Skip to content

அமைச்சர்

தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க இலக்கு…. அமைச்சர் மகேஸ் பேட்டி

சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள ஜெய்கோபால் கரோடியா அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், கோடை விடுமுறை முடிந்து திரும்பும் மாணவிகளுக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். அதனை தொடர்ந்து அவர் செய்தியாளர் சந்திப்பில் … Read More »தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க இலக்கு…. அமைச்சர் மகேஸ் பேட்டி

மோடி முதல்வராக இருந்தபோது ஜப்பான் சென்றார்…. கவர்னர் ரவிக்கு அமைச்சர் பதிலடி

அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி முழு அரசியல்வாதியாக மாறி வருகிறார். துணைவேந்தர்கள் மாநாட்டில் அரசியல் பேசி உள்ளார். மாநாட்டை முழுக்க முழுக்க அரசியலுக்காக… Read More »மோடி முதல்வராக இருந்தபோது ஜப்பான் சென்றார்…. கவர்னர் ரவிக்கு அமைச்சர் பதிலடி

500 டாஸ்மாக் கடைகள் விரைவில் மூடப்படும்…. அமைச்சர் செந்தில் பாலாஜி தகவல்

தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 5,329 மதுக்கடைகளில் 500 கடைகள் மூடப்படும் என சட்டப்பேரவையில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவிப்பு வெளியிட்டார். அதனை தொடர்ந்து 500 டாஸ்மாக் கடைகளை மூடுவதற்கான… Read More »500 டாஸ்மாக் கடைகள் விரைவில் மூடப்படும்…. அமைச்சர் செந்தில் பாலாஜி தகவல்

மேகதாது அணை…. தமிழக அரசிடம் முறையிடுவேன்…. சிவக்குமார்

மேகதாது அணை விவகாரம் தொடர்பாக கர்நாடக துணை முதல் மந்திரி டி.கே.சிவக்குமார் தன்னுடைய டுவீட்டர் பதிவில் கூறி இருப்பதாவது; “மேகதாது திட்டம் என்பது தமிழ்நாடு மற்றும் கர்நாடகா ஆகிய இரு மாநிலங்களுக்குமான திட்டம். கடந்த… Read More »மேகதாது அணை…. தமிழக அரசிடம் முறையிடுவேன்…. சிவக்குமார்

முன்கூட்டியே பள்ளிகள் திறந்தால் நடவடிக்கை…. அமைச்சர் மகேஷ்

சென்னை ராமாபுரம் தனியார் பள்ளி இன்று அரசு உத்தரவை மீறி திறக்கப்பட்டது குறித்து பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியதாவது: கோடை வெயில் அதிகமாக இருப்பதையொட்டி பள்ளிகள் திறக்கும் தேதியை 7-ந்… Read More »முன்கூட்டியே பள்ளிகள் திறந்தால் நடவடிக்கை…. அமைச்சர் மகேஷ்

பால் கொள்முதல் விலை உயர்த்தப்படும்….. அமைச்சர் மனோ தங்கராஜ்

கன்னியாகுமரியில் பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:- தமிழ்நாட்டில் ஆவின் பால் ஒரு தலைசிறந்த நிறுவனமாக வளர்ந்து கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டில் பால் தட்டுப்பாடு இல்லை. பொதுமக்களுக்கு தேவையான அளவுக்கு பால் விநியோகம்… Read More »பால் கொள்முதல் விலை உயர்த்தப்படும்….. அமைச்சர் மனோ தங்கராஜ்

அனைத்து பல்கலையிலும் ஒரே நேரத்தில் தேர்வு….. அமைச்சர் பொன்முடி

உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி இன்று சென்னையில் துணை வேந்தர்களுடன் ஆலோசனை நடத்தினார். ஆலோசனைக்கு பின்  அமைச்சர் பொன்முடி கூறியதாவது: அனைத்து பல்கலைக்கழகங்களிலும் ஒரே நேரத்தில் தேர்வு நடத்தி முடிவுகள் வெளியிடப்படும்.ஒரே தேர்வு , ஒரே… Read More »அனைத்து பல்கலையிலும் ஒரே நேரத்தில் தேர்வு….. அமைச்சர் பொன்முடி

தொழிற்சங்கத்தினருடன் அமைச்சர் சிவசங்கர் நாளை பேச்சுவார்த்தை

தனியார்மய நடவடிக்கையை கண்டித்து சென்னையில் அரசு பேருந்துகளை திடீரென நிறுத்தி போக்குவரத்து பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தனியார் மூலம் ஓட்டுநர்கள் நியமிக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொழிற்சங்கத்தினர் இந்த திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில்… Read More »தொழிற்சங்கத்தினருடன் அமைச்சர் சிவசங்கர் நாளை பேச்சுவார்த்தை

வால்பாறையில் இனி, ஆண்டுதோறும் கோடைவிழா….. அமைச்சர் செந்தில்பாலாஜி தகவல்

கோவை மாவட்டம் வால்பாறையில் கோடை விழா கடந்த மூன்று நாட்களாக நடைபெற்றது. இதை ஏராளமான மக்கள் கண்டுகளித்தனர்.இன்று கோடை விழா நிறைவிழா நடந்தது.  இதில் மின்சாரத்துறை ஆயத்தீர்வு மற்றும் மதுவிலக்கு துறை அமைச்சர் செந்தில்… Read More »வால்பாறையில் இனி, ஆண்டுதோறும் கோடைவிழா….. அமைச்சர் செந்தில்பாலாஜி தகவல்

புதுகையில் பகுதிநேர ரேசன் கடையை திறந்து வைத்தார் அமைச்சர் ரகுபதி…

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி ஊராட்சி ஒன்றியம், அரசமலை ஊராட்சி, மதியாணி பகுதிநேர நியாயவிலைக் கடையினை,   சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்ட அமைச்சர் எஸ்.ரகுபதி இன்று (29.05.2023) திறந்து வைத்தார். உடன்… Read More »புதுகையில் பகுதிநேர ரேசன் கடையை திறந்து வைத்தார் அமைச்சர் ரகுபதி…

error: Content is protected !!