Skip to content

அரசு பள்ளி

அரசு பள்ளியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு

  • by Editor

பள்ளிகளில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்களுக்கு ₹500 முதல் ₹1,500 வரை ஊதிய உயர்வு அனுமதித்து அரசாணை வெளியீடு! அரசு பள்ளிகளில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு ஊதியம் உயர்த்தப்படுவதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. அதன்படி, ரூ.500… Read More »அரசு பள்ளியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு

அரசு பள்ளியில் கழிவறையை சுத்தம் செய்த மாணவர்கள்.. தலைமை ஆசிரியை பணியிட மாற்றம்

  • by Editor

கோவை தொட்டிபாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் கடந்த 2025-ம் ஆண்டு ஜூன் மாதம் முதல் தற்போது வரை பள்ளி கழிப்பறை, மாணவிகள் கழிப்பறை, ஆசிரியர்கள் கழிப்பறைகளை சுத்தம் செய்யும் பணியில் 5-ம் வகுப்பு… Read More »அரசு பள்ளியில் கழிவறையை சுத்தம் செய்த மாணவர்கள்.. தலைமை ஆசிரியை பணியிட மாற்றம்

அரசு பள்ளியில் பாம்பு கடித்து +1 மாணவன் பலி- சோகம்

  • by Editor

திருவாரூர்- அரித்துவாரமங்கலம் அரசுப்பள்ளியில் பாம்பு கடித்து +1 மாணவன் சிவபிரகாஷ் உயிரிழந்தான். +1 மாணவன் உயிரிழந்தது தொடர்பாக விசாரணை நடத்த முதன்மை கல்வி அலுவலர் சுகப்பிரியா உத்தரவிட்டுள்ளார். மாவட்ட கல்வி அலுவலர் ராஜேஸ்வரி தலைமையில்… Read More »அரசு பள்ளியில் பாம்பு கடித்து +1 மாணவன் பலி- சோகம்

பீகார்- அரசு பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட 70 மாணவர்கள் உடல்நலக்குறைவு

  • by Editor

பீகார் மாநிலம் மதேபுரா மாவட்டத்தில் உள்ள மேம்படுத்தப்பட்ட அரசு நடுநிலைப் பள்ளியில் நேற்று(07-02-2026) மதிய உணவு சாப்பிட்ட 70 மாணவர்கள் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டனர். உடல்நலம் பாதிக்கப்பட்ட அனைத்து குழந்தைகளும் சதர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.… Read More »பீகார்- அரசு பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட 70 மாணவர்கள் உடல்நலக்குறைவு

அரசு பள்ளியில் ரயில்வே பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

  • by Editor

தெற்கு இரயில்வேயின் மரியாதைக்குரிய ஆய்வாளர் ஜெனரல் மற்றும் முதன்மைப் பாதுகாப்பு ஆணையர் கே. அருள் ஜோதி அவர்களின் அறிவுறுத்தல்களின்படியும், திருச்சி முதுநிலை பாதுகாப்பு ஆணையர் பிரசாந்த் யாதவின் வழிகாட்டுதலின் கீழும், தஞ்சாவூர் அதிகார வரம்பிற்குட்பட்ட… Read More »அரசு பள்ளியில் ரயில்வே பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

திருப்பத்தூர் அருகே அரசு பள்ளியில் ”உங்களுடன் ஸ்டாலின் முகாம்”… பள்ளிக்கு விடுமுைறை

திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அடுத்த தாமலேரிமுத்தூர் ஊராட்சியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் இன்று உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற்றது. முகாம் நடைபெறுவதன் காரணமாக தாமலேரிமுத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவ மாணவிகளுக்கு விடுமுறை… Read More »திருப்பத்தூர் அருகே அரசு பள்ளியில் ”உங்களுடன் ஸ்டாலின் முகாம்”… பள்ளிக்கு விடுமுைறை

மாணவர்களுக்கு வழங்கப்பட்ட உணவில் பல்லி: பெற்றோர் வாக்குவாதம்

கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே உள்ள ஆதிவராகநத்தம் பகுதியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இங்கு சுமார் 120-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இவர்களுக்கு காலை உணவுத்திட்டத்தின் கீழ்… Read More »மாணவர்களுக்கு வழங்கப்பட்ட உணவில் பல்லி: பெற்றோர் வாக்குவாதம்

தஞ்சை அருகே அரசு பள்ளியில் அமைச்சர் மகேஷ் ஆய்வு

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள இலுப்பைத்தோப்பு அரசு மேல்நிலைப் பள்ளியில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் மகேஸ் பொய்யாமொழி இன்று காலை ஆய்வு செய்தார். பள்ளியில் வழங்கப்படும் காலை உணவு, ஆசிரியர்கள் – மாணவர்களின்… Read More »தஞ்சை அருகே அரசு பள்ளியில் அமைச்சர் மகேஷ் ஆய்வு

அரசு பள்ளியில் தற்காலிக ஆசிரியர் நியமிக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு தற்காலிகமாக ஆசிரியர்களை நியமிக்க பள்ளி மேலாண்மைக் குழு மூலம் ஆசிரியர்களை நியமனம் செய்ய பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. ஜூன் 2ல் பள்ளிகள் திறக்கப்படவுள்ள நிலையில் காலியாக உள்ள… Read More »அரசு பள்ளியில் தற்காலிக ஆசிரியர் நியமிக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

திருப்பத்தூர்…. அரசு பள்ளியில் சைக்கிள் ஸ்டாண்ட் அமைப்பதற்கான பூமி பூஜை…

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் நகர பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ மீனாட்சி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இந்த நிலையில் பள்ளி மாணவிகள் மிதிவண்டி நிறுத்துவதற்கு போதுமான வசதி… Read More »திருப்பத்தூர்…. அரசு பள்ளியில் சைக்கிள் ஸ்டாண்ட் அமைப்பதற்கான பூமி பூஜை…

error: Content is protected !!