Skip to content

அமைச்சர் மெய்யநாதன்

புதுகையில் விவசாயிகளுக்கு வேளாண் கருவிகளை வழங்கிய அமைச்சர் மெய்யநாதன்.

புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம் வட்டாரம், கீழாத்தூர் கிராமத்தில், வேளாண்மை – உழவர் நலத்துறை சார்பில், நபார்டு திட்டத்தின்கீழ் ரூ.39.46 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள, விதை சேமிப்புக் கிடங்குடன் கூடிய துணை வேளாண்மை விரிவாக்க… Read More »புதுகையில் விவசாயிகளுக்கு வேளாண் கருவிகளை வழங்கிய அமைச்சர் மெய்யநாதன்.

பாசன வாய்க்காலில் கலக்கும் கழிவுநீர்… 10 ஆண்டாக கண்டுக்கல…. அமைச்சர் மெய்யநாதனிடம் கோரிக்கை…

  • by Authour

மயிலாடுதுறை நகரில் 36 வார்டுகளில் சேகரிக்கப்படும் கழிவுநீர் பாதாள சாக்கடை திட்டம் மூலம் ஆறுபாதி என்ற இடத்தில் சுத்திகரிப்பு செய்து சுத்தமான நீரை சத்தியவான் வாய்க்காலில் விடுவதற்கான திட்டப்படி செயல்பாட்டிற்கு வந்தது. 2007ஆண்டில் செயல்பாட்டிற்கு… Read More »பாசன வாய்க்காலில் கலக்கும் கழிவுநீர்… 10 ஆண்டாக கண்டுக்கல…. அமைச்சர் மெய்யநாதனிடம் கோரிக்கை…

புதுகை ரேசன் கடையில் அமைச்சர் மெய்யநாதன் திடீர் ஆய்வு…

புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்கம் ஊராட்சி ஒன்றியம், வடகாடு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க்தின் நியாய விலைக்கடையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் குடிமைப்பொருட்களின் இருப்பு மற்றம் தரம் குறித்து அமைச்சர் மெய்யநாதன் இன்று நேரில்… Read More »புதுகை ரேசன் கடையில் அமைச்சர் மெய்யநாதன் திடீர் ஆய்வு…

புதிய வகுப்பறை கட்டிட பணி…. அமைச்சர் மெய்யநாதன் தொடங்கி வைத்தார்..

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் ஒன்றியம் கீழாத்தூர்ஊராட்சி கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ரூபாய் 32.80.லட்சம் மதிப்பீட்டில் புதிய வகுப்பறை கட்டிட பணியிணை ஆட்சியர் மெர்சி ரம்யா தலைமையில் சுற்றுச்சூழல்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் அடிக்கல் நாட்டி… Read More »புதிய வகுப்பறை கட்டிட பணி…. அமைச்சர் மெய்யநாதன் தொடங்கி வைத்தார்..

புதுகையில் பயனாளிகளுக்கு நகைக்கடன் தள்ளுபடி சான்றிதழ் வழங்கிய அமைச்சர் …

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம், வம்பன் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில், கூட்டுறவுத்துறையின் சார்பில் பயனாளிகளுக்கு நகைக்கடன் தள்ளுபடி சான்றிதழ் மற்றும் நகைகளை, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் மெய்யநாதன் இன்று வழங்கினார். உடன்… Read More »புதுகையில் பயனாளிகளுக்கு நகைக்கடன் தள்ளுபடி சான்றிதழ் வழங்கிய அமைச்சர் …

புதுகையில் புதிய வகுப்பறை கட்டடப்பணி.. அமைச்சர் மெய்யநாதன் அடிக்கல் நாட்டினார்..

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம். திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியம். மாங்காடு அரசு மேல்நிலைப்பள்ளியில் நபார்டு திட்டத்தின்கீழ், ரூ.3.81 கோடி மதிப்பீட்டில் புதிதாகக் கட்டப்படவுள்ள 18 வகுப்பறை கட்டடப் பணிக்கு சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் மெய்யநாதன்… Read More »புதுகையில் புதிய வகுப்பறை கட்டடப்பணி.. அமைச்சர் மெய்யநாதன் அடிக்கல் நாட்டினார்..

மழைநீர் சூழ்ந்துள்ள இடங்களில் அமைச்சர் மெய்யநாதன் ஆய்வு…

மயிலாடுதுறை மாவட்டம், கொள்ளிடம் நல்லூர் கிராமத்தில்; மழைநீரில் சூழ்ந்துள்ள சம்பா சாகுபடி பயிர்களை அமைச்சர் மெய்யநாதன் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.  விவசாயிகளிடம்கோரிக்கைகளை கேட்டறிந்தார். மாவட்ட ஆட்சித்தலைவர் பாரதி ., அவர்கள், மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர்… Read More »மழைநீர் சூழ்ந்துள்ள இடங்களில் அமைச்சர் மெய்யநாதன் ஆய்வு…

பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணி… அடிக்கல் நாட்டினார் அமைச்சர் மெய்யநாதன்..

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி ஒன்றியம், இராஜேந்திரபுரத்தில் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் மெய்யநாதன் இன்று பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். உடன் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் கவிதப்பிரியா,… Read More »பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணி… அடிக்கல் நாட்டினார் அமைச்சர் மெய்யநாதன்..

புதுகையில் புதிய கழிப்பறையை திறந்து வைத்தார் அமைச்சர் மெய்யநாதன்…

புதுக்கோட்டையில் சந்தைப்பேட்டை நகராட்சி நடுநிலைப்பள்ளியில் தமிழ்நாடு முதலமைச்சர் வழிகாட்டுதலின்படி 1.50.லட்சம் மதிப்பிலான கழிப்பறையை சுற்றுச்சூழல்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் திறந்து வைத்தார். பின்னர் பள்ளிவளாகத்திலேயே தீயணைப்பு துறை மூலம் நிகழ்த்தப்பட்ட பாதுகாப்பான முறையில் எவ்வாறு பட்டாசு… Read More »புதுகையில் புதிய கழிப்பறையை திறந்து வைத்தார் அமைச்சர் மெய்யநாதன்…

புதுகையில் புதிய வளர்ச்சி திட்டப்பணி… அமைச்சர் மெய்யநாதன் துவங்கி வைத்தார்..

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி ஊராட்சி ஒன்றியம், வல்லவாரி ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின் கீழ் பல்வேறு புதிய வளர்ச்சி திட்டப்பணிகளை சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் மெய்யநாதன் இன்று அடிக்கல்… Read More »புதுகையில் புதிய வளர்ச்சி திட்டப்பணி… அமைச்சர் மெய்யநாதன் துவங்கி வைத்தார்..

error: Content is protected !!