Skip to content

அமைச்சர்

பால் கொள்முதல் விலை உயர்த்தப்படும்….. அமைச்சர் மனோ தங்கராஜ்

கன்னியாகுமரியில் பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:- தமிழ்நாட்டில் ஆவின் பால் ஒரு தலைசிறந்த நிறுவனமாக வளர்ந்து கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டில் பால் தட்டுப்பாடு இல்லை. பொதுமக்களுக்கு தேவையான அளவுக்கு பால் விநியோகம்… Read More »பால் கொள்முதல் விலை உயர்த்தப்படும்….. அமைச்சர் மனோ தங்கராஜ்

அனைத்து பல்கலையிலும் ஒரே நேரத்தில் தேர்வு….. அமைச்சர் பொன்முடி

உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி இன்று சென்னையில் துணை வேந்தர்களுடன் ஆலோசனை நடத்தினார். ஆலோசனைக்கு பின்  அமைச்சர் பொன்முடி கூறியதாவது: அனைத்து பல்கலைக்கழகங்களிலும் ஒரே நேரத்தில் தேர்வு நடத்தி முடிவுகள் வெளியிடப்படும்.ஒரே தேர்வு , ஒரே… Read More »அனைத்து பல்கலையிலும் ஒரே நேரத்தில் தேர்வு….. அமைச்சர் பொன்முடி

தொழிற்சங்கத்தினருடன் அமைச்சர் சிவசங்கர் நாளை பேச்சுவார்த்தை

தனியார்மய நடவடிக்கையை கண்டித்து சென்னையில் அரசு பேருந்துகளை திடீரென நிறுத்தி போக்குவரத்து பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தனியார் மூலம் ஓட்டுநர்கள் நியமிக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொழிற்சங்கத்தினர் இந்த திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில்… Read More »தொழிற்சங்கத்தினருடன் அமைச்சர் சிவசங்கர் நாளை பேச்சுவார்த்தை

வால்பாறையில் இனி, ஆண்டுதோறும் கோடைவிழா….. அமைச்சர் செந்தில்பாலாஜி தகவல்

கோவை மாவட்டம் வால்பாறையில் கோடை விழா கடந்த மூன்று நாட்களாக நடைபெற்றது. இதை ஏராளமான மக்கள் கண்டுகளித்தனர்.இன்று கோடை விழா நிறைவிழா நடந்தது.  இதில் மின்சாரத்துறை ஆயத்தீர்வு மற்றும் மதுவிலக்கு துறை அமைச்சர் செந்தில்… Read More »வால்பாறையில் இனி, ஆண்டுதோறும் கோடைவிழா….. அமைச்சர் செந்தில்பாலாஜி தகவல்

புதுகையில் பகுதிநேர ரேசன் கடையை திறந்து வைத்தார் அமைச்சர் ரகுபதி…

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி ஊராட்சி ஒன்றியம், அரசமலை ஊராட்சி, மதியாணி பகுதிநேர நியாயவிலைக் கடையினை,   சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்ட அமைச்சர் எஸ்.ரகுபதி இன்று (29.05.2023) திறந்து வைத்தார். உடன்… Read More »புதுகையில் பகுதிநேர ரேசன் கடையை திறந்து வைத்தார் அமைச்சர் ரகுபதி…

2006க்கு பிறகு …1 அடி நிலம் கூட நான் வாங்கியதில்லை…. அமைச்சர் செந்தில் பாலாஜி பேட்டி

தமிழ்நாடு முழுவதும் அரசு ஒப்பந்ததாரர்கள் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.  இந்த நிலையில் சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது… Read More »2006க்கு பிறகு …1 அடி நிலம் கூட நான் வாங்கியதில்லை…. அமைச்சர் செந்தில் பாலாஜி பேட்டி

எனது வீட்டில் ஐடி சோதனை நடைபெறவில்லை…. அமைச்சர் செந்தில் பாலாஜி தகவல்

கரூர், சென்னை, கோவை உள்பட  பல்வேறு இடங்களில்  இன்று வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள்.   மின்துறை அமைச்சர்  செந்தில் பாலாஜி வீடுகளிலும் சோதனை நடப்பதாக சில ஊடகங்களில் தகவல் வெளியானது. இது குறித்து… Read More »எனது வீட்டில் ஐடி சோதனை நடைபெறவில்லை…. அமைச்சர் செந்தில் பாலாஜி தகவல்

நாடாளுமன்ற விழா புறக்கணிப்பு….மறுபரிசீலனை செய்க…… அமைச்சர் வேண்டுகோள்

புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை ஜனாதிபதிதான் திறந்து வைக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்தன. ஆனால், புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை பிரதமர் மோடி தான் திறந்துவைப்பார் என மத்திய மந்திரிகள் கூறி வருகின்றனர். இதனால்,… Read More »நாடாளுமன்ற விழா புறக்கணிப்பு….மறுபரிசீலனை செய்க…… அமைச்சர் வேண்டுகோள்

பெரும்பிடுகு முத்தரையர் சதய விழா…. சிலைக்கு மாலை அணிவித்து… அமைச்சர் மரியாதை

மன்னர் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையரின் 1348 வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி ஒத்தக்கடையில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு இன்று அரசின்  சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.  தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறை… Read More »பெரும்பிடுகு முத்தரையர் சதய விழா…. சிலைக்கு மாலை அணிவித்து… அமைச்சர் மரியாதை

மாநகராட்சி ஆணையர்கள் கூட்டம்… பணிகளை விரைந்து முடிக்க அமைச்சர் நேரு உத்தரவு

தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின்வழிகாட்டுதலின்படி, மாநகராட்சிப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுவரும் வளர்ச்சிப் பணிகளின் நிலை குறித்து  சென்னையில் இன்று நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே. என். நேரு ஆய்வு மேற்கொண்டார். இதில்   சென்னை மாநகராட்சி ஆணையர் டாக்டர்… Read More »மாநகராட்சி ஆணையர்கள் கூட்டம்… பணிகளை விரைந்து முடிக்க அமைச்சர் நேரு உத்தரவு

error: Content is protected !!