Skip to content

அமைச்சர்

அதிமுக முககவசம்- அமைச்சர் பதிலடி

டங்ஸ்டன் தடுப்போம் மேலூரை காப்போம்,   என்ற வாசகங்கள் அடங்கிய முக கவசம் அணிந்தபடி  அதிமுகவினர் இன்று சட்டமன்றத்துக்கு வந்தனர்.  இதற்கு  பதிலளித்து  நிதித்துறை  அமைச்சர் தங்கம் தென்னரசு சட்டமன்றத்தில் பேசியதாவது: டங்ஸ்டன் சுரங்கத்திற்கு  அனுமதி… Read More »அதிமுக முககவசம்- அமைச்சர் பதிலடி

அனைத்து மனுக்கள் மீதும் முதல்வர் நடவடிக்கை எடுப்பார்… அமைச்சர் மகேஸ் பேச்சு

  • by Authour

திருச்சி தெற்கு மாவட்ட திமுக சார்பில், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினின் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் காட்டூரில் நடைபெற்றது. இதில்  பள்ளிக் கல்வித் துறை அமைச்சர்  அன்பில் மகேஸ் பொய்யாமொழி சிறப்புரையாற்றினார். அவர்… Read More »அனைத்து மனுக்கள் மீதும் முதல்வர் நடவடிக்கை எடுப்பார்… அமைச்சர் மகேஸ் பேச்சு

பள்ளி மாணவர்களுக்கு மீண்டும் லேப் டாப் வழங்கப்படுமா? அமைச்சர் மகேஸ் பேட்டி

  • by Authour

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்  அன்பில் மகேஸ் இன்று கோவையில்  நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: சென்னையில் மட்டுமே நடத்தப்பட்டு வந்த ஆய்வு கூட்டங்கள் இப்போது   பல்வேறு மாவட்டங்களிலும் நடத்தப்படுகிறது.  அந்த அடிப்படையில் தான்… Read More »பள்ளி மாணவர்களுக்கு மீண்டும் லேப் டாப் வழங்கப்படுமா? அமைச்சர் மகேஸ் பேட்டி

புதுகையில் அம்பேத்கர் சிலைக்கு…. அமைச்சர் மெய்யநாதன் மரியாதை

  • by Authour

புதுக்கோட்டையில்அம்பேத்கர் நினைவுதினத்தை யொட்டி கோர்ட் வளாகத்தில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு திமுகவினர் வடக்கு மாவட்ட திமுக செயலாளர் கே.கே.செல்லபாண்டியன் தலைமையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில்… Read More »புதுகையில் அம்பேத்கர் சிலைக்கு…. அமைச்சர் மெய்யநாதன் மரியாதை

மின்வாரியத்தின் வேகம்…..இயல்பு வாழ்க்கை திரும்புகிறது…. அமைச்சர் செந்தில் பாலாஜி பேட்டி

  • by Authour

பெஞ்சல் புயல் தாக்குதலால்  விழுப்புரம் மாவட்டம் பெரும் பாதிப்புக்கு உள்ளானது.  பல இடங்களில் மின்கம்பிகள் அறுந்து விழுந்தன. மின் கம்பங்கள், மரங்கள் சாய்ந்தது.  இந்த நிலையில்  முதல்வர்  ஸ்டாலின் உத்தரவின்படி மின்துறை அமைச்சர் செந்தில்… Read More »மின்வாரியத்தின் வேகம்…..இயல்பு வாழ்க்கை திரும்புகிறது…. அமைச்சர் செந்தில் பாலாஜி பேட்டி

சேறு, சகதியிலும் நேரில் ஆய்வு.. அதிரடி காட்டும் அமைச்சர் செந்தில் பாலாஜி

  • by Authour

பெஞ்சல் புயல்   புதுச்சேரியில் கரையை  கடக்கும்போது பக்கத்து மாவட்டமான விழுப்புரத்திலும்  சேதத்தை ஏற்படுத்தும்  என்பதை அறிந்த முதல்வர் மு.க. ஸ்டாலின்  மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியை விழுப்புரம் மாவட்டத்திற்கு சென்று  நிவாரணம் மற்றும் மீட்பு… Read More »சேறு, சகதியிலும் நேரில் ஆய்வு.. அதிரடி காட்டும் அமைச்சர் செந்தில் பாலாஜி

பேராவூரணியில் மருத்துவ முகாம்….. அமைச்சர் கோவி செழியன் தொடங்கி வைத்தார்

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், தஞ்சை தெற்கு மாவட்ட திமுக மருத்துவ அணி சார்பில், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு சிறப்பு பொது மருத்துவ முகாம் மற்றும்… Read More »பேராவூரணியில் மருத்துவ முகாம்….. அமைச்சர் கோவி செழியன் தொடங்கி வைத்தார்

ஒன்றிய செயலாளர்களுக்கு பிரசார வாகனம்….. அமைச்சர் சிவசங்கர் வழங்கினார்

அரியலூர் மாவட்ட திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம்  அரியலூர் வாணி மகாலில் நடந்தது.   திமுக  சட்டதிட்ட திருத்தக்குழு இணைச் செயலாளர் சுபா.சந்திரசேகர் தலைமை தாங்கினார்.  மாவட்ட கழக செயலாளர், தமிழ்நாடு அரசு போக்குவரத்துத்துறை அமைச்சர்… Read More »ஒன்றிய செயலாளர்களுக்கு பிரசார வாகனம்….. அமைச்சர் சிவசங்கர் வழங்கினார்

அரியலூர்…….. 28 பேருக்கு பணிநியமனம்……. அமைச்சர் சிவசங்கர் வழங்கினார்

  • by Authour

அரியலூர் அரசு போக்குவரத்து கழக  பணிமனை வளாகத்தில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக கும்பகோணம் கோட்டத்தை சேர்ந்த திருச்சி, கும்பகோணம், நாகப்பட்டினம், கரூர் ,புதுக்கோட்டை மற்றும் காரைக்குடி ஆகிய 6 மண்டலங்களில் பணிபுரிந்த காலத்தில்… Read More »அரியலூர்…….. 28 பேருக்கு பணிநியமனம்……. அமைச்சர் சிவசங்கர் வழங்கினார்

ஆசிரியை கொலை….. குற்றவாளி மீது கடும் நடவடிக்கை…. அமைச்சர் மகேஸ் உறுதி

  • by Authour

தஞ்சை மாவட்டம் மல்லிப்பட்டினம் அரசு உயர்நிலைப்பள்ளியில்  ஆசிரியை  ரமணி (26)  வகுப்பறையில் பாடம் நடத்திக்கொண்டிருந்தபோது குத்தி  கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக அவரது காதலன் மதன்குமார் கைது செய்யப்பட்டார். இந்த சம்பவத்தை தொடர்ந்து  பள்ளிக்கு… Read More »ஆசிரியை கொலை….. குற்றவாளி மீது கடும் நடவடிக்கை…. அமைச்சர் மகேஸ் உறுதி

error: Content is protected !!