Skip to content

அமைச்சர்

மின்தடையை உடனடியாக கவனிக்க 94987 94987 எண் அறிவிப்பு ..

  • by Authour

 தமிழ்நாடு மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் 24மணிநேரமும்  இயங்கி வரும் மின் நுகர்வோர் சேவை மையமான மின்னகத்தில் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி  மின்சாரம் தொடர்பான பொது மக்களின் புகார்கள்… Read More »மின்தடையை உடனடியாக கவனிக்க 94987 94987 எண் அறிவிப்பு ..

தமிழக வனப்பரப்பை 33% உயர்த்த நடவடிக்கை….அமைச்சர் மதிவேந்தன் தகவல்

கோவை- மேட்டுப்பாளையம் சாலையில் அமைந்துள்ள வனக்கல்லூரியில் 27வது மாநில அளவிலான வனத்துறை விளையாட்டுப் போட்டிகள் 2 நாட்கள் நடைபெறுகிறது. இந்த போட்டிகளை தமிழ்நாடு வனத்துறை அமைச்சர் மதிவேந்தன்  இன்று துவக்கி வைத்தார். வனக்கல்லூரியில் நடைபெறும்… Read More »தமிழக வனப்பரப்பை 33% உயர்த்த நடவடிக்கை….அமைச்சர் மதிவேந்தன் தகவல்

ஆசிரியர்கள் போராட்டம்…. முதல்வர் தீர்வு காண்பார்….. அமைச்சர் மகேஸ் பேட்டி

  • by Authour

தஞ்சாவூர் அன்னை சத்யா விளையாட்டு அரங்கத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கல்லூரி மாணவர்களுக்கான முதல்வர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளைத்   பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஸ்  தொடங்கி வைத்தார். அப்போது அமைச்சர் மகேஸ்  கூறியதாவது: விடுதலைச் சிறுத்தைகள் கட்சித்… Read More »ஆசிரியர்கள் போராட்டம்…. முதல்வர் தீர்வு காண்பார்….. அமைச்சர் மகேஸ் பேட்டி

அரவக்குறிச்சி பள்ளியில் அமைச்சர் மகேஸ் திடீர் ஆய்வு

  • by Authour

தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பல்வேறு மாவட்டங்களில் உள்ள பள்ளிகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். கரூர் மாவட்டத்தில் உள்ள அரவக்குறிச்சி தொகுதியில் 185 வது ஆய்வை இன்று மேற்கொண்டார்.… Read More »அரவக்குறிச்சி பள்ளியில் அமைச்சர் மகேஸ் திடீர் ஆய்வு

தமிழர்கள் அனைத்து துறைகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளார்கள்… அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்…

  • by Authour

கோவை அவிநாசி சாலையில் உள்ள தனியார் நட்சத்திர ஹோட்டல் அரங்கில் தமிழ்நாடு தகவல் மற்றும் தகவல் தொடர்பு தொழில் நுட்பவியல் நிறுவனம்(ICT) இன் 57 வது பதிப்பு மாநாடு நடைபெற்றது. மெகா தொழில் நிறுவன தொடர்பு… Read More »தமிழர்கள் அனைத்து துறைகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளார்கள்… அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்…

காகிதம், அச்சுக்கூலி உயர்வால் பாடநூல்கள் விலை உயர்வு….. அமைச்சர் மகேஸ் விளக்கம்

  • by Authour

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ்  பொய்யாமொழி விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டிலுள்ள அரசுப்பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1 ம் வகுப்பு முதல் 12 ம் வகுப்பு வரை பயிலும் மாணவ… Read More »காகிதம், அச்சுக்கூலி உயர்வால் பாடநூல்கள் விலை உயர்வு….. அமைச்சர் மகேஸ் விளக்கம்

காவிரி வெள்ளம்….. முக்கொம்பில் அமைச்சர் உதயநிதி ஆய்வு

  • by Authour

மேட்டூர் அணை நிரம்பியதால் உபரி நீர்  1.7 லட்சம் கனஅடி   காவிரியில் திறக்கப்பட்டுள்ளது.  இதனால் காவிரி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.  திருச்சியில் 2 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று… Read More »காவிரி வெள்ளம்….. முக்கொம்பில் அமைச்சர் உதயநிதி ஆய்வு

அமைச்சர் நன்கொடையை திருப்பி கொடுத்த ஊர் மக்கள்.. திருச்சி அருகே பரபரப்பு..

  • by Authour

திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த மணப்பாறை தொகுதியைச் சேர்ந்தது T இடையப்பட்டி கிராமத்தில் உள்ள கோயிலில் சமீபத்தில் விழா நடந்தது.  இந்த விழாவுக்காக  திருச்சி தெற்கு மாவட்ட  திமுக செயலாளரும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சருமான  அன்பில்  மகேஸ்… Read More »அமைச்சர் நன்கொடையை திருப்பி கொடுத்த ஊர் மக்கள்.. திருச்சி அருகே பரபரப்பு..

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று திருச்சி வருகை…… 2 நாள் நிகழ்ச்சி முழு விவரம்

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று  திருச்சி மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்து  பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.  இதற்காக அவர் பிற்பகல் 2.30 மணிக்கு விமானம் மூலம் திருச்சி வருகிறார்.… Read More »அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று திருச்சி வருகை…… 2 நாள் நிகழ்ச்சி முழு விவரம்

மாணவர் இலவச சீருடை….. அடுத்த வாரத்திற்குள் வழங்கப்படும்…… அமைச்சர் கீதா ஜீவன்

தமிழ்நாடு முழுவதும் அடுத்த வாரத்திற்குள் பள்ளி மாணவர்களுக்கு 2 ஜோடி சீருடைகள் வழங்கப்படும் என அமைச்சர் கீதாஜீவன் தெரிவித்தார். தூத்துக்குடி சாமுவேல்புரம் மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் சமூக நலத்துறை சார்பில் சத்துணவு சாப்பிடும் பள்ளி மாணவ,… Read More »மாணவர் இலவச சீருடை….. அடுத்த வாரத்திற்குள் வழங்கப்படும்…… அமைச்சர் கீதா ஜீவன்

error: Content is protected !!