறார்கள்

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் சிம்மாசலம் அப்பண்ணா வராஹலக்ஷ்மி நரசிம்ம சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் 15 நாட்களுக்கு ஒருமுறை உண்டியல் காணிக்கை எண்ணப்படும்.  நேற்று கோவில் அதிகாரிகள் உண்டியல் காணிக்கையை எண்ணும் பணியில்… Read More »உண்டியலில் ரூ.100 கோடி காணிக்கை…. கோயில் அதிகாரிகள் அதிர்ச்சி…. பக்தரை தேடுகிறார்கள்

error: Content is protected !!